இத்துடன் பல வீடுகளின் முன்பு சீமெந்து/ அல்லது செங்கல்/ மாபிள் முற்றம் அமைக்கப் பட்டிருக்கின்றது. இவை மழை நீரை உறிஞ்சாமல் பக்கத்து வீட்டு வளவுகளுக்குள் தள்ளி விடுகின்றது. மழை நீரை நிலத்திற்கு விடக்கூடிய முற்றங்களை அமைக்க அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும்