Jump to content

பாகிஸ்தானை மீண்டும் பிரிக்க முயலும் இந்தியா, அதை தடுக்கும் சீனா


Recommended Posts

இன்று பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் உள்ள ஒரு நாடு. 

அன்று இந்திரா காந்தி பாகிஸ்தானை பிரித்தார். இன்று, காசுமீரை பிரிக்க எண்ணும் பாகிஸ்தான். பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானை தனி நாடாக உருவாக்க மோடி அரசு முனைகின்றது. பாகிஸ்தான் ஊடாக ஐரோப்பாவிற்கான வியாபார பாதையை திறக்க முயலும் சீன அரசு. 

 

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் இம்ரான் கான் உரையாற்றும்போது எழுந்த பலூசிஸ்தான் சுதந்திர கோஷம்!

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றும்போது சிலர் பலூசிஸ்தான் சுதந்திர கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களிடையே இம்ரான் கான் உரையாற்றினார்.
 
அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து, பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டனர். பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இம்ரான் கான் தொடர்ந்து உரையாற்றுவதில் இடையூறு ஏற்பட்டது.
 
இம்ரான் கான் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
 
 
பலூசிஸ்தான் சுதந்திர முழக்கம்
 
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை... இந்தியா பிரிக்க முயன்றால்... சீனா கோவப் படாமல்,
இந்தியாவை... பத்தாக பிரித்து விட்டு போக வேண்டும்.
அப்பதான்... ஹிந்திக்காரனின், கொழுப்பு அடங்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.