Jump to content

நிலவில் கால்பதித்து 50 ஆண்டு நிறைவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிலவில் கால்பதித்து 50 ஆண்டு நிறைவு!

80.jpg

நிலவில் மனிதர்கள் கால்பதித்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்கள் மற்றும் தலைவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் கூகுள், இன்று (ஜூலை 19), நிலவில் மனிதர்கள் கால்பதித்த 50 ஆம் ஆண்டை நினைவு கூறும் விதமாக அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பண்டைய கால மனிதர்கள் போற்றி, வியந்து பாராட்டி வந்த நிலவின்மீது மனிதர்களும் கால் பதிக்க முடியும் என்று நிரூபித்த நாள் இன்று. 1969 ஆம் ஆண்டு இதே நாளில் தான், அப்போலோ 11 விண்கலம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசாவால்’ விண்ணில் ஏவப்பட்டு தரையிறங்கியது.

நிலவில் முதன்முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்கை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடன் பயணம் செய்த பஸ் ஆல்டீரினையும், விண்வெளி வீரர்கள் நிலவில் கால் பதித்த செய்தியினை பூமிக்கு தெரிவித்த மைக்கேல் காலின்சையும் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

இன்று கூகுள் வெளியிட்டிருக்கும் இந்த டூடுல் அனிமேஷன் வீடியோவிற்கு விண்வெளி வீரர் மைக்கேல் காலின்ஸ் (88), பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது நாமும் விண்ணில் பயணம் செய்கிறோம் என்ற உணர்வை தூண்டுகிறது.

80a.jpg

அந்த வீடியோ காட்சியில், ’விண்கலம் புறப்படப்போகிறது 6, 5, 4, 3, 2, 1, 0… ராக்கெட் புறப்படப் போகிறது.. புறப்பட்டுவிட்டது..’ என்ற அறிவிப்பு வெளியாகும். அதன் பிறகு, மைக்கேல் காலின்ஸ் பேசுவார். “ஹாய் நான் மைக்கேல் காலின்ஸ், அப்போலோ 11ல் விண்வெளி வீரராக இருந்தேன். 50 வருடங்களுக்கு முன்பு, விண்வெளிக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங்க், பஸ் ஆல்டீரினுடன் நானும் பயணம் செய்தேன். அவர்கள் இருவரும் நிலவில் கால் பதித்த போது நான் சந்திர சுற்றுப் பாதையில் இருந்தேன். அங்கிருந்து தான் நாங்கள் பூமிக்கு திரும்புவோம்” என தெரிவிக்கிறார்.

தொடர்ந்து, “1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி காலை உணவை முடித்துவிட்டு விண்வெளிக்குப் புறப்பட்டோம். எங்கள் மூவருக்கும் பூமியின் மொத்த எடையையும் சுமந்துக் கொண்டு போவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது” என்றார். மனிதர்கள் முதன்முதலில் நிலவில் கால் பதிப்பதற்காக, பொறியியலாளர்கள், விண்வெளியில் அணிவதற்கான ஆடை தயாரிப்பாளர்கள் என கிட்டத்தட்ட நான்கு லட்ச பேர் வேலை செய்ததாக மைக்கேல் காலின்ஸ் கூறுகிறார். “அன்று நாங்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் சிறந்தது என்று நினைத்திருந்தோம். ஆனால் இன்று இருக்கும் தொழில்நுட்பத்தைவிட குறைவுதான். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருந்ததால், சூரிய ஒளி எங்கள்மீது விழும். அப்போலோ 11 வெப்பநிலையை சீராக்குவதற்காக பக்கவாட்டில் சுழன்றுக் கொண்டே இருக்கும். இதனை பார்பெக்யூ ரோல் என்று அழைப்போம். அதாவது, பார்பெக்யூ சிக்கன் சுழன்றுக் கொண்டிருப்பதைப் போல நாங்கள் சுழன்றுக் கொண்டிருந்தோம். நிலவினை அருகில் பார்த்த போது அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு மிரண்டுவிட்டோம். நிலவினை சூழ்ந்திருந்த பொன்னிறமான ஒளிவட்டம் எங்களது ஜன்னல்களில் முழுவதும் நிறைந்திருந்தது. அருகில் இருந்தபடி நிலவினை பார்ப்பது அழகாக இருந்தாலும், அங்கிருந்து நம்முடைய பூமியை பார்க்கும் போது அளவுக்கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. நம்முடைய பூமி விவரிக்க முடியாத அழகாக இருந்தது.

கிட்டத்தட்ட ராக்கெட்டில் எரிப்பொருள் தீர்ந்துப் போகும் நிலையில் தான் நீல் ஆம்ஸ்ட்ராங்கும், பஸ் ஆல்டீரினும் ஜூலை 20 ஆம் தேதி, நிலவில் கால் பதித்தார்கள். அமெரிக்க கொடியையும், ‘இந்த பயணம் மனிதகுலத்திற்கான மாபெரும் பாய்ச்சல்’ என்ற பதாகையையும் ஊன்றி வைத்தார்கள்’ என்று கூறிய மைக்கேல் தனி மனிதராக நிலவிற்கு சில மைல் தூரத்தில் மகிழ்ச்சியாக சூடாக தேனீர் குடித்தேன் என்று தனது பயணத்தை விவரித்துள்ளார். பின்னர், ஜூலை 24 ஆம் தேதி தாங்கள் பூமியை வந்து சேர்ந்ததாக தெரிவித்தார். இறுதியாக, “ஹியூஸ்டன், அப்போலோ 11ல் இருந்து மைக்கேல் காலின்ஸ் பேசுகிறேன். உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி” என்று முடிக்கிறார்.

இது போல பல வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்களையும், பிரபலங்களின் பிறந்த தினங்களையும் கூகுள் டூடுல் வழியாக உலகிற்கு தெரிவித்து வருகிறது. இது இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெரிதும் பயனளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

 

https://minnambalam.com/k/2019/07/19/80

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நெவேடாவில் ஒரு பாலைவனத்தில்  நடந்தாமே?

(லாரா, லாரா).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வு குறித்த சதிக் கோட்பாடுகள்

 
250px-Apollo_11_Crew_During_Training_Exe
பயிற்சி உடையில் விண்வெளி வீரர்களான, நீல் ஆம்சுட்ராங்ஙும், ஆல்டரின்னும் இருக்கின்றனர்.
220px-Apollo17.jpg
பூமியைப் பின்புலமாக கொண்டு இருக்கும் அப்போலோ17 விண்வெளி வீரர்

1969-ஆம் ஆண்டு மனிதன் முதன் முறையாக நிலவில் இறங்க போகிறான் என்று ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்தது. இதனை அடுத்து அந்த நிகழ்வினை உலகம் முழுமைக்கும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் செய்தது. ஆனால் இந்த மனிதன் நிகழ்வில் இறங்கிய நிகழ்வு ஒரு பொய்யான நாடகம் என்று பல்வேறு குழுக்கள் விவாதித்து வருகின்றன. அத்தகையோர் முன்வைக்கும் வாதங்களே  மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வின் சதிக் கோட்பாடுகள் (Moon landing conspiracy theories) எனப்படுகின்றன. 1969 முதல் 1975 வரையிலும் நிலவிற்கு ஆறு மனிதர்களை அனுப்புவதாக செய்த ஆராய்ச்சிகள் அனைத்தும் பொய் என்றும் அப்போல்லோவின்விண்வெளி வீரர்கள் அங்கு செல்லவில்லை என்றும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்தக் கருத்தை முன்வைத்து வாதாடுபவர்கள் நாசா வேண்டுமென்றே பொதுமக்களை ஏமாற்றும் நோக்குடன் நிகழாத பொய்யான செய்தியை பரப்பியதாக விவாதிக்கிறனர். அவர்களின் விவாதத்திற்கு சான்றாக நாசா வெளியிட்ட புகைப்படங்களையும், நிகழ்படத் துணுக்குகளையுமே முன்வைக்கின்றனர்.

அப்போல்லோ திட்டம் பற்றிய ஏராளமான மூன்றாம் தரப்பு நடுநிலைச் சான்றுகள் உள்ள போதிலும் இந்த சதிக்கோட்பாடுகளை நம்புவோர் பலர் உள்ளனர். அமெரிக்காவில் 6 முதல் 20 சதவீதம் மக்களும் உருசியாவில் 28% சதவீதம் மக்களும் மனிதன் நிலவில் கால் பதித்தது சோடிக்கப்பட்ட நிகழ்வு என்று நம்புவதாகக் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

 

https://ta.m.wikipedia.org/wiki/மனிதன்_நிலவில்_இறங்கிய_நிகழ்வு_குறித்த_சதிக்_கோட்பாடுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

One giant ... lie? Why so many people still think the moon landings were faked

It all started with a man called Bill Kaysing and his pamphlet about ‘America’s $30bn swindle’ ...

Richard GodwinWed 10 Jul 2019 06.00 BST

It took 400,000 Nasa employees and contractors to put Neil Armstrong and Buzz Aldrin on the moon in 1969 – but only one man to spread the idea that it was all a hoax. His name was Bill Kaysing.

It began as “a hunch, an intuition”, before turning into “a true conviction” – that the US lacked the technical prowess to make it to the moon (or, at least, to the moon and back). Kaysing had actually contributed to the US space programme, albeit tenuously: between 1956 and 1963, he was an employee of Rocketdyne, a company that helped to design the Saturn V rocket engines. In 1976, he self-published a pamphlet called We Never Went to the Moon: America’s Thirty Billion Dollar Swindle, which sought evidence for his conviction by means of grainy photocopies and ludicrous theories. Yet somehow he established a few perennials that are kept alive to this day in Hollywood movies and Fox News documentaries, Reddit forums and YouTube channels.

Despite the extraordinary volume of evidence (including 382kg of moon rock collected across six missions; corroboration from Russia, Japan and China; and images from the Nasa Lunar Reconnaissance Orbiter showing the tracks made by the astronauts in the moondust), belief in the moon-hoax conspiracy has blossomed since 1969. Among 9/11 truthers, anti-vaxxers, chemtrailers, flat-Earthers, Holocaust deniers and Sandy Hook conspiracists, the idea that the moon landings were faked isn’t even a source of anger any more – it is just a given fact.

The podcast kingpin Joe Rogan is among the doubters. So too is the YouTuber Shane Dawson. A sociology professor in New Jersey was exposed last year for telling his students the landings were fake. While Kaysing relied on photocopied samizdat to alert the world, now conspiracists have the subreddit r/moonhoax to document how Nasa was “so lazy” it used the same moon rover for Apollo 15, 16 and 17; or how “they have been trolling us for years”; or to bring up the fact there is “one thing I can’t get my head around ...”

“The reality is, the internet has made it possible for people to say whatever the hell they like to a broader number of people than ever before,” sighs Roger Launius, a former chief historian of Nasa. “And the truth is, Americans love conspiracy theories. Every time something big happens, somebody has a counter-explanation.”

 

Bill Kaysing, the man who started the moon-hoax conspiracy. Bill Kaysing, the man who started the moon-hoax conspiracy. Photograph: www.billkaysing.com

It turns out British people love conspiracy theories, too. Last year, the daytime TV show This Morning welcomed a guest who argued that no one could have walked on the moon as the moon is made of light. Martin Kenny claimed: “In the past, you saw the moon landings and there was no way to check any of it. Now, in the age of technology, a lot of young people are now investigating for themselves.” A recent YouGov poll found that one in six British people agreed with the statement: “The moon landings were staged.” Four per cent believed the hoax theory was “definitely true”, 12% that it was “probably true”, with a further 9% registering as don’t knows. Moon hoaxism was more prevalent among the young: 21 % of 24- to 35-year-olds agreed that the moon landings were staged, compared with 13% of over-55s.

Kaysing’s original queries are fuelling this. One is the fact that no stars are visible in the pictures; another is the lack of a blast crater under the landing module; a third is to do with the way the shadows fall. People who know what they are talking about have wasted hours explaining such “anomalies” (they are to do with, respectively, camera-exposure times, the way thrust works in a vacuum and the reflective qualities of moondust). Yet until his death in 2005, Kaysing maintained that the whole thing was a fraud, filmed in a TV studio. “It’s well documented that Nasa was often badly managed and had poor quality control,” he told Wired in 1994. “But as of 1969, we could suddenly perform manned flight upon manned flight? With complete success? It’s just against all statistical odds.”

He was right about that at least. When the Soviets launched Sputnik 1 in October 1957 (followed one month later by Sputnik 2, containing Laika the dog), the US space programme was all but non-existent. Nasa was founded in 1958 and managed to launch Alan Shepard into space in May 1961 – but when John F Kennedy announced that the US “should commit itself to achieve the goal, before this decade is out, of landing a man on the moon and returning him safely to the Earth”, it seemed a stretch. By the mid-60s, Nasa was consuming more than 4% of the US federal budget, but while the Soviets were achieving more firsts – the first woman in space (1963), the first extra-vehicular activity, ie spacewalk (1965) – the Americans experienced various setbacks, including a launchpad fire that killed all three Apollo 1 astronauts.

If you have ever been to the Science Museum in London, you will know that the lunar module was basically made of tinfoil. Apollo 8 had orbited the moon in 1968, but, as Armstrong remarked, correcting course and landing on the moon was “far and away the most complex part of the flight”. He rated walking around on the surface one out of 10 for difficulty (despite the problems he had with the TV cable wrapping around his feet), “but I thought the lunar descent was probably a 13”.

That is until you compare it with the difficulty of maintaining a lie to the entire world for five decades without a single slip from any Nasa employee. You would also have to imagine that 2019-era special effects were available to Nasa in 1969 and not one of the 600 million TV viewers noticed anything amiss. Stanley Kubrick’s 2001: A Space Odyssey (1968) is a decent indication of what Hollywood special effects could do at the time – and it’s extremely shonky. It genuinely was simpler to film on location.

If we pass over “World war two bomber found on moon” – a Sunday Sport front page from 1988 – the moon-hoax theory entered the modern era in 2001, when Fox News broadcast a documentary called Did We Land on the Moon? Hosted by the X-Files actor Mitch Pileggi, it repackaged Kaysing’s arguments for a new audience. Launius, who was working at Nasa at the time, recalls much banging of heads against consoles. “For many years, we refused to respond to this stuff. It wasn’t worth giving it a hearing. But when Fox News aired that so-called documentary – stating unequivocally ‘We haven’t landed on the moon’ – it really raised the level. We began to receive all kinds of questions.”

Most of the calls came not from conspiracists, but from parents and teachers. “People were saying: ‘My kid saw this, how do I respond?’ So, with some trepidation, Nasa put up a webpage and sent out some materials to teachers.”

A particular bugbear in the Fox News documentary was a poll claiming that 20% of Americans believed the moon landing was faked. Launius says that polls tend to put the figure at between 4% and 5%, but it’s easy to phrase poll questions to achieve a more eye-catching result. “Every time there’s a hearing in a serious periodical – even an offhand comment in a movie – it just seeds this stuff.” He cites a scene in Christopher Nolan’s Interstellar (2014) in which a schoolteacher informs Matthew McConaughey’s character that the moon landings were hoaxed in order to win the propaganda war against the Soviet Union. “It’s a throwaway in the film. But it really did churn up a big response.”

Oliver Morton, the author of The Moon: A History for the Future, believes the persistence of the moon hoax isn’t surprising. Given an implausible event for which there is lots of evidence (Apollo 11) and a plausible event for which there is zero evidence (the moon hoax), some people will opt for the latter. “The point of Apollo was to show how powerful the American government was in terms of actually doing things,” he says. “The point of moon-hoax theory is to show how powerful the American government was in terms of making people believe things that weren’t true.” But the hoax narrative was only really possible as Apollo never led anywhere – there were no further missions after 1972. “As the American mind turns back to paranoia in the 1970s, it becomes more pleasing to believe in this,” he says.

 

Sean Connery in Diamonds Are Forever. Bond’s to blame ... Sean Connery in Diamonds Are Forever. Photograph: Allstar/UNITED ARTISTS

James Bond has to take a small share of the blame. In Diamonds Are Forever (1971), Sean Connery busts into a Nasa facility by way of a Las Vegas casino. A chase ensues across a film set dressed up to look like the moon, complete with earthbound astronauts. But here it’s more like a visual joke, a way of justifying a moon buggy chase across the Nevada desert. By the time of Peter Hyams’ Kaysingian conspiracy thriller Capricorn One (1978), the idea that the government was fooling everyone was no laughing matter. Here it’s about a Mars mission that goes wrong. The authorities opt to fake it and kill the astronauts (one of whom is played by OJ Simpson) to prevent them revealing the truth. In the post-Watergate era, the idea that the government could lie on this scale had become much more plausible.

Apollo marked a turning point between the optimism of the 60s and the disappointments of the 70s. “We can put a man on the moon so why can’t we do X?” became a common refrain. As Morton says: “Yes, the government can set itself an extraordinary goal and go on to achieve it, but that doesn’t mean it can win the war in Vietnam, or clean up the inner cities, or cure cancer or any of the things that Americans might have actually wanted more. The idea that the government isn’t really powerful, it just pretends it is – you can see how it feeds into the moon hoax.”

Moon-hoax theories tend to be about what didn’t happen rather than what did. Conspiracists are divided on whether the earlier Apollo, Mercury, Gemini and Atlas missions were also fakes, whether Laika or Yuri Gagarin ever made it into space, and what role Kubrick played. But while the first generation of lunar conspiracists were motivated by anger, these days it’s more likely to be boredom. The line between conspiracy and entertainment is far more blurry.

Still, while irritating for those involved – Buzz Aldrin punched moon conspiracist Bart Sibrel in 2002 – in one sense the conspiracy idea is harmless, at least compared with misinformation about vaccinations or mass murders. Morton notes that it is one of the few conspiracy theories that isn’t tainted by antisemitism. Nor does it seem to be one to which Donald Trump, the ultimate product of news-as-entertainment, subscribes. The dynamics of the modern internet have clearly not helped: look up Apollo videos on YouTube and before long moon-hoax documentaries start lining up in the autoplay queue. But there is little evidence that Russian disinformation agents have spread moon conspiracies as they have anti-vaxxing propaganda, for example. Although, if you think about it, it would make perfect sense for them to do so: a neat way of restoring Russian prestige while establishing continuity between the cold war and the information wars.

Then again, the USSR had the means to expose the Americans at the time; it was listening in. “We were there at Soviet military base 32103,” the Russian cosmonaut Alexei Leonov recently recalled. “I swear to God we sat there with our fingers crossed. We hoped the guys would make it. We wanted this to happen. We knew those who were on board and they knew us, too.” 

The growing strength of the hoax theory is “one of the things that happens as time recedes and these events are lost”, laments Launius. “We’ve seen it with the second world war and the Holocaust. A lot of the witnesses are passing from the scene and it’s easy for people to deny that it took place. Who is left to counteract things that are untrue? Mythologies develop and become the dominant theme.”

Perhaps the hardest thing to believe in is the idea that humans might have accomplished something transcendent – something that even brought out the best in Nixon. “Because of what you have done, the heavens have become part of man’s world,” he said in his telephone call to Aldrin and Armstrong on the moon. “And as you talk to us from the Sea of Tranquility, it inspires us to redouble our efforts to bring peace and tranquility to Earth.”

We have less faith in ourselves these days. Most moon conspiracists treat the whole thing as a joke, a rabbit hole to go down from time to time. Perhaps if Nasa returns to the moon – possibly as early as 2024, depending on Trump’s whims – it will be replaced in time by Mars conspiracies.

Still, you could see the persistence of the moon conspiracy as a compliment to the Apollo scientists. “In a way, the moon hoaxers are taking the Apollo missions far more seriously than most people do,” says Morton. “It’s a sign that they really care. They think that Apollo really mattered.” The truth is that the moon landings didn’t really change life on Earth. Not yet anyway.

 This article was amended on 10 and 11 July 2019. An earlier version said that Nasa launched Alan Shepard into orbit in May 1961. However, that flight was suborbital. In addition, Nasa was consuming more than 4% of the US federal budget in the 1960s, not more than 4% of the country’s GDP as an earlier version said. This has been corrected.

 

https://www.theguardian.com/science/2019/jul/10/one-giant-lie-why-so-many-people-still-think-the-moon-landings-were-faked?CMP=fb_gu&utm_medium=Social&utm_source=Facebook#Echobox=1563635067

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பலோ 11, சந்திரனில்  இறங்கியதா? இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80a.jpg

உந்த அமெரிக்க கொடி நிக்கிற நிலையை பாக்க  எங்கடை கட்டாடியார் கஞ்சிபோட்டு முறுக்கின வெள்ளாவி போல கிடக்கு...😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.