Jump to content

பன்றி வத்தல்


Recommended Posts

ஊரிலிருந்து காட்டு பன்றி வத்தல் வந்திருக்கிறது .எப்படி சமைக்கிறதென யாருக்காவது ஏதும் ஐடியா இருக்கிறதா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறையில் சமைக்கலாம்.... வத்தல் இறைச்சியில்  மண் இருக்கலாம்,  கவனமாய் பார்த்து கழுவ வேண்டும். ஏற்கனவே வாட்டிய இறைச்சி என்பதால் அதிகம் அவிய விடத்தேவையில்லை. ருசி பார்த்து இறக்கினால் போதும்.....!   🐖

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, அபராஜிதன் said:

யாழில் பன்றி சாப்பிடுற யாரும் இல்லை போல 

கோவில்கள் எல்லாம் கொடியேறுது மச்சத்தைப் பற்றி கதைக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தணலில், grill, முக்கியமாக நெருப்பு அதில் நேரடியாக தொடாமல் சுட வேண்டும். சிறிதளவு கொழுப்பு உருகும் தான்.

மேல் தோல் எரிந்து சிறிது கரியாக வாய்ப்புள்ளது, சுடும் வரையிலும் வத்தலை இடம் மாற்றி கொண்டிருந்தால் அவ்வளவு கரி பிடிக்காது. பிடித்த கரியை, கத்தியால் அல்லது washing sponge abrasive பாகத்தை கொண்டு சுரண்டி நீக்கவும்.      

பிரட்டல் கறியாகவோ அல்லது குழம்பு கறியாகவோ   சுவையும், மணமும் தூக்குவதுடன், texture மிகவும் வேறு  விதமாக, முற்றிய தேங்காய் வழுக்களிலும் கடினமானதாகவும், சவ்வு (grisle)  தன்மையில், அதைவிட மென்மையாகவும் இருக்கும்.  

வெட்டும் பொது எலும்பு  வந்தால் எறிந்து விடாதீர்கள், எவ்வளவு பெரிதாக இருப்பினும். சமையல் பாத்திரத்துள் அடங்குமாறு எலும்பை தறித்து கொள்ளுங்கள் எலும்பு பெரிதாக இருப்பின். வத்தலில் உள்ள எலும்பே கறியின் வாசனையை தூக்கிவிடுவது.   

நீங்கள் வழமையாக எப்படி இறைச்சி சமைப்பீர்களோ அப்படியே சமைக்கலாம்.

அல்லது, தாளிதம் இருமுறை. அதாவது தாளித்து, தாளித்த பத்திரத்தியே தாளித்ததுடன் கறியாக சமைத்து, சமைத்து முடியும் தறுவாயில், இரண்டாவது தாளிதம் (முதல் தலித்ததிலும் குறைவாக) வேறு ஓர் பாத்திரத்தில் தயாரித்து கறியுடன் சேர்க்கலாம்.

உங்களுடைய, இறைச்சி சமைக்கும் முறை என்னக்கு தெரியாது.

உங்களுக்கு இன்னும் காரசாரமான வாசனை வேண்டுமாயின், பெருஞ்சீரகம், மிளகு (சிறிதளவே),  கறுவா, சிறிதளவு ஏலக்காய் (சிறிதளவே), சிறிதளவு கராம்பு (சிறிதளவே) உடனடியாக வறுத்து, இடித்து (pestle and mortar இல்) அல்லது dry grider  இல் அரைத்து, மாவின் போன்ற தன்மையுள்ள தூளாக்கி, கறியை இறக்கும் தறுவாயில் கறியுடன் சேரத்து கலந்து , மெலிதான நெருப்பில் (கரி ஏற்கனேவே கொதித்துக்கொடு தான் இருக்கும்) ஓர் 5-6 நிமிடங்கள் (அதாவது இந்த spice இல் உள்ள வெக்கை அடங்க வேண்டும்).

எந்த இறைச்சியாயினும், சமையலின் ருசியானது, இறைச்சியின் flavour, spice இன் fragrance உடன் balance ஆக இருக்க வேண்டும். ஒன்றை மற்றொன்று விஞ்சக்கூடாது.     

இந்த முறை புதிதாயின், ஆட்டிறைச்சியை ஓர் முறை இந்த முறையில் சமைத்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2019 at 5:32 PM, அபராஜிதன் said:

யாழில் பன்றி சாப்பிடுற யாரும் இல்லை போல 

இன்று வரைக்கும் இல்லை  இது நான் காட்டில் எடுத்த படம் 

DSCN0711.jpg

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுப்பன்றிகள் பார்த்து எவ்வளவு காலமாச்சு. படம் நல்லாயிருக்கு தனி......அந்த முன்னால இருக்கும் பன்றிக்கு கொஞ்சம் டை அடித்து விட்டு படம் எடுத்திருக்கலாம்....!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

காட்டுப்பன்றிகள் பார்த்து எவ்வளவு காலமாச்சு. படம் நல்லாயிருக்கு தனி......அந்த முன்னால இருக்கும் பன்றிக்கு கொஞ்சம் டை அடித்து விட்டு படம் எடுத்திருக்கலாம்....!   😂

அது பெரிய குடும்பம் அண்ண எங்களை கண்டது என்ன கொடுப்பியள் என கேட்க நாங்க உப்பு பிஸ்கட்டை உடைச்சி போட்டோம்

DSCN0712.jpgDSCN0714.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுகளாவது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழட்டும், நம்ம சனம் இரண்டுக்கு மேல போகாது....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

அதுகளாவது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழட்டும், நம்ம சனம் இரண்டுக்கு மேல போகாது....!   😁

ஹாஹா ஒரே கேள்வி யாரு வளர்க்கிற அந்த கால பாட்டிகளுக்கு பிறகு தான் இப்ப உள்ள ஆட்கள் ஓலை குடிசைக்குள் ஒன்பது பத்து பிள்ளைகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2019 at 10:32 AM, தனிக்காட்டு ராஜா said:

அது பெரிய குடும்பம் அண்ண எங்களை கண்டது என்ன கொடுப்பியள் என கேட்க நாங்க உப்பு பிஸ்கட்டை உடைச்சி போட்டோம் 

DSCN0712.jpgDSCN0714.jpg

கிராமத்தை அல்லது ஊரை அண்டியுள்ள காடா?

வெகு சாதாரணமாக வளர்ப்பு பிராணிகள் போல, மனிதர்களுடன் ஏலவே பரீட்சயமானதைப் போல, அதுவும் குட்டிகளுடன், உலாவுகின்றன?

அல்லது, காட்டுப் பன்றியுடன் (wild boar) கலப்பினம் உள்ள வளர்ப்பு பன்றிகளா?

பிடரியில் இருந்து வால்  வரைக்கும் உள்ள திரட்டு உரோமத்தையும் கவனித்தேன்.

வழமையாக, காட்டுப் பன்றிகள் (wild boar) மனிதர்களின் சகவாசத்தை விரும்பாது, ஆக்ரோசம் அடைவதுடன், எதிர்க்கவும் துணியும். பிடரி தொடங்கி வால்  வரையுள்ள உரோமத் திரட்டு, நீண்ட brush போல சிலிர்ப்படைந்து, விறைத்து நிற்குக்கும்.

ஆண் காட்டுப் பன்றிக்கு தந்தமும் (உண்மையில் அவை கூரிய பற்களே). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

கிராமத்தை அல்லது ஊரை அண்டியுள்ள காடா?

வெகு சாதாரணமாக வளர்ப்பு பிராணிகள் போல, மனிதர்களுடன் ஏலவே பரீட்சயமானதைப் போல, அதுவும் குட்டிகளுடன், உலாவுகின்றன?

அல்லது, காட்டுப் பன்றியுடன் (wild boar) கலப்பினம் உள்ள வளர்ப்பு பன்றிகளா?

பிடரியில் இருந்து வால்  வரைக்கும் உள்ள திரட்டு உரோமத்தையும் கவனித்தேன்.

வழமையாக, காட்டுப் பன்றிகள் (wild boar) மனிதர்களின் சகவாசத்தை விரும்பாது, ஆக்ரோசம் அடைவதுடன், எதிர்க்கவும் துணியும். பிடரி தொடங்கி வால்  வரையுள்ள உரோமத் திரட்டு, நீண்ட brush போல சிலிர்ப்படைந்து, விறைத்து நிற்குக்கும்.

ஆண் காட்டுப் பன்றிக்கு தந்தமும் (உண்மையில் அவை கூரிய பற்களே). 

இவை அனைத்தும் ஆக்ரோசமுடைய காட்டுப்பன்றிகள் தான் ஆனால் கதிர்காமம் நடந்து செல்லும் போது ஓர் இடம் இருக்கிறது  அந்த இடத்தில் இவை  சில நேரம் அண்டி வரும் சில நேரம் ஓடிவிடும் சிலபேரின் கவடுகளை கிழித்து சென்ற சம்பவங்களும் உண்டு . குட்டிகளின்முதுகில் இந்த கோடுகள் உள்ளது வளர்ந்தவுடன் மறைந்து செல்கிறது போல 500 கிலோவுக்கும் கூடுதலான பன்றிகளும் உண்டு

இது கொஞ்சம் ஆக்ரோசமாக இருந்தது அதனால் வாகனத்தில் இருந்தோம்

20170114-152248.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களும் இணைய தயாராகி ஆக்றோசமாக இருந்தார்கள்  குமண சரணாலயம் செல்லும் போது எடுத்த படங்கள் நமது யாழ்கள நண்பர் இருவருடன் 

20170114-151345.jpg20170114-151056.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இவை அனைத்தும் ஆக்ரோசமுடைய காட்டுப்பன்றிகள் தான் ஆனால் கதிர்காமம் நடந்து செல்லும் போது ஓர் இடம் இருக்கிறது  அந்த இடத்தில் இவை  சில நேரம் அண்டி வரும் சில நேரம் ஓடிவிடும் சிலபேரின் கவடுகளை கிழித்து சென்ற சம்பவங்களும் உண்டு . குட்டிகளின்முதுகில் இந்த கோடுகள் உள்ளது வளர்ந்தவுடன் மறைந்து செல்கிறது போல 500 கிலோவுக்கும் கூடுதலான பன்றிகளும் உண்டு

பண்டி வத்தல் கறி கதிர்காம யாத்திரையிலை வந்து நிக்குது......கவனம் அங்காலை பள்ளிவாசலுக்கை கொண்டு போயிடாதேங்கோ.....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பண்டி வத்தல் கறி கதிர்காம யாத்திரையிலை வந்து நிக்குது......கவனம் அங்காலை பள்ளிவாசலுக்கை கொண்டு போயிடாதேங்கோ.....😁

இல்லை அது ஹராம் ஆச்சே இனி நிலங்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் கிழக்கில் பண்டிதான் வளர்க்க வேண்டும் அண்ணே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.