Jump to content

நெத்தலி கருவாடு பிரட்டல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... அவித்த கோதுமை மாவில்... இடியப்பம், புட்டு  செய்தால், நல்ல சுவையாக இருக்கும்.
வறுத்த கோதுமை மா...   பித்தம் (தலை இடிக்கும், சத்தி வரும்)   என்று சொல்வார்கள்.

சிறி அதற்காக சொல்லவில்லை.எனக்கும் கோதுமைமாவில் செய்த புட்டு பொரித்த சம்பல் இப்படி பல புடிக்கும்.
ஆனாலும் சிலர் கோதுமைமாவில் எதுவுமே இல்லையென்று பாவிக்கிறதே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி அதற்காக சொல்லவில்லை.எனக்கும் கோதுமைமாவில் செய்த புட்டு பொரித்த சம்பல் இப்படி பல புடிக்கும்.
ஆனாலும் சிலர் கோதுமைமாவில் எதுவுமே இல்லையென்று பாவிக்கிறதே இல்லை.

என்ன இப்படி சொல்லுறீங்கள், கோதுமையில்தான் பசைத்தன்மை நிறைய இருக்கு. அதாலைதான் போஸ்ட்டர் எல்லாம் சுவர்களில் ஓட்டுறது. நகரத்து மாடுகள் எல்லாம் அந்த போஸ்ட்ரை பசையுடன் சாப்பிட்டே  நிறைய பால் கொடுக்கின்றன தெரியுமா.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/29/2019 at 5:55 AM, தமிழ் சிறி said:

ஆஹா... நில்மினி, சொன்ன மாதிரி நெத்தலி கருவாடு செய்து... படத்தையும் போட் டு விட்டீர்கள். :)
பார்க்க வடிவாக இருக்குது. அது என்ன வெள்ளையாக.. இருப்பது கோதுமை மாவில் அவித்த புட்டா? 

இதனை... நில்மினி செய்தவாரா? அல்லது அவரின் அம்மா செய்தவாரா.. என்று எனக்கு சந்தேகமாக இருக்கு.  :grin:

2.jpg

சிறித்தம்பி! இது கூப்பன்மா புட்டு மாதிரியே தெரியுது?  உருளைகிழங்கு சலாட் மாதியெல்லோ கிடக்கு..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! இது கூப்பன்மா புட்டு மாதிரியே தெரியுது?  உருளைகிழங்கு சலாட் மாதியெல்லோ கிடக்கு..😀

உப்புமா மாதிரியும் தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/22/2019 at 8:25 AM, ஈழப்பிரியன் said:

இலங்கையில் வாங்குவது மண் இருக்கும் .கவனம்.

உண்மைதான். நல்ல காலம் ஒரு பக்கட்டாவது மிச்சம் வைத்தேன். செய்யத்தெரியாதபடியால் சிங்கள நண்பிக்கு எல்லாத்தையும் குடுத்து விட்டேன். கொழும்பில் தலையும் மண்ணும் இல்லாமல் வெள்ளையா நல்ல கழுவி விக்கினம். மேலும் நல்ல ரெசிபிகள் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறோம் 

On 7/21/2019 at 9:59 PM, தமிழ் சிறி said:

நெத்தலி மீன் எப்பவும் சுவையானது. பார்க்க... நல்லாய் இருக்கு. 
மூன்று கரண்டி... மிளகாய்த் தூள் போட்டும், எதிர்பார்த்த நிறம் வரவில்லை.
ஈழப் பிரியன்... தேக்கரண்டியால்... மிளாகாய் தூளை  போட்டிருக்கிறார் போலை இருக்கு.  :grin:

சிறி இது சிங்கள முறையில் செய்த மைசூர் பருப்பு. கோதுமை புட்டு சாப்பிட விருப்பம் தான். அக்கா தங்கைமாரை பார்க்க போகும்போது எல்லோரும் சேர்ந்து செய்வோம்இதில் என்ன சந்தேகம்? நான் நானேதான் நெத்தலி கருவாடு பிரட்டல் செய்தேன். அம்மாவிடம் இதை சொல்லி இருவரும் சிரித்தோம் . உங்களைகேட்டதாக சொல்ல சொன்னா

குமாரசுவாமி அண்ணை இது சிங்கள முறையில் செய்த மைசூர் பருப்பு.ரம்பை, மஞ்சள், வெங்காயம், செத்தல் மிளகாய் தேங்காய் எண்ணெயில் வதக்கி  நிறைய மிளகு, தேங்காய்ப்பால் விட்டு சமைச்சது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

உப்புமா மாதிரியும் தெரியுது.

உப்புமா இல்ல சிங்கள பருப்பு ரம்பை போட்டு தேங்காய் எண்ணையில் செய்தது . எண்ட மகன்மார் சாப்பிடுகிறான்கள் இல்லை. நெத்தலி உடம்புக்கு மிகவும் நல்லது. கொரியன் ரெஸ்டூரண்ட் நெத்தலிய சாப்பிடுகிறான்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

2.jpg

சிறித்தம்பி! இது கூப்பன்மா புட்டு மாதிரியே தெரியுது?  உருளைகிழங்கு சலாட் மாதியெல்லோ கிடக்கு..😀

 

15 hours ago, ஈழப்பிரியன் said:

உப்புமா மாதிரியும் தெரியுது.

நில்மினி, இதனை புட்டு என்று..  சொல்கிறா.
எனக்கென்னவோ... இந்த புட்டுக்கு, தண்ணி  கூடிப் போச்சு போலை இருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nilmini said:

சிறி இது சிங்கள முறையில் செய்த மைசூர் பருப்பு. கோதுமை புட்டு சாப்பிட விருப்பம் தான். அக்கா தங்கைமாரை பார்க்க போகும்போது எல்லோரும் சேர்ந்து செய்வோம்இதில் என்ன சந்தேகம்? நான் நானேதான் நெத்தலி கருவாடு பிரட்டல் செய்தேன். அம்மாவிடம் இதை சொல்லி இருவரும் சிரித்தோம் . உங்களைகேட்டதாக சொல்ல சொன்னா

குமாரசுவாமி அண்ணை இது சிங்கள முறையில் செய்த மைசூர் பருப்பு.ரம்பை, மஞ்சள், வெங்காயம், செத்தல் மிளகாய் தேங்காய் எண்ணெயில் வதக்கி  நிறைய மிளகு, தேங்காய்ப்பால் விட்டு சமைச்சது

நில்மினி... அந்த நெத்தலி பிரட்டலை  நீங்கள் தான் செய்தது என்று, கஸ்ரப் பட்டு நம்பி விட்டோம். :grin:
தலைப்பை...  கலகலப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, சும்மா கலாய்ப்போம், குறை நினைக்காதீர்கள். அம்மாவின் சுகம் விசாரித்ததாக சொல்லவும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nilmini said:

உண்மைதான். நல்ல காலம் ஒரு பக்கட்டாவது மிச்சம் வைத்தேன். செய்யத்தெரியாதபடியால் சிங்கள நண்பிக்கு எல்லாத்தையும் குடுத்து விட்டேன். கொழும்பில் தலையும் மண்ணும் இல்லாமல் வெள்ளையா நல்ல கழுவி விக்கினம். மேலும் நல்ல ரெசிபிகள் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறோம் 

நெத்தலி பிரட்டலுடன் சாப்பிட செய்தது.
இலங்கை பாண்.
தூணா சம்பல்.
தூணா நான் கொஞ்சம் வித்தியாசமாக செய்வது.
எண்ணெயில் உள்ளது சுவையாக இருக்கும்.அதே எண்ணெயில் வதக்கலாம்.
கொஞ்சம் செத்தல் மிளகாய் சிறிதாக்கி வதக்கி நிறைய வெண்காயம் வாசனைத் திரவியங்கள் போட்டு வதக்கி தூணாவைக் கொட்டி உப்பு தூள் உங்கள் அளவுக்கு(தேக்கரண்டி 4-5)நன்றாக வதங்கியதும் கொஞ்சம் ஆறவிட்டு நிறைய தேசிக்காய் குறுணியாக வெட்டிய வெண்காயம்(நிறைய போடலாம்)போட்டு பிரட்டி சாப்பிட்டுப் பாருங்க.

இது செய்வதும் சுலபம்.சுவையாகவும் எல்லோருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும்.

சிறிய சுற்றுலா என்றால் வட்டமான பாண் வாங்கி பெண்களின் மணிபேஸ் மாதிரி வாய் வெட்டி சிறிது உள்ளுக்குள்ள பாணை எடுத்து தூணாவை அமுக்கிவிட்டு கொண்டு போய் சாப்பிடலாம்.சேர்த்து சாப்பிட வாழைப்பழம் மிகவும் சுவையைக் கொடுக்கும்.

நெத்தலி செய்து படம் போட்ட மாதிரி அடுத்த வாரம் தூணா படமும் பார்க்கலாமோ?

04-A267-CA-C361-47-B5-A979-755836-E2-FBB

1-ADA0-D34-84-EB-4-B46-B48-E-4-A6977-FD7

68-C87-F99-9-DE7-403-E-A306-1-D2-A299793

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி... அந்த நெத்தலி பிரட்டலை  நீங்கள் தான் செய்தது என்று, கஸ்ரப் பட்டு நம்பி விட்டோம். :grin:
தலைப்பை...  கலகலப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, சும்மா கலாய்ப்போம், குறை நினைக்காதீர்கள். அம்மாவின் சுகம் விசாரித்ததாக சொல்லவும். :)

சிறி உங்கள் உறவினர்களை பார்க்கும சாட்டில ஒரு தடவை அமெரிக்கா வந்து போகலாமே?

அந்த சாட்டில் அடியேனையும் ஒருக்கா பார்க்கலாமே?

Link to comment
Share on other sites

On 7/30/2019 at 4:06 AM, தமிழ் சிறி said:

அவித்த கோதுமை மாவில்... இடியப்பம், புட்டு  செய்தால், நல்ல சுவையாக இருக்கும்.

ஊரில் இருந்த போது கோதுமை மா புட்டும் இடிச்ச சம்பலும் சாப்பிட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த உணவு. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி... அந்த நெத்தலி பிரட்டலை  நீங்கள் தான் செய்தது என்று, கஸ்ரப் பட்டு நம்பி விட்டோம். :grin:
தலைப்பை...  கலகலப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, சும்மா கலாய்ப்போம், குறை நினைக்காதீர்கள். அம்மாவின் சுகம் விசாரித்ததாக சொல்லவும். :)

நானும் விளையாட்டாக தான் எடுத்தேன்  சிறி. உண்மையில் எனக்கு நல்லா  சமைக்க வரும். மனித உடலை கூறு போட்டு பார்க்கும்போது, முக்கியமாக உணவுக்குடலை பார்க்கும்போது ஏண்டா சாப்பிடுகிறோம் என்று இருக்கும். 

13 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லா சமைப்பீர்கள் போல இருக்கு. நிச்சயம் இந்த ரெசிபியை அடுத்த  கிழமை கனடாவில் செய்து பார்க்கப்போகிறேன். அங்கு செய்யதால் தான் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடலாம்.வாசனை திரவியங்கள் என்றால் கறுவா கராம்பு ஏலமா ? இலங்கை பாண் செய்யம் செய்முறை தெரியுமா? அலபாமா  பாண் சுமார்தான் . ஆஹா "பெண்களின் மணிபேஸ் மாதிரி" நல்ல உவமை. தூணா  சம்பல் ரெசிபி பகிர்ந்தமைக்கு நன்றி 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி உங்கள் உறவினர்களை பார்க்கும சாட்டில ஒரு தடவை அமெரிக்கா வந்து போகலாமே?

அந்த சாட்டில் அடியேனையும் ஒருக்கா பார்க்கலாமே?

ஈழப்பிரியன்..... 1985´ம் ஆண்டிலும், 1992´ம் ஆண்டிலும் நியூயோர்க்கில் வசித்த தம்பியிடம் வந்திருந்தேன்.
அந்த நேரம்... நில்மினியின் மாமா நாகராஜா அவர்களையும்,  ஒரு நிகழ்வில் சந்தித்து இருந்தேன்.
இப்போ தம்பி கலிபோர்னியாவில் வசிக்கின்றார்.  அவரும்  விடுமுறைக்கு வரும் படி அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தாலும், பிள்ளைகளின் படிப்பில் அதிகம்  கவனம் செலுத்தியதால், அங்கு செல்ல முடியவில்லை.
இன்னும் சில மாதங்களில்...  மகளும்  தனது இறுதி படிப்பை முடித்துவிடுவார். 
அதற்கு பின் அதிக நேரம் கிடைக்கும் என நம்புகின்றேன்.

என்ன பிரச்சினை என்றால்... அமெரிக்காவுக்கு வந்தால், கனடாவிற்கும் செல்ல வேண்டும்.
அதற்கு  ஆகக் குறைந்தது... ஐந்து கிழமை விடுமுறை எடுத்துக் கொண்டு போனால் தான் நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Lara said:

ஊரில் இருந்த போது கோதுமை மா புட்டும் இடிச்ச சம்பலும் சாப்பிட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த உணவு. 😊

Bildergebnis für à®à¯à®¤à¯à®®à¯ மா à®à®à®¿à®¯à®¾à®ªà¯à®ªà®®à¯

கோதுமை மா... இடியப்பமும், மிகவும் மென்மையாக இருக்கும் லாரா. 
சொதி, சம்பலுடன்  சாப்பிட அந்த மாதிரி  இருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

நானும் விளையாட்டாக தான் எடுத்தேன்  சிறி. உண்மையில் எனக்கு நல்லா  சமைக்க வரும். மனித உடலை கூறு போட்டு பார்க்கும்போது, முக்கியமாக உணவுக்குடலை பார்க்கும்போது ஏண்டா சாப்பிடுகிறோம் என்று இருக்கும். 

கனக்க  படித்த பெண்கள்... நன்றாகவோ, சுவையாகவோ.... 
சமைக்க மாட்டார்கள் என்று பொதுவாக சொல்வார்கள்.
நில்மினி... அதற்கு  விதிவிலக்கு போலுள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/31/2019 at 8:53 AM, தமிழ் சிறி said:

நில்மினி, இதனை புட்டு என்று..  சொல்கிறா.
எனக்கென்னவோ... இந்த புட்டுக்கு, தண்ணி  கூடிப் போச்சு போலை இருக்கு. :grin:

நான் உப்புமா என நினைச்சுட்டன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.