Jump to content

சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mahindha-555-720x450.jpg

சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது.

அந்தவகையில் இம்முறை இலங்கையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

அதில், மஹிந்தவுக்கு, 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக “World Icon Award” வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சர்வதேச-விருதை-பெற்றார்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்களுக்குப் பின்னர் இந்தியர்கள் இந்த விருதைக் கொடுப்பதில் ஒரு செய்தி இருப்பதாகவே தோன்றுகிறது  …..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் ஆனாலும் பாஜக ஆனாலும் தமிழர்க்கு எதிரிதான். அதிலும் பார்ப்பனிய பாசிச பாஜக அரசு மிக மோசமான எதிரி. லட்சக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்ததை காந்தியின் தேசம் கொண்டாடுகிறது. மஹிந்த ராஜபக்சவுக்கு சு.சாமி, குருமூர்த்தி, இடதுசாரிப் போர்வையில் இந்து ராம் என ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழரைத் தட்டி வைத்து விட்டான் மஹிந்த என ஆர்ப்பரிக்கிறது இக்கூட்டம்.  ஈராயிரம் ஆண்டுகளாக இவர்களது மொழி, பண்பாட்டுத் தாக்குதலையும், தொன்று தொட்டு கடல் கோள்களையும் மீறி எழுந்து நிற்கும்  ஒரு  ஃபீனிக்ஸ் பறவை தமிழினம் என்பது இவர்கள் அறியாததா என்ன !

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது.

இந்த விருது உலகில் சிறந்த கொலைகாரர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

நான் கூட எந்த நாடோ எண்டு ஷாக்காயிட்டேன் .. பார்த்தால் வழமை போல் நம்ம நாகர்கோவில்  "காசியப்பன்" பாத்திர கடை .. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது.

 

தமிழின சுத்திகரிப்பிலிருந்து இந்தியாவை மகிந்தா காப்பாற்றி வருவதற்காக இதுமட்டுமல்ல இது மேலே  ஏதும் இருந்து இந்தியா செய்தாலும் வியப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா உப்புடியான விருதுகள் குடுக்கத்தான் லாயக்கு...
எதிரிக்கு எதிரி நண்பன்.

Link to comment
Share on other sites

On 7/22/2019 at 6:34 PM, Rajesh said:

இந்த விருது உலகில் சிறந்த கொலைகாரர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளிக் குழுக்கள் தாங்கள் கொள்ளையடித்த சொத்துக்களில் ஹிந்திய அரச பயங்கரவாதக் குழுக்களுக்கு ஒரு சிறு பகுதியை வழங்கியிருக்க வேண்டும். அதனாலேயே இப்படியான ஒரு விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

On 7/22/2019 at 5:57 AM, சுப.சோமசுந்தரம் said:

காங்கிரஸ் ஆனாலும் பாஜக ஆனாலும் தமிழர்க்கு எதிரிதான். அதிலும் பார்ப்பனிய பாசிச பாஜக அரசு மிக மோசமான எதிரி. 

ஈழத்தமிழர்களுக்கு யார் எதிரி இல்லை, எல்லோருமே எதிரிகள் தானே?

ஈழத்தமிழர் தமக்கு தாமே எதிரிகள். ஈழத்தமிழரை போல தம்மை தாமே அழித்து கொண்டவர்கள் அபூர்வம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

ஈழத்தமிழர்களுக்கு யார் எதிரி இல்லை, எல்லோருமே எதிரிகள் தானே?

ஈழத்தமிழர் தமக்கு தாமே எதிரிகள். ஈழத்தமிழரை போல தம்மை தாமே அழித்து கொண்டவர்கள் அபூர்வம்.

விடுதலைப்புலிகளுக்கு மட்டும் தான் எல்லாரும் எதிரிகள். சம்சும் கோஷ்டிக்கு இல்லையே?

Link to comment
Share on other sites

மகிந்தவுக்கு இந்தியா விருது கொடுத்து எதையோ எதிர்பார்க்கிறது என எடுத்துக் கொள்ளலாமா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.