Jump to content

சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mahindha-555-720x450.jpg

சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது.

அந்தவகையில் இம்முறை இலங்கையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

அதில், மஹிந்தவுக்கு, 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக “World Icon Award” வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சர்வதேச-விருதை-பெற்றார்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்களுக்குப் பின்னர் இந்தியர்கள் இந்த விருதைக் கொடுப்பதில் ஒரு செய்தி இருப்பதாகவே தோன்றுகிறது  …..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் ஆனாலும் பாஜக ஆனாலும் தமிழர்க்கு எதிரிதான். அதிலும் பார்ப்பனிய பாசிச பாஜக அரசு மிக மோசமான எதிரி. லட்சக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்ததை காந்தியின் தேசம் கொண்டாடுகிறது. மஹிந்த ராஜபக்சவுக்கு சு.சாமி, குருமூர்த்தி, இடதுசாரிப் போர்வையில் இந்து ராம் என ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழரைத் தட்டி வைத்து விட்டான் மஹிந்த என ஆர்ப்பரிக்கிறது இக்கூட்டம்.  ஈராயிரம் ஆண்டுகளாக இவர்களது மொழி, பண்பாட்டுத் தாக்குதலையும், தொன்று தொட்டு கடல் கோள்களையும் மீறி எழுந்து நிற்கும்  ஒரு  ஃபீனிக்ஸ் பறவை தமிழினம் என்பது இவர்கள் அறியாததா என்ன !

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது.

இந்த விருது உலகில் சிறந்த கொலைகாரர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

நான் கூட எந்த நாடோ எண்டு ஷாக்காயிட்டேன் .. பார்த்தால் வழமை போல் நம்ம நாகர்கோவில்  "காசியப்பன்" பாத்திர கடை .. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது.

 

தமிழின சுத்திகரிப்பிலிருந்து இந்தியாவை மகிந்தா காப்பாற்றி வருவதற்காக இதுமட்டுமல்ல இது மேலே  ஏதும் இருந்து இந்தியா செய்தாலும் வியப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா உப்புடியான விருதுகள் குடுக்கத்தான் லாயக்கு...
எதிரிக்கு எதிரி நண்பன்.

Link to comment
Share on other sites

On 7/22/2019 at 6:34 PM, Rajesh said:

இந்த விருது உலகில் சிறந்த கொலைகாரர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளிக் குழுக்கள் தாங்கள் கொள்ளையடித்த சொத்துக்களில் ஹிந்திய அரச பயங்கரவாதக் குழுக்களுக்கு ஒரு சிறு பகுதியை வழங்கியிருக்க வேண்டும். அதனாலேயே இப்படியான ஒரு விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

On 7/22/2019 at 5:57 AM, சுப.சோமசுந்தரம் said:

காங்கிரஸ் ஆனாலும் பாஜக ஆனாலும் தமிழர்க்கு எதிரிதான். அதிலும் பார்ப்பனிய பாசிச பாஜக அரசு மிக மோசமான எதிரி. 

ஈழத்தமிழர்களுக்கு யார் எதிரி இல்லை, எல்லோருமே எதிரிகள் தானே?

ஈழத்தமிழர் தமக்கு தாமே எதிரிகள். ஈழத்தமிழரை போல தம்மை தாமே அழித்து கொண்டவர்கள் அபூர்வம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

ஈழத்தமிழர்களுக்கு யார் எதிரி இல்லை, எல்லோருமே எதிரிகள் தானே?

ஈழத்தமிழர் தமக்கு தாமே எதிரிகள். ஈழத்தமிழரை போல தம்மை தாமே அழித்து கொண்டவர்கள் அபூர்வம்.

விடுதலைப்புலிகளுக்கு மட்டும் தான் எல்லாரும் எதிரிகள். சம்சும் கோஷ்டிக்கு இல்லையே?

Link to comment
Share on other sites

மகிந்தவுக்கு இந்தியா விருது கொடுத்து எதையோ எதிர்பார்க்கிறது என எடுத்துக் கொள்ளலாமா??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.