Jump to content

நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாணமாக நடித்தபோது அமலா பாலை பார்க்க பாவமாக இருந்ததாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். நடிகை அமலா பால் நடித்த ஆடை படம் பல தடைகளுக்குப் பின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியானது. படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தால் படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது படம் வெளியான பிறகு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் வேறு மாதிரியாக உள்ளது. ஆடை படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது

மனம் திறந்த இயக்குநர் ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகின. அமலாபாலின் நிர்வாண காட்சிகளை படமாக்கியது குறித்து இயக்குநர் ரத்னகுமார் வெப் சேனல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அட்டை பாக்ஸ் போல் இயக்குநர் ரத்னகுமார் கூறியிருப்பதாவது, அதாவது ஒரு காட்சியில் நடிகை அமலா பால் ஆடையில்லாமல் டிஷ்யூ பேப்பரை வைத்து நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு வரவேண்டும் என்று கூறினாராம். இதனைக் கேட்ட அமலா பால் உடல் முழுவதும் டிஷ்யூ பேப்பரை சுற்றிக் கொண்டு அட்டை பாக்ஸ் போல் வந்து நின்றாராம்.
 

எவ்வளவு முக்கியம் இதனை பார்த்த இயக்குநர், டிஷ்யூ பேப்பர் கூட கிடைக்காது, ஏதோ கிடைத்த குறைவான டிஷ்யூ பேப்பர்களை வைத்து அரை மணிநேரத்தில் நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு ஓடி வரவேண்டும் என்றும் அந்தக் காட்சி படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
 

பார்க்கவே பாவமாக இருந்தது இதைத்தொடர்ந்து அமலாபால் மிகக்குறைந்த டிஷ்யூ பேப்பர்களை வைத்து உடலை மறைத்தவாறு ஒருவித பயத்துடன் வந்துள்ளார். அப்போது அவரது முகம் முழுக்க பயமும் பதட்டமும் பரவியிருந்ததாம். அமலா பாலை பார்க்கவே பாவமாக இருந்ததாகவும் பரிதாபமாகவும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.
 

'ஆடை' விமர்சனம்!

 

Aadai review: Its a Amala paul show


பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் எனும் பிம்பத்தை கிழிக்கிறது அமலா பாலின் ஆடை. தலைக்கனம் அதிகம் கொண்ட, திமிர் பிடித்த பெண் காமினி (அமலா பால்). சுதந்திர கொடி என பெற்றோர் வைத்தப் பெயரை, 'பெயரில் மட்டும் சுதந்திரம் இருந்து என்ன பயன்' என அந்த பெயரை மாற்றி தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயர் தான் காமினி. ஆண் நண்பர்களுடன் நடுராத்திரி ஊர் சுற்றுவது, பசங்களே பொறாமைப்படும் அளவுக்கு பைக் ஓட்டி அலுவலகத்துக்கு செல்வது, கஞ்சா, புகை, மது என சகல பழக்கமும் கொண்ட அல்ட்ரா மாடர்ன் பொண்ணு தான் காமினி.

காமினி வேலைப் பார்ப்பது ஒரு தொலைக்காட்சியில். ரம்யா, விவேக் பிரசன்னா, சரித்திரன் ஆகியோருடன் சேர்ந்து பிராங்க் ஷோ (கேன்டிட் கேமரா நிகழ்ச்சி) நடத்துவது தான் காமினியின் வேலை. இவர்களுடைய அலுவலகத்தை ஒரு புதிய கட்டடத்திற்கு மாற்ற ஏற்பாடு நடக்கிறது. அந்த கட்டடத்தில் இரவு பார்ட்டி கொண்டாட முடிவு செய்கிறார்கள் காமினியும் நண்பர்களும். பார்ட்டி முடிந்து கண் விழிக்கும் காமினி, ஆடையில்லாமல்... நிர்வாணக் கோலத்தில் அந்த கட்டடத்தில் கிடக்கிறார். இந்த கோலத்தில் அவர் கிடக்க என்ன காரணம் என்பதை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.

ஒரு புதிய கதைகருவை தேர்ந்தெடுத்த இயக்குனர் ரத்னகுமாருக்கு பாராட்டுகள். காமினியின் கதாபாத்திரத்தை மிக ஆழமாக யோசித்து உருவாக்கி இருக்கிறார். டபுள் மீனிங் காமெடி, ஜாலி பைக் ரைட், அமலா பால் கேரக்டரின் குணாதிசியங்கள் என முதல் பாதி படம் சூப்பர். இடைவேளை காட்சி உண்மையிலேயே மிரட்டல். இரட்டை அர்த்த அடல்ட் காமெடிகள் நிச்சயம் சிரிப்பை வரவைக்கின்றன. அந்தாக்ஷரி விளையாடும் போது இந்த பாடலுக்கு ராயல்டி தருனுமா என கேட்கும் இடம் செம ரகளை. ஆனால் இதையெல்லாம் தாண்டி, பார்வையாளர்களுக்கு நிறைய கேள்விகளை எழுப்புகிறார் இயக்குனர். அது தான் இந்த படத்தின் வெற்றி. க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் செம.

ஒரு பெண் நிர்வாணமாக ஒரு இடத்தில் சிக்கி இருக்கும் போது இந்த சமூகம் அவளை எப்படி பார்க்கிறது?, ஒரு பெண் எப்படி ஒரு காட்சிப் பொருளாக, செக்ஸ் மெட்டிரியலாக இந்த சமூகத்தால் பார்க்கப்படுகிறாள் எனும் கேள்விகள் தான் படம் முடிந் து வெளியே வந்த பின்னரும் நம் மனதுக்குள் ஓடுகிறது. எந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணை ஆடையில்லாமல் நிர்வாணமாக தானே பார்க்க விரும்புறான் என அழுத்தமாக கூறுகிறார் இயக்குனர். இத்தனை நல்ல கருத்துகள் படத்தில் இருந்தாலும், திரைக்கதை மற்றும் கதையில் சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதை எல்லாம் மறக்கடித்துவிடுகிறார் அமலா பால். அவரது திரை வாழ்க்கையில் நிச்சயம் ஒரு முக்கியமான படம் ஆடை. முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார்.

அமலாவுக்காகவே படத்தை பார்க்க வேண்டும். இந்த காமினி இன்றைய சமூகத்துக்கு ஒரு பாடம். போல்டான பெண்ணாக இருந்தாலும், சதா ஆண் நண்பர்களுடனே சுற்றித்திரிந்தாலும் ஆடையில்லாமல் நிர்வாணமாக்கப்படும் போது, அமலா முதலில் தேடுவது ஒரு பெண்ணின் உதவியை தான். அப்போது அவருக்குள் ஏற்படும் கற்பனை தான் இந்த படத்தின் செய்தி. இந்த காட்சிகளில் எல்லாம் தோனியை போல் ஹெலிக்காப்டர் ஷாட்டாக பறக்கிறது அமலாவின் நடிப்பு பால். ஹேட்ஸ் ஆப் அமலா.

அமலா பாலின் நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, சரித்திரன், ரம்யா என அனைவருமே சூப்பர் நடிப்பு. பிஜிலி ரமேஷின் கேரக்டர் தான் கொஞ்சம் சலிப்பு. ஊர்கா பேண்ட்டின் இசை செம மாஸ். பாப் ஸ்டைலில் ஒலிக்கும் பாடல்கள் ராக்கர்ஸ்க்கு நிச்சயம் பிடிக்கும். ஆனால் பின்னணி இசை காட்சிக்கு சம்மந்தமே இல்லாமல் ஒலிக்கிறது. ஒவ்வொரு பிரேமையும் மிக கனவமாக வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். அதை மிக கவனமாக கையாண்டிருக்கிறார் எடிட்டர் சபீக் முகமது அலி. அதனால் படத்தில் ஆபாசமோ, விரசமோ இல்லை. நெருடல் இல்லாமல் படத்தை நகர்த்தி இருக்கிறார்கள்.

வெறிப்பிடித்த நாய்கள், காமக்கொடூர ஆண் என படத்தில் நிறைய குறியீடுகளை வைத்து கதையை பின்னியிருக்கிறார் இயக்குனர். ஆனால் அவை எத்தனை பார்வையாளர்களுக்கு புரியும் என்பதை இயக்குனர் சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். இரண்டாம் பாதியில் படம் தட்டுதடுமாறுகிறது. ஓழுங்கற்ற திரைக்கதை அமைப்பு நம்மை குழப்புகிறது. சொல்ல வந்த விஷயத்தை இன்னும் ஜனரஞ்சகமாக சொல்லி இருக்கலாம். அமலா பாலின் நடிப்புக்காக, உழைப்புக்காக, அர்ப்பணிப்புக்காக இந்த 'ஆடை'யை அணியலாம்.

Read more at: https://tamil.filmibeat.com/reviews/aadai-review-its-a-amala-paul-show-061215.html

Link to comment
Share on other sites

இந்த திரியில் வந்து நிழலி ஏதாவது எழுதுவான் என்று இஞ்ச கனக்க பேர் எதிர்பார்த்து இருப்பினம்.

நிழலி மானஸ்தன்...ஒன்றுமே எழுத மாட்டான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் பாக்கிறத்திற்கு என்ன இருக்கு அதான் முதல் படத்திலேயே எல்லாத்தையும் காட்டிட்டாவே 

 

Link to comment
Share on other sites

Quote

வெறிப்பிடித்த நாய்கள், காமக்கொடூர ஆண் என படத்தில் நிறைய குறியீடுகளை வைத்து கதையை பின்னியிருக்கிறார் இயக்குனர்.

காமவேட்டைக்காக தான் பெற்ற 2 பிஞ்சுகளையும் கொன்ற பெண் அபிராமியைவிடவா? ஆண்கள் கொடூரமானவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

இந்த திரியில் வந்து நிழலி ஏதாவது எழுதுவான் என்று இஞ்ச கனக்க பேர் எதிர்பார்த்து இருப்பினம்.

நிழலி மானஸ்தன்...ஒன்றுமே எழுத மாட்டான்

வீட்டில் நல்லபடியாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் மூன்று வேளை சாப்பாட்டில் மண் விழுவதை யாரோ தவிர்க்க முயல்வது போல ஒரு தோற்றம் ….        

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமலாபால்.... நிர்வாணமாக நடிக்கும் போது,எடுத்த படங்கள் இருந்தால் போட்டு விடுங்களேன். 😍
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

இந்த திரியில் வந்து நிழலி ஏதாவது எழுதுவான் என்று இஞ்ச கனக்க பேர் எதிர்பார்த்து இருப்பினம்.

நிழலி மானஸ்தன்...ஒன்றுமே எழுத மாட்டான்

ம்.பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்குது.

11 hours ago, தமிழ் சிறி said:

அமலாபால்.... நிர்வாணமாக நடிக்கும் போது,எடுத்த படங்கள் இருந்தால் போட்டு விடுங்களேன். 😍
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். 😎

வெண் திரையில் பார்த்தால்த் தான் வடிவாக தெரியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

அமலாபால்.... நிர்வாணமாக நடிக்கும் போது,எடுத்த படங்கள் இருந்தால் போட்டு விடுங்களேன். 😍
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். 😎

Bildergebnis für à®à®¾à®²à¯ à®à®´à®à¯

அரைவாசிப்படம் என்னட்டை இருக்கு......மிச்சத்தை வேறை ஆரெண்டாலும் போடுவினம்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

வெண் திரையில் பார்த்தால்த் தான் வடிவாக தெரியும்.

வெண்திரையில்.. வடிவாக தெரிந்தாலும், நெடுக தியேட்டருக்கு போய் பார்க்க முடியாது.
கணனியில்... இருந்தால்,  "மூடு"  வரும் போதெல்லாம் பார்த்து ரசிக்கலாம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für à®à®¾à®²à¯ à®à®´à®à¯

அரைவாசிப்படம் என்னட்டை இருக்கு......மிச்சத்தை வேறை ஆரெண்டாலும் போடுவினம்.😀

அமலாபாலின்.... அரைவாசி  நிர்வாணப் படம் போட்டமைக்கு, மிக்க நன்றி குமாரசாமி அண்ணா.
மிச்ச படத்தை... போடுகின்றவர்கள், தயவு செய்து.. முதுகு படத்தை போட்டு, 
கடுப்பு... ஏத்த வேண்டாம் என்று,  அன்பாக வேண்டிக் கொள்கின்றேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

அமலாபால்.... நிர்வாணமாக நடிக்கும் போது,எடுத்த படங்கள் இருந்தால் போட்டு விடுங்களேன். 😍
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். 😎

ஏதோ கிடைத்த குறைவான டிஷ்யூ பேப்பர்களை வைத்து அரை மணிநேரத்தில் நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு ஓடி வரவேண்டும் என்றும் அந்தக் காட்சி படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

13 hours ago, தமிழ் சிறி said:

அமலாபால்.... நிர்வாணமாக நடிக்கும் போது,எடுத்த படங்கள் இருந்தால் போட்டு விடுங்களேன். 😍
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். 😎

Hollywood ரேஞ்சுக்கு Kollywood போய்க்கொண்டிருக்கு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Lara said:

Hollywood ரேஞ்சுக்கு Kollywood போய்க்கொண்டிருக்கு.

 

 

மனிசி.... இப்ப முழிப்பாக,  என்னை கண்காணித்துக் கொண்டு இருக்கிறா. லாரா. 😀
இப்ப இதை, பார்த்தால்.... என்னுடைய வார விடுமுறை. 💥 அதகளமாக போய்விடும்.  🤣
அவ... நித்திரை கொண்டால் பிறகு, இந்தக் காணொளியை பார்க்கின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/23/2019 at 10:28 AM, colomban said:

எந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணை ஆடையில்லாமல் நிர்வாணமாக தானே பார்க்க விரும்புறான் என அழுத்தமாக கூறுகிறார் இயக்குனர்.

இது பெண்களை  எப்போதும் ஓர் அனுதாபக் காணோட்டத்திலேயே அணுகப்படும் அல்லது நோக்கப்படும் சமூக பார்வை சரி என்பதை மீளுறுதி செய்வதாகவே படத்தின் கருப்பொருள் அமைந்துள்ளது.

மறு வளமாக, ஆடையில்லாமல் ஓர் ஆண் நபரை சமூகம் காட்சிப்பொருளாக இன்றி எந்த வேற்றுப் பார்வை இருக்கும், முக்கியமாக அப்படி பார்க்கும் ஆசை பெண்களிடம்  அறவேயில்லையா என்பததற்கும் படத்தில் ஓர் காட்சி இருந்திருக்கவேண்டாமா?

மற்றும் படி, அமலா Paul பெண் நிர்வாணம் சம்பந்தப்பட்ட சமூக விலக்குகளை உலுப்பியிருக்கிறார்.

படம் வெளிவருவதற்கு அமலா Paul  பங்கிற்க்கு தன்னுடைய பணத்தை கொடுத்ததாகவும் அறிந்தேன்.

இது அமலா Paul தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் எடுத்த பாத்திரமாகவே தெரிகிறது. எனவே பாராட்டப்பட வேண்டும்.

 

27 minutes ago, Lara said:

Hollywood ரேஞ்சுக்கு Kollywood போய்க்கொண்டிருக்கு.

Kollywood at the jucture of 1930 - 50 Hollywod.

இப்போதைய ஹாலிவுட், பெரும்பாலும் unsimulated கலவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஏதோ கிடைத்த குறைவான டிஷ்யூ பேப்பர்களை வைத்து அரை மணிநேரத்தில் நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு ஓடி வரவேண்டும் என்றும் அந்தக் காட்சி படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

Ãhnliches Foto

நடந்து வந்தால்... ஒண்டும்,  நடக்காது. 
ஓடி,  வந்தால்....  "ரிஷ்சூ"  பேப்பர், காத்தில்.. பறந்து இருக்குமே. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

நடந்து வந்தால்... ஒண்டும்,  நடக்காது. 
ஓடி,  வந்தால்....  "ரிஷ்சூ"  பேப்பர், காத்தில்.. பறந்து இருக்குமே. :grin:

வெள்ளிக்கிழமையை மறந்திட்டன் அண்ணோய்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/25/2019 at 7:05 PM, நிழலி said:

இந்த திரியில் வந்து நிழலி ஏதாவது எழுதுவான் என்று இஞ்ச கனக்க பேர் எதிர்பார்த்து இருப்பினம்.

நிழலி மானஸ்தன்...ஒன்றுமே எழுத மாட்டான்

 

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று சொல்வார்கள். என்ன செய்வது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரை விமர்சனம்- ஆடை

508420.jpg

எல்லாவற்றுக்கும் பந்தயம் கட்டி வெற்றியை ருசிப்பவர் அமலாபால். இவர் தனியார் டிவியில் ‘தொப்பி தொப்பி’ என்ற குறும்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். நீதிமன்ற உத்தரவு காரணமாக, டிவி அலுவலகத்தை காலி செய்ய நேரிடுகிறது. எல்லோரும் வெளியேறிவிட, அமலாபால், தோழி ரம்யா, 4 ஆண் நண்பர்கள் மட்டும் அந்த கட்டிடத்திலேயே குடித்து கும்மாளமாக இரவு முழுவதும் கழிக்க முடிவெடுக்கின்றனர். போதையில் முதலில் ஆட்டம் பாட்டமாக தொடங்குவது, ஒரு கட்டத்தில் சண்டை சச்சரவாக மாறு கிறது. இந்த நிலையில், நிர்வாண மாக செய்தி வாசிப்பதாக அமலா பால் கட்டிய பந்தயத்தை நினை வூட்டுகிறார் ரம்யா. போதை ஏறிய அமலாபால், ‘செய்தி வாசிப்பது என்ன.. இரவு முழுவதும் இந்த கட்டிடத்தில் நிர்வாணமாக இருக் கிறேன்’ என்று சொல்லி, அவ்வாறே செய்கிறார். மறுநாள் பொழுது விடியும்போது, தான் மட்டும் அங்கு தன்னந்தனியாக நிர்வாணமாகப் படுத்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். அந்த கட்டிடத்தில் இருந்து அவர் தப்பினாரா? உடன் இருந்த நண் பர்கள் என்ன ஆனார்கள்? இந்த கேள்விகளின் விடையாக இருக் கிறது ‘ஆடை’.

ஆடையின் அவசியம் பற்றி கூறுவதற்காக, 19-ம் நூற்றாண்டில் கேரளாவில் நடந்த தோள்சீலைப் போராட்டம் தொட்டுக் காட்டப்படு கிறது. வரலாற்று நாயகி நங்கேலி யின் கதையோடு படம் தொடங்கு வது, இது பெண்ணியக் கதை என் பதற்கான கட்டியத்தை துணிச்ச லாக கூறுகிறது. பிறகு, எப்படியான பெண்ணியம் இன்றைய தேவை என்பதை மலைவாழ் பெண் கதாபாத்திரத்தின் ஊடாகக் காட்ட முற்பட்டிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.

டிவி நிகழ்ச்சி சம்பவங்கள் சற்று நீளம் என்றபோதும், இடைவேளை வரை படம் வேகமாக நகர்கிறது. அதன் பிறகு, கட்டிடத்தில் இருந்து தப்பிக்க அமலாபால் மேற்கொள் ளும் முயற்சிகள் காரணமாக சிறிது தொய்வு ஏற்படுகிறது. இறுதியில் எதிர்பார்க்காத வகையில் திரைக் கதை சென்று முடிகிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகன் அறிமுகக் காட்சிக்கு இணையாக, கதாநாயகி அமலாபாலுக்கு கொடுக்கப்படும் வர்ணனை ரசிக்கவே வைக்கிறது. அமலாபாலை நம்பித்தான் படம் முழுவதுமே நகர் கிறது. அவரும் இதை உணர்ந்து கொண்டு, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இடை வேளைக்குப் பிறகு பெரும்பாலும் ஆடை இல்லாமலே வருகிறார். ஆனால், எந்த காட்சியும் கவர்ச்சி யாகவோ, ஆபாசமாகவோ இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. பெண்ணின் பார்வையில் இருந்து உடலைக் காட்ட முனைந்தது பாராட்டுக்குரியது.

பெண்ணியம் தொடர்பாக கருத்து சொல்ல ஆசைப்பட்ட இயக்குநர், படம் போரடித்துவிடக் கூடாது; மெசேஜ் சொல்லும் படமாக மாறிவிடக் கூடாது என்பதிலும் ஜாக்கிரதையாகவே இருக் கிறார். ஆங்காங்கே அரசியல் நையாண்டிகள், இரட்டை அர்த்த காமெடி துணுக்குகள் என படத்தை நகர்த்தியிருக்கிறார். இறுதியில் நங்கேலியின் அறிவுரை கொஞ்சம் அதிகம்.

ஊர் தப்பாக பேசிவிடக் கூடாதே என்று பதைபதைக்கும் சராசரி அம்மாவாக ஸ்ரீரஞ்சனி சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். விவேக் பிரசன்னா, ‘வி.ஜே’ ரம்யா, சரித் திரன், ரோஹித் நந்தகுமார் ஆகி யோரும் படத்தைச் சுவாரஸ்யப் படுத்த உதவுகின்றனர்.

விவேக் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு, படத்துக்கு பலம். பாடகர் பிரதீப் குமாரின் பின்னணி இசையும், தனது ‘ஊர்கா’ இசை பேண்டு மூலமாக அவர் தந் திருக்கும் பாடல்களும் சில கட்டங்களை விறுவிறுப்பாக்க உதவுகின்றன. ‘நீ வானவில்லா’ பாடல் ரசனை.

எதிர்ப்படும் மக்களை திடீ ரென அதிர்ச்சியில் ஆழ்த்தி, கடைசி யாக, மறைத்து வைத்திருக்கும் கேமராவை காட்டி அவர்களை முட்டாளாக்கும் டிவி நிகழ்ச்சிதான் படத்தின் மையம். இது வெறும் கேளிக்கை அல்ல; சக மனிதர் கள் இடையே உள்ள நம்பகத் தன்மையை சுக்குநூறாக்கும் விபரீத விளையாட்டு என்று ஊடகங்களின் தலையில் குட்டு வைத்திருக்கிறார் இயக்குநர். விளையாட்டு வினையாகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையை, பெண்ணின் சுதந்திரம் எதுவரை என்ற கருத்தை பொழுதுபோக்காக எடுத்துரைக்கிறது ‘ஆடை’.

 

1563937123.JPG

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/508420-aadai-review-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடை பார்த்தேன்...ஒருக்கால் பார்க்கலாம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/31/2019 at 1:57 AM, ரதி said:

ஆடை பார்த்தேன்...ஒருக்கால் பார்க்கலாம் 😎

ஆடை பார்த்தீர்கள் சரி ஆண்கள் பார்க்கலாமோ பிறகு  இயக்குநரை குற்றம் சொல்வீர்கள் வக்கிர குணம் படைத்தது என்று  பெண்களை ஆடை இல்லாமல் ரிசு கடதாசி கொடுத்து  இருக்குறான் என 

 

சும்மா இந்த  திரியை எட்டிப்பார்த்த போது ஆடையுடன் அமலா பால் என்று சொல்லி இருக்கலாம்  நானும் இல்லை என்றுதும் சிலிப் ஆயிட்டன்😄😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையில் மிக அழகா இருந்தார் 
ஆடையை ....... ஆடையால் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார். 

பேசாமல் ஒரு துணியுடன் நடித்து உண்மைகளை மறைத்து இருக்கலாம். 

Amala-Paul-in-Aadai-1-784x441.jpg

838032-aadai-teaser-amala-paul.jpg

aadai.jpg?fit=1280%2C720&ssl=1

aadai-movie-1.jpg

After-gushes-of-controversies-Amala-Paul%E2%80%99s-Aadai-has-blessing.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆடை பார்த்தீர்கள் சரி ஆண்கள் பார்க்கலாமோ பிறகு  இயக்குநரை குற்றம் சொல்வீர்கள் வக்கிர குணம் படைத்தது என்று  பெண்களை ஆடை இல்லாமல் ரிசு கடதாசி கொடுத்து  இருக்குறான் என 

 

சும்மா இந்த  திரியை எட்டிப்பார்த்த போது ஆடையுடன் அமலா பால் என்று சொல்லி இருக்கலாம்  நானும் இல்லை என்றுதும் சிலிப் ஆயிட்டன்😄😆

திரையில் ஆபாசமாய்த் தெரியவில்லை. ஆனால் சூட்டிங்கில் அந்த நேரத்தில் இருந்தவர்களுக்கு அட சீ என்றிருக்கும்😂😂😂....முழுமையாய் ஒன்றுமே போடாமல் நடிச்த்திற்கு இரு தில் இருக்கத் தான் வேண்டும்...இவவை பார்த்து கொஞ்ச பேர் நிர்வாணமாய் காட்ட வெளிக்கிடுவினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

திரையில் ஆபாசமாய்த் தெரியவில்லை. ஆனால் சூட்டிங்கில் அந்த நேரத்தில் இருந்தவர்களுக்கு அட சீ என்றிருக்கும்😂😂😂....முழுமையாய் ஒன்றுமே போடாமல் நடிச்த்திற்கு இரு தில் இருக்கத் தான் வேண்டும்...இவவை பார்த்து கொஞ்ச பேர் நிர்வாணமாய் காட்ட வெளிக்கிடுவினம் 

அவர்கள் முன் அமலா பால் ஏற்கனவே அம்மணமாக நடிக்கவில்லை 
இருக்கவில்லை என்பது எமக்கு எப்படி தெரியும்? 
குளத்தில் அப்ப அப்ப குளித்து வந்தவர் இப்போது முழுகி இருக்கிறார் அவளவுதான்.

இது புதிதில்லை 80 90 களிலேயே இப்படியான சூட்டிங்குகள் நடந்திருக்கு 
ஹிந்தியில் தெலுங்கில் முன்னணி நடிகைகளே இப்படி நடித்து இருக்கிறார்கள் 

கமராகுழு டைரக்டர் எல்லாம் பார்த்து எடிட்ட்டார் வெட்டி 
பின்பு ஆசை தீர தணிக்கை குழுவும் பார்த்துவிட்டு அவர்களும் வெட்டிய 
எச்சம்தான் எமக்கு கிடைக்கிறது....

நீங்களும் நாங்களும் கொடுத்துவைத்தது அவளவுதான்.
அல்லது கொடுத்துவைத்தவர்கள் நாங்களோ தெரியவில்லை...
முன்பு அமலா பாலின் ஆடைக்குள் எதோ அழகு பெட்டகம் ஒன்று 
அடைபட்டு இருக்கிறது என்று எண்ணம் எனக்கும் இருந்தது 
இப்போ எல்லாம் கெட்டுப்போச்சு ........ ஒரே சுருக்கும் பொருக்குமாக இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குமார் பிள்ளை இப்படி ஒரு நிலையில் நிற்பதை 
பார்க்கும்போது ...... நெஞ்சு பொறுக்கவில்லை-
இந்த நிலைகேட்ட மனிதரை நினைந்துவிடடால் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

அவர்கள் முன் அமலா பால் ஏற்கனவே அம்மணமாக நடிக்கவில்லை 
இருக்கவில்லை என்பது எமக்கு எப்படி தெரியும்? 
குளத்தில் அப்ப அப்ப குளித்து வந்தவர் இப்போது முழுகி இருக்கிறார் அவளவுதான்.

இது புதிதில்லை 80 90 களிலேயே இப்படியான சூட்டிங்குகள் நடந்திருக்கு 
ஹிந்தியில் தெலுங்கில் முன்னணி நடிகைகளே இப்படி நடித்து இருக்கிறார்கள் 

கமராகுழு டைரக்டர் எல்லாம் பார்த்து எடிட்ட்டார் வெட்டி 
பின்பு ஆசை தீர தணிக்கை குழுவும் பார்த்துவிட்டு அவர்களும் வெட்டிய 
எச்சம்தான் எமக்கு கிடைக்கிறது....

நீங்களும் நாங்களும் கொடுத்துவைத்தது அவளவுதான்.
அல்லது கொடுத்துவைத்தவர்கள் நாங்களோ தெரியவில்லை...
முன்பு அமலா பாலின் ஆடைக்குள் எதோ அழகு பெட்டகம் ஒன்று 
அடைபட்டு இருக்கிறது என்று எண்ணம் எனக்கும் இருந்தது 
இப்போ எல்லாம் கெட்டுப்போச்சு ........ ஒரே சுருக்கும் பொருக்குமாக இருக்கு. 

அதுக்குத் தான்....அவசரப்பட வேண்டாம்...என்று திரும்பத் திரும்பச் சொல்லிறது...!

சனம் கேட்டால் தானே..!😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.