Jump to content

மனோவால் முடியுமென்றால் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முடியவில்லை - வரதராஜப் பெருமாள் கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனோவால் முடியுமென்றால்  ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முடியவில்லை - வரதராஜப் பெருமாள் கேள்வி

அரசியல் கைதிகளின் விடுதலை தெடர்பில் மனோ கணேசனால் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமாக இருந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றது. 

04.jpg

ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை. மேலும், அமைச்சரவைப் பத்திரம் போடுவது இருக்கட்டும், பிரதமர் இது தொடர்பாக என்ன கூறுகின்றார். அவருடைய சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் என்ன கூறுகின்றார். நீதியமைச்சர் என்ன கூறுகின்றார். அவர்கள் எவருமே இது சம்பந்தமாக வாய் திறக்கவில்லை. ஆகவே மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் ஏமாற்றப்படப் போகின்றார்கள். என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார்.

கட்சி அலுவத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில்,

இப்பொழுது உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அரசியல் கைதிகளை மனோ கணேசன் சென்று பார்த்து வாக்குறுதியளித்து அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்திருக்கின்றார். ஏனென்றால் இப்பொழுது மனோ கணசேனைத்தான் அனுப்ப வேண்டிய கட்டாய சூழலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காரர்கள் இருக்கின்றார்கள். ஏனென்றால் தாங்கள் போகமுடியாது.

இவர்கள் கடந்த காலங்களில் பல தடவைகள் அரசியல் கைதிகளுக்கு இவ்வாறான  வாக்குறுதிகள் கொடுத்து கொடுத்து ஏமாற்றியது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆகையால் அரசியல் கைதிகளுக்கு மீண்டும்மொருமுறை அவர்கள் போய் பொய் வாக்குறுதிகளை அளிக்க முடியாது என்பதால் தாங்கள் ஒளிந்துகொண்டு மனோ கணேசனை அனுப்பியிருக்கிறார்கள்

ஆனால் மனோ கணேசன் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார். மனோ கணேசனால் நிறைவேற்ற முடியுமாக இருந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றது. ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை. 

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போதும் கூட அந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்காலாம், ஆனால் எந்தவொரு நடவடிக்கையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை. இப்பொழுது அதைப்பற்றி தெரியாதது போல, அரசியல் கைதிகள் சிறையில் இருப்பதே தாங்கள் அறியாதது போல மறந்து விட்டதுபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காரர்கள் செயற்படுகின்றார்கள். ஆனால் தாங்கள் போக முடியாத இடத்திற்கு, இப்பொழுது அந்தக் குற்றச்சாட்டை மனோ கணேசன் மீது திருப்பி விடுதற்காக மனோ கணேசனை அனுப்பியிருக்கிறார்கள் என்றுதான் கூறமுடியும். 

இந்த நிலையில், அமைச்சரவைப் பத்திரம் போடுவது இருக்கட்டும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக என்ன கூறுகின்றார். அவருடைய சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் என்ன கூறுகின்றார். நீதியமைச்சர் என்ன கூறுகின்றார். அவர்கள் எவருமே இது சம்பந்தமாக வாய் திறக்கவில்லை. ஆகவே மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் எனத் தானங்கள் நாங்கள் கருதிகொள்ள வேண்டியதாக இருக்கின்றது என்றார்.

 

 

https://www.virakesari.lk/article/61092

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வில்லன்கள் எல்லாம் கதாநாயகர்கள் ஆகும் காலம் எல்லாம்   நேரம்டா சாமி .

Link to comment
Share on other sites

இவர் கேட்கின்ற கேள்வியிலும் ஒரு உண்மை இருப்பது உண்மைதான்.இப்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கோபம்எல்லாம் மனோகணேசன் மீது பாயப்போகிறது.ஏனெனில் மனோ அவர்கள்செயற்படுகிறார் உறங்குநிலையில்இல்லை.

Link to comment
Share on other sites

18 minutes ago, நந்தி said:

இவர் கேட்கின்ற கேள்வியிலும் ஒரு உண்மை இருப்பது உண்மைதான்.இப்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கோபம்எல்லாம் மனோகணேசன் மீது பாயப்போகிறது.ஏனெனில் மனோ அவர்கள்செயற்படுகிறார் உறங்குநிலையில்இல்லை.

உண்மை.

மனோ தான் செய்வது சரிவருமா வராதா என்று பார்க்காமல், ராச தந்திரமாக செயலாற்றுகின்றோம் என்று நாடகம் போடாமல் தானே இறங்கி பல நடவடிக்கைகளை மேற்கொள்வதை  வழக்கமாக கொண்டுள்ளவர்.

இவர் பதவிக்கு வந்த பின் நுவரெலியாவில் தமிழ் மக்கள் உள்ள  பல உப பிரதேச சபைகளை தரமுயர்த்தியது தொடக்கம் பல விடயங்களை செய்துள்ளார்

Link to comment
Share on other sites

18 hours ago, கிருபன் said:

மனோவால் முடியுமென்றால்  ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முடியவில்லை - வரதராஜப் பெருமாள் கேள்வி

தமிழனப் படுகொலைகளுக்கு பெரும் துணையாக இருக்கும் இந்தியப் பயங்கரவாதிகளின் தயவில் வாழும் வரதராஜர் உட்பட முற்றுமுழுக்க சுயநல நோக்குடன் எடுபிடிகளாகவே செயற்பட முடிவெடுத்தவர்களால் எதைத்தான் சாதிக்கமுடியும்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.