Jump to content

நல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு….

July 27, 2019

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(27.07.2019) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது.

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றைதிருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC_4418_1.jpg?resize=800%2C533DSC_4441_1.jpg?resize=800%2C533DSC_4443_1.jpg?resize=800%2C533DSC_4474_1.jpg?resize=800%2C533DSC_4476_1.jpg?resize=800%2C533

படங்கள்: ஐ.சிவசாந்தன்

 

http://globaltamilnews.net/2019/127446/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி....பகிர்வுக்கு நன்றி கிருபன்.....!  🌺

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.