Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது


Recommended Posts

அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி!

அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி!

அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி!

அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி!

தப்புவழி ஏதும் இன்றி சம்பளத்தை நம்பி!

தங்கத் தமிழீழம் வந்து சாவதுமே தம்பி!

http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil

dancehandbagyy3.gif

http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil

Link to comment
Share on other sites

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

நல்ல செய்தி..கட்டுப்படுத்தமுடியாத சந்தோசமாக இருக்குது :blink::lol::lol::lol:

Link to comment
Share on other sites

நல்லதொரு செய்தி மிகவும் சந்தோசமா இருக்கு

Link to comment
Share on other sites

:blink: முதலில் செய்தி சொன்ன ஆளவந்தானுக்கு வாயில் சர்க்கரை போட வேண்டும்!!!

ஆளவந்தான் தினமும் இப்படி செய்திகள் பல சொல்வீராக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி தினமும் திருவிளாதான்.ஆளவந்தானின் வாய்குள் 1 மூடை சக்கரை :P

Link to comment
Share on other sites

ஏற்கனவே காலி துறைமுகத் தாக்குதல் நடைபெற்ற போது நீர்கொழும்பு வாவியில் வீழ்ந்த கிபிரும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறிலங்கா அரசின் விசாரணையின்போது தெரிய வந்ததாம்.

அனால் அந்த தாக்குதல் தரையிறங்க விமானம் பதிந்து வந்தபோது நடந்தது.

ஆனால் இன்றைய கிளிநொச்சித் தாக்குதல் வழமையான கிபிரின் பறப்பு உயரத்தில் வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இனி கிபிர்களிற்கு தொடர்ந்து சங்கு ஊதப்படப்போகிறது.

Link to comment
Share on other sites

இது வரை காலமம் புலிகள் ஏன் விமான எதிப்பு ஏவகனைகளை பாவிக்கவில்லை

என்ற கேள்விக்கு புலிகள் பதிலழித்துள்ளார்கள்.

தாமது வான் பரப்பை காப்பதுடன் இல்ங்கை வான் படைக்கு சவலாகவும் புலிகள் எள முனைவது இதனை

காட்டியுள்ளது.

தொடராக இலங்கை வான் படையை முற்றக அழிப்பது அல்லது அவைகளின் தாக்குதல்

திறனை குறைப்பது என்பவற்றை புலிகள் முன்னிலையாக கொண்டு செயற் படுவதை

இந்த செய்திகள் தெட்ட தெளிவாக கூறுகின்றன.

தற்போது விமான தாக்குதலால் திகிலடைய வைத்திருக்கும்

புலிகளது அடுத்த இலக்கு எதுவென்பது இலங்கை படையை குளப்பமடைய வைத்துள்ளது.

பிரகடனப் படுத்தப்படாத 4 ம் கட்ட போர் தொடங்கி விட்டதாகவே தற்போது

வெளிப்படையாக தெரிகிறது.

இராணுவ பேச்சாளரும் இலங்கை படைகளின் nதிவு செய்யப்பட்ட இலக்ககள் மீது

தாக்குதல் தொடருமென 4றிய சில மணி துளிகளில் இந்த தாக்குதல் நடை பெற்றுள்ளது

குறிப்பிட தக்கது.

Link to comment
Share on other sites

எங்களிடமும் ராடர் எல்லாம் இருக்கு,அது இயக்க ஆள் தேவையில்லை.சுதந்திரமாக இயங்கக்கூடியது.எப்படியாயினு

Link to comment
Share on other sites

தமிழ்செல்வன் கடைசி எச்சரிக்கை என்டு சொல்லும்போதோ நான் சொன்னனன்

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=292174

இனி சொறிலன்காவின் விமானபடைக்கு புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகனைகள் பதில் சொல்லும்

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=291471

விமானப்படைக்கு இறுதி எச்சரிக்கை- தமிழ்ச்செல்வன்

ஏப்ரல் 24, 2007

கிளிநொச்சி: காட்டுநாயகே மற்றும் பலாலி விமான தளங்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய விமான தாக்குதல்கள் 100 சதவீத வெற்றி பெற்றுள்ளன. இது இலங்கை விமானப் படைக்கு விடப்பட்ட இறுதி எச்சரிக்கை என புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியில்,

Link to comment
Share on other sites

செய்தியை இன்னமும் யாரும் உறுதிப்படுத்தவில்லை. என்றபடியால் அவசரப்படாம பொறுத்திருந்து பாப்பம் :lol:

Link to comment
Share on other sites

ம் நல்ல அரசியல் தீர்க்கதரிசனம்தான்..

எல்லாம் மீளக்கெறுவோம்..

வெற்றி நமதே..

மயிலே ..மயிலே என்றால்..

இறகு போடாதாம்..

கிபீர் முலம் தீமுட்டையிட்ட

கூமுட்டை மகிந்தவிற்கு

இனி தூக்கம்என்று ஒன்று வருமாயின் அது அவனின் நிரந்தரத் தூக்கம்தான்..

Link to comment
Share on other sites

planegs6.jpg

அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி!

அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி!

அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி!

அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி!

தப்புவழி ஏதும் இன்றி சம்பளத்தை நம்பி!

தங்கத் தமிழீழம் வந்து சாவதுமே தம்பி!

http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil

dancehandbagyy3.gif

http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil

Link to comment
Share on other sites

செய்தியை இன்னமும் யாரும் உறுதிப்படுத்தவில்லை. என்றபடியால் அவசரப்படாம பொறுத்திருந்து பாப்பம் :lol:

...

When inquired from the Air Force of any Air craft not returning to the base during the day it was confirmed by senior Air Force officials that all Aircraft of the Sri Lanka Air Force are reported entered in the bases and hangers today subsequent to their routine reconnaissance and other strike missions over the tiger held areas.

....

Link to comment
Share on other sites

நிதர்சனத்தின் வாசகரின் தகவலின்படி கிfபீர் அநுராதபுரம் பகுதியில் வீழ்ந்துள்ளதாகவும் விழுந்த இடத்தை சுற்றி நான்கு கெலிகள் பறப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் நிதர்சனத்துக்கு அறிவித்துள்ளாராம்.

நன்றி-நிதர்சனம்

www.nitharsanam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன? தாங்கள் வேணுமெண்டு விழுத்தயில்ல ஓட்டோமெற்றிக் டிற்ரெக்ரெர்ஸ் அடிச்சு விழுத்திப்போட்டுது எண்டு சொல்லியினம். ஏதாவது ஒப்பந்தத்த இன்னும் நாங்கள் மீறயில்ல எல்லைகக்குள்ள வந்தது உங்கட பிழை எண்டமாதிரித் தொனிக்குது. உந்த விலகிப் போன மந்திரிமார் சொல்லுறதெல்லாம் சரிதானோ?

Link to comment
Share on other sites

நவாலித் தேவாலயதில் ஏதிலிகளாய் தஞ்சம் தேடியவர்களை.....

நாகர்கோவில் பள்ளியில் பயிலச் சென்ற பாலகர்களை...

செஞ்சோலைச் சிறார்களை.....

இன்னும் இன்னும் எத்தனையோ எம்மவர்களை

துடிக்கத் துடிக்கக் கொன்றாயே பாதகா!

இரணைமடுவில் இன்று வாங்கிக் கட்டினாய்

புறமுதுகிட்டாய்...

புகை கக்கி புழுதியோடு புழுதியானாய்.

இன்று "கிபீர்", நாளை "மிக்"

நாளை மறுதினமும்...

அதற்குப் பிறகும் தொடரும்.

காலம் மாறுகிறது - எம்

கனவுகளும் பலிக்கின்றன.

சிங்களத்துத் தலைநகர் எங்கணும்

காரிருள் படர்ந்து கருமேகங்கள் மூடுகையில்

வானம் ஏறிய வானோடிப் புலிகள்

வட்டமிட்டு வட்டமிட்டு

குத்தெனக் குண்டுகளையும் போட்டு - சிங்களம்

குலைநடுங்கி குடல்தெறித்தோடச் செய்தனர்.

வாழ்க எம்வீரர்! வளர்க புலிவீரம்!! வெல்க தமிழீழம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தக்க நேரத்தில் தக்க வேலைகளைச் செய்வது என்பது இது தான். ஆரம்ப காலத்தில் விமானப்படையைச் சுட்டிருந்தால், அவன் திரும்பவும் சமாதானம் பேச அழைத்து விட்டு, விமானப்படைக்கு பாதுகாப்பிற்கு ஆயுதம் வாங்கி விட்டு யுத்தத்தைத் தொடங்கியிருப்பான். ஏனென்றால் அக் காலப்பகுதியில் யுத்தத்தில் தோற்றால் சமாதானம் பேசுகின்ற நிலையிருந்தது. ஆனால் இன்று சமாதானப் பேச்சுவார்த்தையை நினைத்துப் பார்க்க முடியாத அளவு வந்து விட்டோம்.

அதனால் சந்தர்ப்பம் வாய்க்கின்றது. அன்று தாக்கி, அவன் புது ஆயுதம் வாங்கியிருந்தால், இயக்கமும் புது ஆயுதத்துக்கு அலைய வேண்டி ஏற்பட்டிருக்கும். இது தேவையா??

எனவே காலத்தின் தேவை கருதி அமைதி காக்க வேண்டியது அவசியமாகும். இப்போது மெளனம் கலைகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரணை கடித்தால்

அதற்குத்தான் மரணம்

இரணை மடுவில்

இப்படியொரு கரணம்!

பகலில் வாருங்கள்

பார்த்திடுவோம் என்றார்

பட்டப் பகலில்

பார்க்காமல் சிதறினார்!

சொரணை கெட்ட

சோதரரை நம்பி

சொர்க்கத்தின் வாசலில்

சுகப் பிரவேசம்!

ம(கி)ந்த பக்ஸவும் .... அவர்

மந்தி(ரி)க் கூட்டமும்

மறுபடியும் என்ன

குளறுபடி ? ... சொல்லுங்கள்!

அரணை கடித்தால்

அதற்குத்தான் மரணம்

இரணை மடுவில்

இப்படியொரு கரணம்!

பகலில் வாருங்கள்

பார்த்திடுவோம் என்றார்

பட்டப் பகலில்

பார்க்காமல் சிதறினார்!

சொரணை கெட்ட

சோதரரை நம்பி

சொர்க்கத்தின் வாசலில்

சுகப் பிரவேசம்!

ம(கி)ந்த பக்ஸவும் .... அவர்

மந்தி(ரி)க் கூட்டமும்

மறுபடியும் என்ன

குளறுபடி ? ... சொல்லுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிபிர் யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

சிறீலங்கா விமானப் படையினருக்குச் சொந்தமான கிபிர் யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழத்தப் பட்டுள்ளது.

இதுதொடர்பில் ........................

"சுடப்பட்டது" என்றுதானே பதிவில் உள்ளது!!

வீழ்த்தப்பட்டதாக இல்லையே!! :lol:

Link to comment
Share on other sites

இரண்டு வருடங்களுக்கு முன்னர் வன்னிக்கு வெளிநாடு பிரதிநிதிகளை கூட்டிக் கொண்டு போன ஹெலிகளின் விமானிகள் கூறி இருந்தனர் இரணைமடுவுக்கு மேலே சென்ற போது ஹெலியில் விமான எதிர்ப்பு ஏவுகணை இருப்பதற்க்காண அறிகுறியை ஹெலி காட்டியது என்று அதை தற்போது நிரூபித்து விட்டார்கள்

Link to comment
Share on other sites

தம்பி தூயவன்!

தங்கள் கருத்து சிந்தனையின் வெளிப்பாடாகவிருக்கிறதே,அரும

Link to comment
Share on other sites

உறுதிப்படுத்தப் படாத தகவல்களின் படி இரானுவப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி விட்டது என்று கூறப் பாடுகிரது

Link to comment
Share on other sites

Kfir Shot Over Iranamadu: Dreams in Desperation

30 Apr 2007 - 19:08

VAVUNIA: TAMIL TIGERS HAD DREAMT OF A SRI LANKAN AIR FORCE Kfir jet being shot over Iranamadu in which they had viewed an Israel built attack air craft crashing with a large cloud of smoke being spewed between 2:45 and 3:00 p.m. today (30). A pro –tiger website was too quick to carry the details of the dream with information added to say that a Kfir aircraft as had not returned to the base quoting unconfirmed reports from Colombo.

When inquired from the Air Force of any Air craft not returning to the base during the day it was confirmed by senior Air Force officials that all Aircraft of the Sri Lanka Air Force are reported entered in the bases and hangers today subsequent to their routine reconnaissance and other strike missions over the tiger held areas.

This is yet another clear example of the attempts by the tigers to cover up their pains of severe defeats suffered in the East of the island by fabricating and disseminating false propaganda around.

The pains of losses in the East were heightened when the tiger efforts to use their last resort in desperation, a light air craft to drop locally made bombs to cause damages to the national security were in total failure. All these four occasions ended in total failure with near destruction to the tiger craft. Tigers so far had employed their fullest strength in which the employment of air craft being the last and the most to weaken the Security Forces of the State.

It could be assessed that tigers are now resorting to some preposterous measures to satisfy themselves when nothing is effective against the Security Forces.

It will not be long before the tigers fall in to the laughing stock.

http://www.rnhit.com/mcns/fullnews.php?id=5539

Source: Media centre for national security

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் மிக் - 27 ரக வானூர்தியை சுட்டு வீழ்த்தியது புலிகளின் வானூர்தி எதிர்ப்பு அணி

சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக தாக்குதல் வானூர்தியை சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வன்னி வான்பறப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தை தாக்குவதற்காக இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக வானூர்திகள் வந்தன.

அவற்றின் மீது விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்பு அணியினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையினரின் தானியங்கிப் பீரங்கிகன் நடத்திய இத்தாக்குதலில் மிக் - 27 வானூர்தி சிக்கியது. இதனால் கடுமையாகச் சேதமைடந்த மிக் - 27 ரக வானூர்தி வேகமாகப் பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31607

அது மிக் விமானம் கிபிரல்ல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.