Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது


Recommended Posts

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சிறிலங்கா சுதந்திரக் கொண்டாட்டத்தில் மிக் விமானங்களை வைத்துப் படம் காட்டியதும், அதை வைத்துப் பூரிப்படைந்து சிங்களப் பத்திரிகைகள் வெட்டி வீழ்த்தியது நினைவில் உண்டு.

Link to comment
Share on other sites

ஈழவன் அப்போ எப்படி நிதர்சனக்காரர்களுக்கு கிபீர்ட படம் கிடைச்சது

அது நிதர்சன வானெதிர்ப்பு படையினரால் சுட்டு விழுத்தப்பட்டட்டு யார்ர்ரல சுடப்பட்ட்டாலும் 2 பிளைட் காலீ

சோ டோண்ட் வொறி :P :lol:

Link to comment
Share on other sites

LTTE: Sri Lankan jet fighter shot over Ira'naimadu

[TamilNet, Monday, 30 April 2007, 14:38 GMT]

A Sri Lanka Air Force (SLAF) jet fighter was attacked by Liberation Tigers air-defense system when the bomber approached the airfield of the Tamileealm Air Force (TAF) in Ira'naimadu Monday around 2:30 p.m., LTTE military spokesman Irasiah Ilanthirayan said. The SLAF bomber, following a loud explosion, went down into the sea, Mr. Ilanthirayan said.

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack.

Link to comment
Share on other sites

அது நிதர்சன வானெதிர்ப்பு படையினரால் சுட்டு விழுத்தப்பட்டட்டு யார்ர்ரல சுடப்பட்ட்டாலும் 2 பிளைட் காலீ

சோ டோண்ட் வொறி :P :lol:

அப்படிப்பட்ட வீரர்களை வன்னிக்கு கூப்பிட்டால் வானத்தில பறவை கூட பறக்காது :D

Link to comment
Share on other sites

அப்படிப்பட்ட வீரர்களை வன்னிக்கு கூப்பிட்டால் வானத்தில பறவை கூட பறக்காது :lol:

நிதர்சனத்தின் விமான எதிர்பு பீரங்கி இதுவாம்

thel2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Senth_Thamil Posted Today, 09:26 PM

LTTE: Sri Lankan jet fighter shot over Ira'naimadu

[TamilNet, Monday, 30 April 2007, 14:38 GMT]

A Sri Lanka Air Force (SLAF) jet fighter was attacked by Liberation Tigers air-defense system when the bomber approached the airfield of the Tamileealm Air Force (TAF) in Ira'naimadu Monday around 2:30 p.m., LTTE military spokesman Irasiah Ilanthirayan said. The SLAF bomber, following a loud explosion, went down into the sea, Mr. Ilanthirayan said.

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack.

இரட்டை இணைப்பென்பதால் என் இணைப்பை நீக்கிவிட்டேன்!

Link to comment
Share on other sites

கிபிரையோ,அல்லது மிக்கையோ புலிகள் சுட்டுவிழுத்தியதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது இதுதான் முதற் தடவை. அதற்குமுதல் புலிகளின் விமான எதிர்ப்பு பிரிவினர் இவற்றை விட மற்றை அனைத்து வகையான விமானங்களையும் சுட்டு விழ்த்தி இருக்கிறார்கள்.

நன்றி தமிழீழ விமான எதிர்ப்பு பிரிவு... :lol:

Link to comment
Share on other sites

இந்த சந்தோசமான செய்தியைப் பகிர்ந்து கொள்ள சமாதனத்தையும்,சாணக்கியனையும

Link to comment
Share on other sites

நிதர்சனத்தின் விமான எதிர்பு பீரங்கி இதுவாம்

thel2.jpg

இதில 2 இராணுவத்துக்கு அனுப்பி விட சொல்லுங்கோ ஈழவன் :P

Link to comment
Share on other sites

இப்ப அருள்ஸ் அழப்போகிறார் இதைதானே நான் சொன்ன்னேன் இப்படி என்னை யாழில்ல தாக்கீட்டாங்க என

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சிங்களத்துக்கு இப்ப ஒரே அடியாக இருக்கிறது. கிரிக்கெட்டிலும் அடி வானிலும் அடி.

கெகலிய புள்ளே இன்னமும் வாயே திறக்கவில்லை.

Link to comment
Share on other sites

யுத்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது – விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர்

சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான யுத்தவிமானங்கள் திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் இரணைமடு விடுதலைப் புலிகளின் தன்னியங்கி விமான எதிர்ப்பு வலயத்தினுள் பிரவேசித்தபோது சுடப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இவ் யுத்த விமானமானது பலத்த வெடியோசையுடன் கடலினுள் மூழ்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

பிரபாகரன் அவர்கள் உணர்ச்சிகளிற்கு இடம்கொடுக்காது எல்லாவற்றையும் தனது நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப வெற்றிகரமாக செயற்படுத்துபவர் என்பது இன்றைய மிக் விமானம் மீதான தாக்குதலும் சொல்கிறது.

வான்படை

வானூர்தி எதிர்ப்புப் படை

என்பன தலைவரின் நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப இறுதிப் போரிற்கான தமது செயற்பாட்டைத் தொடங்கி விட்டன.

விரைவில் தமிழரின் தரைப்படைகளும் தமது செயற்பாட்டை தொடங்குமென எதிர்பார்க்கலாம்.

இனி சிங்களத்திற்கு அழிவு காலம்தான்.

Link to comment
Share on other sites

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission: LTTE military spokesman"

விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு படைப் பிரிவினரின் வளர்ச்சி பெருமையளிக்கின்றது, மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

மிக்-27 ரக யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டது

சிறீலங்கா விமானப் படையினருக்குச் சொந்தமான மிக்-27 ரக யுத்த விமானம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எமது செய்தியாளர் தகவல் தெரிவிக்கையில்.....

சிறீலங்கா விமானப் படையினரின் மிக்-27 ரக விமானங்கள் இரண்டு இரணைமடுப் பகுதியில் குண்டுவீச்சை நடாத்த வட்டமிட்டபோது. இரணைமடுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் வான் காப்புப் படையணியின் விமான எதிர்ப்புத் தாக்குதலில் சிக்கிய மிக்-27 ரக யுத்த விமானம் . புகையினை கக்கிக்கொண்டு தென்திசை நோக்கிப் பறந்து சென்றதாகக் கூறியுள்ளார்.

கொழும்புத் தகவலின்படி தாக்குதலுக்கு உள்ளாகிய மிக்-27 யுத்த விமானம் கட்டுநாயக்கா விமானதளத்தை மீளவும் சென்றடையவில்லை எனவும் அவ்விமானம் இதுவரை தொடர்பை இழந்துள்ளது எனவும் தெரியவருகிறது.

இதேவேளை குடிசார் தகவலின் படி விமானம் புகையினை கக்கிக் கொண்டு தென் திசை நோக்கி பறந்தையும் அவதானித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமானத் தளத்தின் வான் தொடர்பை இழந்த இக்கிபிர் விமானம் அநுராபுரப் பகுதியில் வீழ்ந்திருக்கலாம் அல்லது அவசர அவசரமான தரையிறக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

pathuvu

Link to comment
Share on other sites

சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் எதைச் சாதித்தார்கள். கருணா பிரிவு அவர்களை பலவீனமாக்கிவிட்டது. விடுதலைப்புலிகளால் இனி செய்வதற்கு எதுவுமில்லை. அன்ரன் அண்ணா இழப்புடன் புலிகளின் சக்தியே அழிந்து விட்டது என்று எத்தனையே மனவோட்டங்களையும் கதைகளையும் பரப்பிய வல்லு{றுகள் இன்று வாய்பிழந்து நிற்கின்றன. பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு புலிகளே உதாரணம். பிரபாகரன் என்னும் நாமம் நினைத்தததை சாதிக்கும். எப்போது என்று எவராலும் புரிந்துகொள்ளமுடியாத ஓரு மர்மம். 5வருட சமாதான காலத்தில் சமாதானம் என்னும் நீரோட்டத்திலும் புலிகள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிலை நாட்டினார்கள். இன்று இந்த 4ம் கட்ட ஆரம்ப யுத்ததத்திலே நாம் என்றைக்கும் எவரிற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிலைநிறுத்தி வெற்றிவாகை சூடி நிற்கின்றார்கள்.

இந்த வெற்றி இத்துடன் முடிவுறப்போவதில்லை. தினம் தினம் இனி எமக்கு தீபாவளிதான்.

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

மிக்க மகிழ்ச்சியான செய்தி...

ஒரு வான்கோழியின் கதை முடிந்தது...

இனி சிங்களம் முழுங்கி கதை சொல்லும்....

பின் உலக விமானங்களுக்கு ஆபத்து என தொடங்கும் கூவ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிலி பிடித்துக் குழம்பிப் போன சிங்களவங்களுக்கு மறை கழண்டு போச்சுதாம். வெளிநாட்டிலிருந்து போவோர் விளையாட்டு விமானம் மற்றும் ரிமோட் கன்ட்ரோல் விளையாட்டுக் கார் எல்லாம் கொண்டு போகத் தடையாம்!கட்டுநாயக்காவில் பறித்து விடுகிறார்களாம். இன்னும் எங்களை விளையாட்டுப் பிள்ளையளாப் பார்க்கினம் பாருங்கோ! :P

Link to comment
Share on other sites

தமிழீழ விமான எதிர்ப்பு பிரிவினரின் தாக்குதலில் சிக்கி விழ்ந்து நொருங்கிய அந்த விமானம் வன்னியில் விழுந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும், எனெனில் அதனை ஓட்டிய வானொடி இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நாயா, அல்லது பாகிஸ்த்தான் நாட்டை சேர்ந்த காட்டுமிராண்டியா, அல்லது உக்கிரேன் நாட்டைசேர்ந்த மிருகமா, அல்லது இந்திய றோவினால் உருவாக்கப்பட்ட எச்சமா என்று அறிவதற்காக.. :lol:

கடலில் விழ்ந்து இருந்தால் நாளை தமிழீழ மீனவர்களின் வலையில் சிக்குமா இந்த விலாங்கு???? :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதையடுத்

Link to comment
Share on other sites

சிறிலங்காப் படையினரின் மிக் 27 விமானம் தமிழீழ விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னிப்பகுதிக்குள் குண்டுத்தாக்குதலை நடத்துவதற்காக கட்டுநாயக்காவிலிருந்து சென்ற மிக் 27விமானமொன்று இன்று பிற்பகல் 3.00 மணியளவில் விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இரணைமடுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் விமான எதிருப்பு தானியங்கும் கருவிகள் செயற்பட்டு மிக் 27 விமானத் தைத் சுட்டு வீழத்தியுள்ளனர்.

கொழும்புத் தகவலின்படி இவ்விமானம் கட்டுநாயக்கா விமானதளத்தை மீளவும் சென்றடையவில்லை என தெரியவருவதோடு தானியங்கி ஏவுகணைத் தாக்குதலையடுத்து இவ்விமானம் புகையினை கக்கியபடி சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிவேகமாக பறந்து சென்று தாக்குதலை நடத்தக்கூடிய இக் கிபீர் விமானங்களை தாக்கியழிககக் கூடிய ஏவுகணைகள் விடுதலைப்புலிகளின் தரப்பில் இல்லை என இலங்கை அரச புலனாய்வுப் படை வட்டாரங்கள் இதுவரை தெரிவித்துவந்துள்ளது.

ஆனால் அச் செய்திகளுக்கு முற்றிலும் மாறாக இன்று விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு தானியங்கி ஏவுகணை கிபீர் விமானத்தை தாக்கியுள்ளமையானது இலங்கை அரச இராணுவ வட்டாரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-Sankathi-

Link to comment
Share on other sites

இத் தலைப்பை யாராவது மாற்றிவிடுவீர்களா? ஏனெனில் திடிரெண்டு வாசிக்கும்பொழுது "இரனைமடுவில் கிபி தாக்குதல்" என்று நினைக்க கூடியவாறு உள்ளது.

மிக்27 புலிகள் வைத்த ஆப்பு..

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

மிக் 27 சுட்டு விழ்த்தப்பட்டது.

இப்படி மாற்றினால் நன்றாக இருக்கு, அதைவிட "மாட்டுக்கருத்தாளர்களுக்கு ஏற்றால்போல் போடவேண்டுமெண்டால்..

ஐயோ மிக்27க்கு கும்பாபிசேகமாம்..

மிக் 27 படுகொலை..

மிக் 27 புட்டுக்கிச்சு.....

இப்படி போட்டால் மதிவதனன், போன்ற 5 அறிவு ஜீவராசிகளுக்கு இலகுவில் புரிந்துகொள்ளகூடியதாக இருக்கும், ஏனெனில் புலிகளின் இடங்களை இராணுவம் கைப்பற்றினாலோ அல்லது குண்டுபோட்டு அழித்தாலோ முதல் கருத்தை எழுதும் இந்த ஜீவராசிகள் மன்னிக்கவும் ஜந்த்((())))ளின் கருத்தை என்னம் காணவில்லை அதனால் உடனடியாக நான் சொன்ன இரண்டில் ஒன்றை போட்டுவிடுங்கள். தேவையேற்படின் யாழ் பண்டிதரையோஅல்லது அவரின் முகமூடியை உதவிக்கு நாடவும்.

Link to comment
Share on other sites

டங்கிளாஸ் இந்த சந்தோச நேரத்தில்லை அதுகளையெல்லாம் பற்றிக் கதைப்பான்

Be happy.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிங்கள வான்படையின் மிக்-வானூர்தியை சுட்டு வீழ்த்திய

ராதா வான்காப்புப் படையினருக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையேற்படின் யாழ் பண்டிதரையோஅல்லது அவரின் முகமூடியை உதவிக்கு நாடவும்.

சிறிலங்காவின் (மிகுதி மூன்று) மிக் விமானங்களை புலிகளால் சுட்டு வீழ்த்த முடியவில்லை

என்று தலைப்பு போடுங்கள் ஓடிவருவார்கள்.

அது யாரப்பா என் முகமூடி?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.