Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்ப பரபரப்புக்காரர் சொல்லப்போகினம் நாங்கள் முதலே சொன்னம் என்று.எது எப்படியோ ஒரு கழுகு

தொலைந்தது :P

Link to comment
Share on other sites

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

இப்ப எவ்வளவு சந்தோஷமாக இருக்க தெரியுமா இந்த விமானங்களை வைச்சு எத்தனை அப்பாவிகளை கொன்றிருப்பினம் நல்லா வேணும்.

அப்படியே இருக்கிற மிச்சதுகளுக்Fம் நாள் குறிச்சா நல்லாயிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி இன்னும் வாய் திறக்கவில்லை ஏன்? ஆமி வெப் சைட்டில் இன்னும் வரவில்லையா? அல்லது பேண்ட புள்ளேயின் அடுத்த பேட்டிக்காகக் காத்திருக்கிறார்களா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிபிசி இன்னும் வாய் திறக்கவில்லை ஏன்?

திறந்திட்டுது தமிழில

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு அமைச்சுக்கு இன்னும் தகவலே கிடைக்கவில்லைப் போல! ஒரு தொழில்நுட்பக் கோளாறு கூட தமது விமானங்களில் ஏற்படவில்லையாம்! அதுவும் சரி தான், பொட்டென்று போட்டால் தொழில்நுட்பக் கோளாறும் வராது அதைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்குச் சொல்லவும் அவகாசம் இருக்காது. நாளை காலையில் விமானங்களை எண்ணும் போது தான் தெரிய வரலாம்! :lol:

ஈழவன் ஐயா! பைலட் "புட்டுகிட்டான்" என்று பார்த்தால் "எஜெக்டரில்" பாய்ந்து தப்பித்திருப்பான் போலிருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா ஈழவன்.. நீரும் நிதர்சனத்தின்ர வேலையை தொடங்கிட்டீரோ..? அத யஸ்ரின் வேறு நம்பிட்டாரு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் குரல் தளத்தில் இரவுச் செய்தியும் பின்னர் செய்தியாசிரியர் தவபாலனுடனான அலசலும் இடம் பெற்றிருக்கிறது. ஓடிச் சென்று கேளுங்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா ஈழவன்.. நீரும் நிதர்சனத்தின்ர வேலையை தொடங்கிட்டீரோ..? அத யஸ்ரின் வேறு நம்பிட்டாரு..

காவடி சேர், யார் நம்பினது இதையெல்லாம்? சிங்களப் பைலட்டாயிருந்தால் அவனுக்கு இந்தத் தப்பும் வழிமுறையெல்லாம் தெரியாது என்று நிச்சயமாக நம்பலாம்! :D

Link to comment
Share on other sites

[TamilNet, Monday, 30 April 2007, 14:38 GMT]

A Sri Lanka Air Force (SLAF) jet fighter was shot down by Liberation Tigers air-defense system when the bomber approached the airfield of the Tamileelam Air Force (TAF) in Ira'naimadu Monday around 2:30 p.m., LTTE military spokesman Irasiah Ilanthirayan said. The SLAF bomber, following a loud explosion, went down into the sea, Mr. Ilanthirayan said.

Military Spokesperson of the Tigers, Mr. Irasaiah Ilanthirayan (Marshall)

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack.

The Russian made MiG-27 is a ground attack aircrat, originally built by the Mikoyan-Gurevich design bureau in the Soviet Union, and was intended to fly its missions at low altitude.

The bomber with a "crocodile nose," containing laser rangefinder, is capable of carrying large variety of bombs, unguided rockets, and missiles.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22029

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வான் உயரும் புலி வீரம்"! மகிழ்ச்சி அளிக்கின்றன. சிங்களமே கலக்கத்தின் பிடியில்!.

Link to comment
Share on other sites

மிகவும் அருமை. :D:D

வாழ்த்துக்கள் வேங்கைகளே !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவுக்கு நெத்தியடி விழப்போகிறது. புலிகளின் தாக்குதலை பார்க்கும்போது புலிகள் பாயும் காலம் நெருங்குகின்றதுபோல தெரிகிறது.

களத்தில் வசை பாடிய சிலரும் இப்போது பாராட்டுகின்றனர். சந்தோசமாக இருக்கின்றது. மற்றவர்களை திருப்தி படுத்துவதற்காக தலைவரால் போராட்டம் நடத்த முடியாது.

தமிழீழத்துக்கு வாழ்த்துபா பாட தயாராகுங்கள். :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் மிக் - 27 ரக வானூர்தியை சுட்டு வீழ்த்தியது புலிகளின் வானூர்தி எதிர்ப்பு அணி

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 20:29 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக தாக்குதல் வானூர்தியை சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வன்னி வான்பறப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தை தாக்குவதற்காக இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக வானூர்திகள் வந்தன.

அவற்றின் மீது விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்பு அணியினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையினரின் தானியங்கிப் பீரங்கிகள் நடத்திய இத்தாக்குதலில் மிக் - 27 வானூர்தி சிக்கியது. இதனால் கடுமையாகச் சேதமடைந்த மிக் - 27 ரக வானூர்தி வேகமாகப் பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி - புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஆங்கில தளங்களை அப்பப்ப பாக்கிறன். ஒண்டையும் காணேல்ல

Link to comment
Share on other sites

Shooting down a "Lion Cub", another LTTE canard - sri lankan government

SL Air Force denied speculations spread by the pro LTTE media that an Israeli built Kafir (Lion Cub) fighter has been shot down by the LTTE terrorists. According to the Air Force sources, not even a technical problem has been reported by any of its aircraft during the day.

Meanwhile, defence analysts are in the view that the LTTE is striving hard to rebuild its lost image through its "air-raid" novelty. Though, the outfit's air capability has only a trivial tactical value; the LTTE along with its pro terror media network has been engaged in a major psychological operation to inflate the outfit's military power.

According to the analysts the LTTE has three aims in this psy-op. The first is to damage the countries economy by showing to the world that the country is under a severe threat; the second is to recreate its lost image among its sympathisers and fund raisers to keep them faithful; and the third is to instil a fear psychosis among the general public.

However, the analyst further highlight that the lapses in the national air defence system must not be ruled out despite the insignificance of the terror airpower. According to their advice proactive measures are needed form the military to meet the new threat effectively.

LTTE has somthing big ? :D

Link to comment
Share on other sites

SLAF denies downing of Kfir

The Air Force yesterday rejected reports on the pro-LTTE Tamilnet website that an SLAF Kfir Jet was shot down by the LTTE in the Iranamadu area during an air raid.

“The Air Force totally denies such reports and it is yet another ‘fabricated’ story,” Air Force Spokesman Ajantha Silva said.

The Media Center for National Security said all aircraft of the Sri Lanka Air Force had returned to their bases following their routine reconnaissance and other strike missions over Tiger held areas and none of them was reported missing.

Meanwhile, the LTTE claimed a Sri Lanka Air Force jet fighter was attacked by its air-defense system when the bomber approached the airfield of the Tamileealm Air Force in Iranaimadu around 2:30 p.m yesterday. The Tamilnet website quoted LTTE military spokesman Irasiah Ilanthirayan as saying that the SLAF bomber had plunged into the sea, following a loud explosion

Link to comment
Share on other sites

ஐயோ மிக்27க்கு கும்பாபிசேகமாம்..

மிக் 27 படுகொலை..

மிக் 27 புட்டுக்கிச்சு.....

இப்படி போட்டால் மதிவதனன், போன்ற 5 அறிவு ஜீவராசிகளுக்கு இலகுவில் புரிந்துகொள்ளகூடியதாக இருக்கும், ஏனெனில் புலிகளின் இடங்களை இராணுவம் கைப்பற்றினாலோ அல்லது குண்டுபோட்டு அழித்தாலோ முதல் கருத்தை எழுதும் இந்த ஜீவராசிகள் மன்னிக்கவும் ஜந்த்((())))ளின் கருத்தை என்னம் காணவில்லை அதனால் உடனடியாக நான் சொன்ன இரண்டில் ஒன்றை போட்டுவிடுங்கள். தேவையேற்படின் யாழ் பண்டிதரையோஅல்லது அவரின் முகமூடியை உதவிக்கு நாடவும்.

ஏன் " மிக் 27 வன்னியில் தற்கொலை" எண்டு போட்டால் விளங்காதோ....? ( என்ன கோதாரியை நீங்கள் சொன்னாலும் பச்சா பலிக்காது)

இது தான் கடைசி சந்தர்ப்பம். சமாதானம் எண்டு கத்திக்கொண்டு மன்னார் பக்கமாய் ஓடிப்போய் ஆமிக்காறனின்ர மரநிழலுக்கை போய் நில்லுங்கோ எண்டு கொண்டு வருவினம்....!

Link to comment
Share on other sites

Military Spokesperson of the Tigers, Mr. Irasaiah Ilanthirayan (Marshall)

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack.

அநேகமாக படங்கள் வரலாம்............. :D

Link to comment
Share on other sites

தமிழீழ விமான எதிர்ப்பு பிரிவினரின் தாக்குதலில் சிக்கி விழ்ந்து நொருங்கிய அந்த விமானம் வன்னியில் விழுந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும், எனெனில் அதனை ஓட்டிய வானொடி இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நாயா, அல்லது பாகிஸ்த்தான் நாட்டை சேர்ந்த காட்டுமிராண்டியா, அல்லது உக்கிரேன் நாட்டைசேர்ந்த மிருகமா, அல்லது இந்திய றோவினால் உருவாக்கப்பட்ட எச்சமா என்று அறிவதற்காக.. :D

கடலில் விழ்ந்து இருந்தால் நாளை தமிழீழ மீனவர்களின் வலையில் சிக்குமா இந்த விலாங்கு???? :D:D

உந்த MIG 27 ஐ SLR கொண்டு திரியுற இந்தியா வேண்டாம் எண்டு பாவனையில் இருந்து விலக்கி விட்டுது...! முக்கிய காரணம் பராமரிப்பு செலவும் தொழில் நுட்ப கோளாறுகளும் அதிகமாம்.... அடிக்கடி இந்தியாவில் விழுந்து நொருங்கியதில் MIG 27 தான் அதிகம்...!

ஆகவே உந்த தொழில் நுட்பம் கூடிய மாட்டை கட்டி அவிழ்க்க, வித்த உக்கிறேன் காறந்தான் வந்து இருப்பான்...! அதுசரி உந்த மிக்கின் விலை 2500 கோடி ரூபாய்களாமே உண்மையா...???

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் முன்பு நடந்த கருத்தாடல் ஒன்று.

இந்த உள்நாட்டுப் போரில் விமானப் படையின் பங்களிப்பு கணிசமாயுள்ள போதும் தற்போது புலிகளின் வான்படையினது அல்லது விமான எதிர்ப்பு படையணியின் பலவீனம் இலங்கை விமானப் படையினருக்கு அண்மைக் காலமாக சாதகமாகவேயுள்ளது.

புலிகளின் மெளனத்தை பலவீனமாக எப்படி நினைக்கமுடியும். முழுப்போர் என்று வரும்போது

சிங்கள இயந்திரப்பறவைகள்

தமிழ்நிலத்தில் தற்கொலை செய்து கொள்ளும்.

அட தற்கொலை செய்யுமா? அப்ப ஏதோ வசியம் செய்து விழுத்திறதோ? அதி விசேட மந்திரங்கள் கேரளாவில போய் படிச்சவையாமோ ? முழுசா போர் தொடங்கினால் மந்திரம் ஓதுவினம் ஊரில இருக்கிறவை இயந்திரப் பறவைகள் எல்லாம் தங்கடை பாட்டில தற்கொலை செய்யுமோ? நல்ல வசதியாப் போச்சே போராட்டம். உப்பிடியே மந்திரமோதி இயங்கு நிலையிலை எல்லா ஆயுதங்களையும் குடுத்துட்டுப் போனா எவ்வளவு நல்லா இருக்கு.

அப்பிடியே மந்திரம் ஓதி ஜநா வில கொடி ஏத்தினா அந்தமாதிரி.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18693

Link to comment
Share on other sites

முன்பு பின்பு இப்போ இனிமேல்

முன்பு

அடித்தபோது

வாங்கினோம்

பாதுகாப்புத் தேடி

ஓடினோம்.

பின்பு

அடித்தபோதும்

வாங்கினோம்

திருப்பி அடித்தபோது

ஓடக்கண்டோம்.

இப்போ

அடிக்கிறாய்

அடிக்கடி அடிக்கிறாய்

தாங்கிக் கொண்டோம்

அது பலவீனமா?

இனிமேல்

அடிக்க நினைத்தாயோ

முடியாமற் போகும்

அப்போதிருப்பாய் நீ

பலவீனனாய்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.