Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு சந்தொசமான செய்தி.

வானூர்தி எதிர்ப்பு பிரிவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ நமெ='{கரன்}' டடெ='ஆப்ர் 30 2007, 02:58 PM' பொச்ட்='294726']

சில புகைப்படங்கள் உள்ளது பாருங்கள்

[உர்ல்=க்ட்ட்ப்://னிதர்சனம்.cஒம்/?அர்ட்=22716]நிதர்சனம்[/உர்ல்]

[/ஃஉஒடெ]

தயவுசெய்து ஊடகங்களை விளம்பர பொருளாக மாற்றாதீர்கள்.. இந்த தாக்குதலின் பின்னணியில் மறைந்து கிடக்கும் அந்த போராளிகளின் உழைப்பை இவ்வாறு நவீன ரக தானியங்கி தொழிற்நுட்ப படங்களை போட்டு கேவலப் படுத்தாதீர்கள்..

இது முழுக்க முழுக்க போராளிகளின் குறி பார்க்கும் தன்மைதான் காரணம்

Link to comment
Share on other sites

யாழில் மீண்டும் வான் புலிகளின் விமானங்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதாக ஒரு செய்தி கூறுகிறது . இது உண்மையா?

Link to comment
Share on other sites

யாழில் மீண்டும் வான் புலிகளின் விமானங்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதாக ஒரு செய்தி கூறுகிறது . இது உண்மையா?

இப்ப அங்கே விடிஞ்சிருக்கும்தானே! செய்தி ஒன்றையும் காணேல்லையே?

Link to comment
Share on other sites

மீண்டும் யாழில் ஒரு நல்ல செய்தியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்குது ஆனா இஞ்சை இந்த ஒட்டுப்படைகளின் அட்டகாசத்தின் மத்தியின் எதுவும் வாயை திறந்து கதைக்க வயித்தாலை போகுது........ சா......தமிழனுக்கு சிங்களவன் எதிரி எண்டு நீங்கள் எழுதுகிறீங்கள் ஆனா ஊரிலை (அரசுகட்டுப்பாடு இடங்களில்) சிங்களவனை விட தமிழனுக்கு தமிழன்தான் கொள்ளி வைக்கிறான் ஏதோ வாயை மூடித்திரியும் எமக்கு இப்பிடியான செய்திகள் மகிழ்சியை கொடுத்தாலும் அதை வீட்டுகுள்ளையே இருந்து கொண்டாட வேண்டியிருக்கு எதுக்கு சொல்லுறன் எண்டா வெசாக் எண்டு 5நாளுக்கு "பார்" எல்லாத்தையும் மூடிப்போட்டாங்கள் குறுக்காலை போணவங்கள்

Link to comment
Share on other sites

COLOMBO - The new capability of the Tamil Tigers to carry out airborne attacks has not only made them a rarity among the world

Link to comment
Share on other sites

மீண்டும் யாழில் ஒரு நல்ல செய்தியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்குது ஆனா இஞ்சை இந்த ஒட்டுப்படைகளின் அட்டகாசத்தின் மத்தியின் எதுவும் வாயை திறந்து கதைக்க வயித்தாலை போகுது........ சா......தமிழனுக்கு சிங்களவன் எதிரி எண்டு நீங்கள் எழுதுகிறீங்கள் ஆனா ஊரிலை (அரசுகட்டுப்பாடு இடங்களில்) சிங்களவனை விட தமிழனுக்கு தமிழன்தான் கொள்ளி வைக்கிறான் ஏதோ வாயை மூடித்திரியும் எமக்கு இப்பிடியான செய்திகள் மகிழ்சியை கொடுத்தாலும் அதை வீட்டுகுள்ளையே இருந்து கொண்டாட வேண்டியிருக்கு எதுக்கு சொல்லுறன் எண்டா வெசாக் எண்டு 5நாளுக்கு "பார்" எல்லாத்தையும் மூடிப்போட்டாங்கள் குறுக்காலை போணவங்கள்

வணக்கம் வாருங்கள், பார் எல்லாம் பூட்டினால்தான் யாழ் பக்கம் வருவீங்கள் போல இருக்கு :D பேசாம ரோட்ல பொற ஒருத்தன உருட்டுக் கட்டையால பொட்டுட்டு அவன் வச்சிருக்கு துப்பாக்கிய எடுத்து வச்சுக்கோங்க :D

Link to comment
Share on other sites

மீண்டும் யாழில் ஒரு நல்ல செய்தியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்குது ஆனா இஞ்சை இந்த ஒட்டுப்படைகளின் அட்டகாசத்தின் மத்தியின் எதுவும் வாயை திறந்து கதைக்க வயித்தாலை போகுது........ சா......தமிழனுக்கு சிங்களவன் எதிரி எண்டு நீங்கள் எழுதுகிறீங்கள் ஆனா ஊரிலை (அரசுகட்டுப்பாடு இடங்களில்) சிங்களவனை விட தமிழனுக்கு தமிழன்தான் கொள்ளி வைக்கிறான் ஏதோ வாயை மூடித்திரியும் எமக்கு இப்பிடியான செய்திகள் மகிழ்சியை கொடுத்தாலும் அதை வீட்டுகுள்ளையே இருந்து கொண்டாட வேண்டியிருக்கு எதுக்கு சொல்லுறன் எண்டா வெசாக் எண்டு 5நாளுக்கு "பார்" எல்லாத்தையும் மூடிப்போட்டாங்கள் குறுக்காலை போணவங்கள்

மீனும் வாங்க முடியாதே மார்கட் பூட்டி இருக்குமே

Link to comment
Share on other sites

அரசின் குண்டுவீச்சு "மிக்' விமானத்தை

சுட்டு வீழ்த்தியதாகப் புலிகள் அறிவிப்பு

ஆனால் அரசு அடியோடு மறுப்பு

கொழும்பு,மே1

அரச விமானப்படைக்குச் சொந்தமான "மிக் 27' ரக குண்டுவீச்சு விமானத்தை தமது விமான எதிர்ப்பு அணியினர் நேற்றுப் பிற்பகல் சுட்டு வீழ்த்தியிருக்கின்றனர் என்று விடுதலைப் புலிகள் அறி வித்துள்ளனர்.

எனினும் இத்தகவலை அரச விமானப்படை வட்டாரங்கள் அடியோடு மறுத்திருக்கின்றன.

இரணைமடுவில் அமைந்துள்ள தமிழீழ வான்படையின் ஒடு தளத்தின்மீது குண்டு வீசுவதற்காக நேற்றுப் பிற்பகல் 2.30 மணி யளவில் அரசின் "மிக் 27' ரக விமானம் அந்தப்பகுதியை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, தமது தானியங்கி விமான எதிர்ப்பு முறை (அதtணி ச்ஞிtடிதிச்tஞு ச்டிணூ ஈஞுஞூஞுணஞிஞு ண்தூண்tஞுட்) மூலம் அது தாக்கப்பட்டது எனவும் அதன்போது குண்டுபட்ட "மிக்' போர்விமானம் பாரிய வெடிப்புச் சத்தங்களுடன் வேகமாகச் சென்று அரச கட்டுப் பாட்டுப் பகுதியிலுள்ள கடல்ஒன்றில் வீழ்ந்ததாகவும் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் "உதயனு'க்குத் தெரிவித்தார்.

கட்டுநாயக்கா விமானத்தளத்திலிருந்து வழமையான தாக்குதல் நடவடிக்கைக் காக அனுப்பப்பட்ட தமது தாக்குதல் விமானங்கள் அனைத்தும் எந்தவிதமான பாதிப்புகளுமின்றி நேற்று மாலையி லேயே தமது தளத்திற்குத் திரும்பியுள் ளன என்று இலங்கை விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

""விமானப்படையின் விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டனர் என புலி கள் கூறுகின்றமையானது அவர்களின் வெறுங்கனவு. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான வதந்தி'' என்று பாதுகாப்பு அமைச்சு நேற்றிரவு அறிவித்தது.

சர்வதேச செய்தி நிறுவனத்துக்கும் உறுதி செய்யப்பட்டது

தானியங்கி எதிர்ப்பு முறைகொண்டு ஜெற் விமானத்தை தாக்கியதாக

வான்புலிகளின் தானியங்கி எதிர்ப்புப் பிரிவு உறுதி செய்திருக்கிறது என்று விடு தலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் ஏ.எவ்.பி. செய்தியாள ருக்கு கிளிநொச்சியிலிருந்து தொலை பேசி மூலம் ஊர்ஜிதம் செய்தார் என்று அந்த நிறுவனத்தின் செய்தியாளர் தெரி வித்திருக்கிறார்.

தாக்குதலுக்குள்ளான ஜெற் விமானம் தமது பகுதிக்குள் விழவில்லை என்றும் இளந்திரையன் செய்தியாளரிடம் மேலும் கூறியுள்ளார்.

கடந்த வருடம் 2006 ஆம் ஆண்டு ஏப் ரல் மாதம் தொடக்கம் விடுதலைப் புலி களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், இலங்கை விமானப் படையின் ஜெற் விமானங்கள் தொடர்ச்சியாக வான் தாக்குதல்களை நடத்திவருகின்றன.

விடுதலைப் புலிகள் கடந்த மாதம் தொடக்கம் தாமும் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இலகு விமானங் களைப் பயன்படுத்தி இராணுவ மற்றும் கேந்திர நிலையங்கள் மீதான தாக்குதல் களை அவர்கள் கடந்த மாதத்தில் நடத்தி னர் என்றும் ஏ.எவ்.பி. செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உதயன்

Link to comment
Share on other sites

பார்க்க நல்லத்தான் இருக்கு

உண்மையிலேயே இவை புலிகளினுடையதா??????

விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்

Link to comment
Share on other sites

பின்னால் உள்ள விளம்பரப்படம் சந்தேகத்தை தோற்றுவிக்கிறது

Link to comment
Share on other sites

படம் எங்கிருந்து பெறப்பட்டது???

நீங்களாக எடுத்துப்போட்டு இடங்களை காட்டிக்கொடுத்து விடாதீர்கள் உண்மையான படங்கள் என்றால்...................

Link to comment
Share on other sites

உண்மையான படங்கள் என்றால் அனுமதியோடு தானே வெளியிட்டிருக்கிறீர்கள்????

Link to comment
Share on other sites

இது நிச்சயம் உண்மையான படமல்ல பின்னால் இருக்கும் விளம்பரங்கள் அதனை உறுதிப்படுத்துகின்றது விளம்பரங்கள் இருகின்ற வகையில் அது ஒரு மக்கள் நடமாஅட்டமுள்ள இடம் இப்படி இடத்தில் எதிரிக்கு தகவல் கசியவிடப்படும் கடைசி வரை புலிகள் இப்படியான ஒரூ மோட்டு வேலையை செய்ய மாட்டார்கள்

அத்துடன் படத்தில் இருக்கும் புலி வீரர்கள் ஒட்டப்பட்டது உற்று பார்த்தால் தெட்டதெளிவாக தெரிகின்றது.மற்றது ஒரு சமச்சீரற்ற நிலத்தில் படத்தில் காட்டப்பட்ட நிலமானது ஒரு விவசாய நிலம் போல இருக்குது இப்படி பட்ட இடத்தில் விமானத்தை நிற்பாட்டிவிட்டு உடனே தேவைக்கு பறப்பில் ஈடுபட முடியாது

அத்துடன் இப்படி வெட்ட வெளியில் அனைத்து விமானக்களையும் உருமறைப்பு செய்யாமல் நிற்பாட்ட போவதுமில்லை.ஒன்றாக அனைத்து விமானங்களை தரிப்பிலிடவும் போவதில்லை

ஒருவேளை டம்மி விமானங்களாக இருக்கலாம்.ஆனால் இப்படமானது கம்பூட்டர் சித்து விளையாட்டால் மிக அற்புதமாக வடிவமைக்கபட்டிருப்பதே உண்மை

Link to comment
Share on other sites

என்னப்பா ஆளாளுக்கு படம் படம் என்கிறியள் என்ரை கண்ணுக்கு ஒரு கோதாரியும் தெரியல்லை

முதலில் படம் இருந்தது இப்போது நிருவாகம் எடுத்துவிட்டது போல

:rolleyes:

Link to comment
Share on other sites

என்னப்பா ஆளாளுக்கு படம் படம் என்கிறியள் என்ரை கண்ணுக்கு ஒரு கோதாரியும் தெரியல்லை

மேலே இணைக்கப்பட்டிருந்த படம் நீக்கப்பட்டுள்ளது :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பர்களே.

மிக் விழுத்தியதற்கு குரவை கூவுவதை விட பிரயோசனமாக ஏதேனும் செய்ய முடியாதா? யாழின் சகோதரக்களமான ஆங்கிலக்களத்தில் செய்ய முயற்சிக்கிறார்கள்.

http://www.eelamist.com/forum/viewtopic.php?f=1&t=434

இந்த மிக் செய்த அட்டூழியங்களை இங்கே ஆவணப்படுத்துவோம். இந்த மிக்கினால் தமிழ் மக்கள் அடந்த துயரத்தை இங்கு ஆதாரத்துடன் இணையுங்கள். இணைக்கும்போது தமிழ்நெற், பிபிசீ பொன்ற தளங்களிலுள்ள செய்தியாக இருக்க வேண்டும். நன்றி.

சில உதாரணங்கள். (மேலுள்ள இணைப்பிலிருந்து)

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20785

Tamilnet, BBC, Reuters, AF , international media போன்ற இடங்களிலிருந்து ஆதாரத்துடன் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

இறுமாப்புடன் இருந்த சிங்கள இராணுவத்துக்கு புலிகளின் அடி பேரிடி: வானூர்தியை சுட்டு வீழ்த்தியது குறித்து "மாலைமலர்" புகழாரம்.

சிறிலங்கா வான்படையின் மிக்-27 வானூர்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியமையானது இறுமாப்புடன் இருந்த சிங்கள இராணுவத்துக்கு விழுந்த பேரிடியாகும் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் "மாலைமலர் நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.

"மாலைமலர்" ஏட்டில் இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:

விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்திய போர் வானூர்தி இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது. அதிவேகத்தில் சென்று குண்டு வீசும் திறன் கொண்டது.

சிறிலங்கா இராணுவத்திடம் 12 கிபீர் வானூர்திகள் உள்ளன. கிபீர் என்றால் சிங்கக்குட்டி என்று அர்த்தம். அந்த சிங்கக்குட்டியை புலிக்குட்டிகள் வீழ்த்திவிட்டன.

மிராஜ்- 5 ரக வானூர்திகளை மாற்றி வேறு என்ஜின்களை பொருத்தி இந்த போர் வானுர்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மழை, புயல் போன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாக்குப் பிடித்து இந்த ஒற்றை இருக்கை வானூர்தி பறந்து சென்று குண்டு வீசும் ஆற்றல் உள்ளது.

இதனை வீழ்த்த விடுதலைப் புலிகளிடம் நவீன பீரங்கிகள் இல்லை என்று இறுமாப்புடன் இருந்த இராணுவத்துக்கு விடுதலைப் புலிகளின் இந்த அடி பேரிடியாக அமைந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

Link to comment
Share on other sites

:rolleyes: வீழ்த்தப்பட்டது கபீர் விமானம் என்றெண்ணி செய்தி வெளியிட்டு விட்டனரோ???

அல்லது கிபீர் மற்றும் மிக் 27 இரண்டும் வீழ்த்தப்பட்டனவா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D வீழ்த்தப்பட்டது கபீர் விமானம் என்றெண்ணி செய்தி வெளியிட்டு விட்டனரோ???

அல்லது கிபீர் மற்றும் மிக் 27 இரண்டும் வீழ்த்தப்பட்டனவா???

மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..! :D:lol::rolleyes:

Link to comment
Share on other sites

மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..! :D:lol::rolleyes:

*************************

சகோதரன் நெடுக்காலை போவான் அவர்களே நீங்கள் எந்தவிதமான ஆதாரத்தை எதிர்பார்க்கின்றீர்கள்? களத்திற்கு வந்தாலும் பொறுக்கி எடுத்து சில பாகங்களையாவது உங்களுக்கு காண்பிக்கலாம், ஆனால் நீங்கள் அங்கு வருவீங்களோ?

Link to comment
Share on other sites

மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..! :D:lol::rolleyes:

கொழும்புக்கு மிக் 29 திரும்பி வரவில்லை என்று அரசு கூறுகின்றது. நெடுக்ஸ்ம், அரசும் அது சுடப்படவில்லை என்று கூறுகின்றார்கள்.அப்போ நிச்சயமாக மிக் 29 கோவிச்சுக்கொண்டோடி விட்டதோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் தான் பிழையா சொல்லிட்டேன் போல‌ ஆனால் இந்த‌ காணொளி ரிக்ரொக்கில் பார்த்து இருக்கிறேன் முந்தி இந்த‌ மாத‌ காணொளி என்றால் என்னில் தான் த‌வ‌று  த‌வறுக்கு ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் நான் ரிக்ரொக் பார்ப்ப‌தே 2மாத‌த்துக்கு ஒருக்கா என‌து போனில் ரிக்ரொக் ஆப் இல்லை  த‌ம்பி த‌ங்கைச்சி இவ‌ர்க‌ளின் வீடியோக்க‌ள் பார்க்க‌  சில‌ ம‌ணி நேர‌ம் பார்த்து விட்டு மீண்டும் ரிக்ரொக் ஆப்பை அழிச்சு போடுவேன்.........................
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.