Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்கு மிக் 29 திரும்பி வரவில்லை என்று அரசு கூறுகின்றது. நெடுக்ஸ்ம், அரசும் அது சுடப்படவில்லை என்று கூறுகின்றார்கள்.அப்போ நிச்சயமாக மிக் 29 கோவிச்சுக்கொண்டோடி விட்டதோ?

இன்றும் வன்னியில் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதே..! அச்சுறுத்தல் இருந்தால் விமானங்களை ஓட்டி வர முனையார்கள்..! :unsure::unsure:

Link to comment
Share on other sites

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றும் வன்னியில் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதே..! அச்சுறுத்தல் இருந்தால் விமானங்களை ஓட்டி வர முனையார்கள்..! :lol::unsure:

எந்த அச்சுறுத்தலும் இல்லாமலா கொழும்புக்குச் சென்று குண்டு போட்டார்கள்? :D:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அச்சுறுத்தலும் இல்லாமலா கொழும்புக்குச் சென்று குண்டு போட்டார்கள்? :D:unsure:

அப்ப புலிகளைப் போல சிறீலங்காப் படையினரும் தியாகங்கள் செய்ய முன் வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளுறதா சொல்லுறீங்களா..!

ஏனுன்னா.. 1995 சண்டிப்பாய் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது புக்காரா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் விமானப்படை சுப்பர் சொனிக் விமானங்களைக் கூட சில தினங்களுக்கு...களத்துக்கு அனுப்பவில்லை. ஆனா இதுன்னுன்னா.. நேற்று விழுத்தினதாச் சொல்ல இன்னைக்கு போய் அடிக்கிறாங்க..! சந்தோசப்பட்ட மக்கள் அதுக்குள்ள கலங்கிப் போய் நிக்குறாங்க..! :unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குஸ் ஏதாவது விழந்துதோ இல்லையோ.சிங்களம் எப்பதான் இழப்பபை உடனடியாக ஒத்துக்கொன்டிருக்கிறது :unsure: தங்களின் அதிகாரப்பசிக்காக அனியாயமாக பலியான படையினரின் சடலங்ககை்கூட ஏற்கமறுத்து பின் கானமல் போனவர்கள் பட்டியலில் சேர்ாத்த உந்த அரசிடமா ஒப்புதலை எதிர்

பார்க்கிறீர்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப புலிகளைப் போல சிறீலங்காப் படையினரும் தியாகங்கள் செய்ய முன் வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளுறதா சொல்லுறீங்களா..!

ஏனுன்னா.. 1995 சண்டிப்பாய் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது புக்காரா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் விமானப்படை சுப்பர் சொனிக் விமானங்களைக் கூட சில தினங்களுக்கு...களத்துக்கு அனுப்பவில்லை. ஆனா இதுன்னுன்னா.. நேற்று விழுத்தினதாச் சொல்ல இன்னைக்கு போய் அடிக்கிறாங்க..! சந்தோசப்பட்ட மக்கள் அதுக்குள்ள கலங்கிப் போய் நிக்குறாங்க..! :unsure::lol:

புலிகளின் எயார் டிபென்ஸ் சிஸ்ரம் எல்லா இடங்களிலும் பூட்ட முடியுமா? இது ஆமிக்கு விளங்கும். உங்களுக்கு? :unsure::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்குஸ் ஏதாவது விழந்துதோ இல்லையோ.சிங்களம் எப்பதான் இழப்பபை உடனடியாக ஒத்துக்கொன்டிருக்கிறது :lol: தங்களின் அதிகாரப்பசிக்காக அனியாயமாக பலியான படையினரின் சடலங்ககை்கூட ஏற்கமறுத்து பின் கானமல் போனவர்கள் பட்டியலில் சேர்ாத்த உந்த அரசிடமா ஒப்புதலை எதிர்

பார்க்கிறீர்கள் :unsure:

maarch 26 கட்டுநாயக்கா தாக்குதலில் ஒரு எம் ஐ 24 கடும் சேதமடைந்ததை அரசு இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. மீடியாவால் வெளிப்பட்டது :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் எயார் டிபென்ஸ் சிஸ்ரம் எல்லா இடங்களிலும் பூட்ட முடியுமா? இது ஆமிக்கு விளங்கும். உங்களுக்கு? :unsure::unsure:

அப்படியெ சங்கதி.. அப்ப முந்தியெல்லாம் எயார் டிபென்ஸ் சிஸ்டம் தோளில இருந்தது போல.. இப்ப குறுகிட்டுதோ..??! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளே மிக் 27 விழுந்ததாக கூறிய பிறகு தங்கள் வித்துவச்செருக்கைக் காட்ட சிலர் செய்யும் வேண்டா விதண்டாவாதத்தால் தமிழருக்கு எந்த பயனும் இல்லை. ஒருவேளை எதிரிகளுக்கு உதவலாம். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியெ சங்கதி.. அப்ப முந்தியெல்லாம் எயார் டிபென்ஸ் சிஸ்டம் தோளில இருந்தது போல.. இப்ப குறுகிட்டுதோ..??! :D:unsure:

தோளில் காவுவது ஏவுகணைகள் என்பார்கள்

எயார் டிபென்ஸ் சிஸ்டம் ஒரு குறிப்பிட்ட இடத்தை பாதுகாக்கும் தன்னியக்க சிஸ்டம். இது பல அலகுகளைக்கொண்டது. இது நிலையாக (பெரும்பாலும்) பூட்டப்படுவது. :D:unsure::D:lol:

அப்படியெ சங்கதி.. அப்ப முந்தியெல்லாம் எயார் டிபென்ஸ் சிஸ்டம் தோளில இருந்தது போல.. இப்ப குறுகிட்டுதோ..??! :D:D

நல்லகாலம் உங்களை மாதிரி ஆக்கள் அமெரிக்காவின் மிசைல் டிபென்ஸ் சிஸ்டத்தை வடிவமைக்கவில்லை. ஒவ்வொரு state இலும் ஒவ்வொருவரை தோளில் காவிக்கொண்டு நிக்கச்சொல்லி இருப்பீர்கள் :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பர்களே.

மிக் விழுத்தியதற்கு குரவை கூவுவதை விட பிரயோசனமாக ஏதேனும் செய்ய முடியாதா? யாழின் சகோதரக்களமான ஆங்கிலக்களத்தில் செய்ய முயற்சிக்கிறார்கள்.

http://www.eelamist.com/forum/viewtopic.php?f=1&t=434

இந்த மிக் செய்த அட்டூழியங்களை இங்கே ஆவணப்படுத்துவோம். இந்த மிக்கினால் தமிழ் மக்கள் அடந்த துயரத்தை இங்கு ஆதாரத்துடன் இணையுங்கள். இணைக்கும்போது தமிழ்நெற், பிபிசீ பொன்ற தளங்களிலுள்ள செய்தியாக இருக்க வேண்டும். நன்றி.

சில உதாரணங்கள். (மேலுள்ள இணைப்பிலிருந்து)

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20785

Tamilnet, BBC, Reuters, AF , international media போன்ற இடங்களிலிருந்து ஆதாரத்துடன் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோளில் காவுவது ஏவுகணைகள் என்பார்கள்

எயார் டிபென்ஸ் சிஸ்டம் ஒரு குறிப்பிட்ட இடத்தை பாதுகாக்கும் தன்னியக்க சிஸ்டம். இது பல அலகுகளைக்கொண்டது. இது நிலையாக (பெரும்பாலும்) பூட்டப்படுவது. :D:unsure:

நல்லகாலம் உங்களை மாதிரி ஆக்கள் அமெரிக்காவின் மிசைல் டிபென்ஸ் சிஸ்டத்தை வடிவமைக்கவில்லை. ஒவ்வொரு state இலும் ஒவ்வொருவரை தோளில் காவிக்கொண்டு நிக்கச்சொல்லி இருப்பீர்கள் :D:lol:

அப்ப தோளில வைச்சு அடிக்கிறது எயார் டிபென்ஸ் சிஸ்டதுக்க வராது அது வெறும் குரும்பெட்டி என்றீங்க..! நல்ல விளக்கம்...! :P :D:unsure:

Man Portable Air Defense System (MANPADS) இப்படின்னு ஒன்றிருக்கிறது... உங்களுக்கு தெரியுமா.. இல்ல அப்படின்னே இல்லைன்னப் போறேளா..! ஏதோ.. பூச்சுத்துறதென்று வெளிக்கிட்டியள் சுத்துங்கோ..! :lol::D

தெரியாட்டில் இதில் போய் பார்த்து அறியுங்கள்..!

http://www.globalsecurity.org/military/intro/manpads.htm

Link to comment
Share on other sites

மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..! :lol::unsure::unsure:

பிந்தி கிடைத்த தகவலின் படி மிக் விழுந்ததோ இல்லையோ என அரசும் புலிகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை நாளை வெளியிடப்போகிறார்களாம். :lol: :P :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப தோளில வைச்சு அடிக்கிறது எயார் டிபென்ஸ் சிஸ்டதுக்க வராது அது வெறும் குரும்பெட்டி என்றீங்க..! நல்ல விளக்கம்...! :P :unsure::unsure:

அண்ணை குறுக்காலை போவான்..

ஒட்டுமொத்தமாக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? புலிகள் சொல்வது பொய் என்றா?

சரி அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.. அது உங்கடை கருத்து..

இதுக்கு சிங்களவன் எவ்வளவு (காசு)தாறான் மாதத்துக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை குறுக்காலை போவான்..

ஒட்டுமொத்தமாக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? புலிகள் சொல்வது பொய் என்றா?

சரி அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.. அது உங்கடை கருத்து..

இதுக்கு சிங்களவன் எவ்வளவு (காசு)தாறான் மாதத்துக்கு?

அரசு தன்ர இழப்புக்களை மறைக்கிறது சகஜம் என்றாலும்.. போர்க்களத்தில் நிகழ்ந்த விமானப்படையின் இழப்புக்களை குறிப்பாக விமானங்களின் இழப்புக்களை மறைக்கேல்ல இதுவரை. எனி என்னாகுமோ.. யார் அறிவார். ஆனால் வன்னி மீதான வான் படை தாக்குதல் தொடர்கிறது என்றதை மட்டும் உறுதிபடத் தெரியக் கூடியதா இருக்குது..! அதுதான்..???! :P :unsure:

Link to comment
Share on other sites

அப்படியெ சங்கதி.. அப்ப முந்தியெல்லாம் எயார் டிபென்ஸ் சிஸ்டம் தோளில இருந்தது போல.. இப்ப குறுகிட்டுதோ..??! :D:unsure:

தானியங்கி விமான எதிர்ப்பு சாதனங்களை நெடுக்ஸ் போன்றவர்கள் தோளில் சுமந்து செல்ல முடியும் என எனக்கு இன்றுதான் தெரியும்.நெடுக்ஸிடம் ஒரு கேள்வி. எந்த கடையில் அரிசி வாங்கிறீங்க? :unsure::lol: :P :lol:

விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையினரின் தானியங்கிப் பீரங்கிகள் நடத்திய இத்தாக்குதலில் மிக் - 27 வானூர்தி சிக்கியது. இதனால் கடுமையாகச் சேதமடைந்த மிக் - 27 ரக வானூர்தி வேகமாகப் பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31607

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22029

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசு தன்ர இழப்புக்களை மறைக்கிறது சகஜம் என்றாலும்.. போர்க்களத்தில் நிகழ்ந்த விமானப்படையின் இழப்புக்களை குறிப்பாக விமானங்களின் இழப்புக்களை மறைக்கேல்ல இதுவரை. எனி என்னாகுமோ.. யார் அறிவார். ஆனால் வன்னி மீதான வான் படை தாக்குதல் தொடர்கிறது என்றதை மட்டும் உறுதிபடத் தெரியக் கூடியதா இருக்குது..! அதுதான்..???! :P :unsure:

maarch 26 கட்டுநாயக்கா தாக்குதலில் ஒரு எம் ஐ 24 கடும் சேதமடைந்ததை அரசு இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. மீடியாவால் வெளிப்பட்டது :unsure:

இனிமேல் பதிவுகளை வாசித்துவிட்டு பதிலெழுதவும் :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானியங்கி விமான எதிர்ப்பு சாதனங்களை நெடுக்ஸ் போன்றவர்கள் தோளில் சுமந்து செல்ல முடியும் என எனக்கு இன்றுதான் தெரியும்.நெடுக்ஸிடம் ஒரு கேள்வி. எந்த கடையில் அரிசி வாங்கிறீங்க? :unsure::lol: :P :lol:

விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையினரின் தானியங்கிப் பீரங்கிகள் நடத்திய இத்தாக்குதலில் மிக் - 27 வானூர்தி சிக்கியது. இதனால் கடுமையாகச் சேதமடைந்த மிக் - 27 ரக வானூர்தி வேகமாகப் பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31607

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22029

அப்புராசா.. உள்ளதில அநேக சிஸ்டத்தையும் மொபைல் பண்ணலாம்..! முதலில அதைத் தெரிஞ்சுக்குங்க. பனை மரத்தில கட்டி வைச்சு அடிக்கிறதென்று கனவு கண்டிட்டு அளக்காதீங்கப்பா..!

நாங்க கேட்டது எங்க போனது தோளில சுமக்கிறதுகள்.. வன்னில இன்று அடிக்கேக்க டிபென்ஸ் சிஸ்டம்.. என்ன நித்தா கொண்டிட்டுதா..! இல்ல அது அநாவசியமான இலக்காக பொதுமக்களின் வீடுகளை தாக்கினதால.. இம்போட்டண்ட் இல்லாமல் போச்சோ..! :unsure::D

http://www.army-technology.com/projects/sp...ex.html#spyder7

LTTE Air attack: Air Defence and Related Issues

http://www.saag.org/%5Cpapers22%5Cpaper2193.html

Link to comment
Share on other sites

உந்த கூகுல் எண்டு ஒரு தேடல் பக்கத்தை உருவாக்கினவனுக்கு செருப்பால அடிக்கனும், பின்ன பாருங்கப்பா, குறுக்கால போனதுகள் விஞ்ஞான விளக்கத்தை கூகுலில தேடி எடுத்துப்போட்டு இராணுவ ஆய்வாளர் கனக்கா கதை அளக்கினம்..

இவ்வளவு நாளும் எப்படி எதை நக்கலா எழுதினால் கள உறுப்பினர்கள் சிரிப்பார்கள் எண்டு அளவுக்கு அதிகமாக சிந்திச்சுப்போட்டு வாந்தி எடுக்க வந்திட்டுதுகள் சிலதுகள், கெகலிய ரம்புக்வெலவின் அறிக்கைகளை விட இவர்கள் விடும் அறிக்கைகள் சர்தாஜி ஜோக்கை விட நல்லா இருக்கு,

இலங்கை இராணுவம் ஒத்துக்கெல்லலாய்ம் அதலால அது நடக்கல்லையாம் எண்டு இங்க யாராச்சும் கேனைய** (மதிவதனன் போல ஆட்கள்) இருக்கிறார்கள் எண்ட நினைப்பில் பறக்கவிட்டு சுட வந்திட்டினம், ஆனையிறவு, முல்லைத்தீவு, விளையிக்க புலிகள் தான் முதல் அறிக்கை விட்டவையள், இராணுவம் எத்தனை நாட்களுக்கு பின் ஒத்துக்கொண்டார்கள் (வடிவாக என்னம் ஒத்துக்கொள்ளவில்லை), இதுக்க இதை எப்படி ஒத்துக்கொள்ளுவினம் எண்டுறதை யோசிக்காமல் வாந்தி எடுக்கும் இவர்களை அடித்து விரட்டவேண்டும்.

வெசாக் பண்டிகை நெருங்கும் வேளையில் இலங்கைக்கு கிரிக்கட் தோல்வி, வான்புலிகளின் துணிகர அதிரடி தாக்குதல், பங்குச்சந்தையில் பாரிய வீழ்ச்சி, விமான நிறுவணங்களின் சேவை ரத்து, என்று அடிமேல் அடிமேல் அடி விழும் இவ்வேளையில் மிக் 27 யும் சுட்டு விழுத்தி விட்டார்கள் எண்டு சொன்னால் சிங்கள மக்களின் மன நிலை எப்படி இருக்கும், குழம்பிவிடுவார்கள் என்ற பயத்தில் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

கேக்கிறவன் கேனையன் எண்டால் குறுக்கால போனதுகளும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம் எண்ட கதையா இருக்கு கருத்து வித்துவானின் கருத்துக்கள். :unsure::unsure: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னமெல்லாம் எம் ஐ கெலிகளா விழேக்க.. அன்ரனோவ் விமானங்கள் கடலுக்க கவிழேக்க.. சிங்கள மக்கள் கொந்தளிச்சு.. சா.. சோகத்தில செத்திடுவினம் என்று.. மறைச்சிட்டினமோ..?! ஏதோ.. சொல்லுங்க கோப்பம்.. கேட்டாலும் பதில் கேள்வி கேட்டா கேணயன் ஆக்கி ஏறோப்பிளேனும் ஓட விட்டிடுவியள். :unsure::unsure:

Link to comment
Share on other sites

உமக்கு கருத்தெழுதுறதும், கெகலிய ரம்புக்வெலவுக்கு அட்வைஸ் செய்யிறதும் (எப்படி தெரியுமா? இப்படி யாழ்.நெடுக்கால போவான் மாதிரி பறக்கவிட்டு சுடாமல் அறிக்கைகளை விடும் படி) ஒண்டுதான்.

கேக்கிறவன் கேனையன் எண்டால் யாழ்.நெடுக்கால போவான் மிக் 27 பிளைட் ஓட்டுவாராம்... :angry: :angry:

Link to comment
Share on other sites

அப்புராசா.. உள்ளதில அநேக சிஸ்டத்தையும் மொபைல் பண்ணலாம்..! முதலில அதைத் தெரிஞ்சுக்குங்க. பனை மரத்தில கட்டி வைச்சு அடிக்கிறதென்று கனவு கண்டிட்டு அளக்காதீங்கப்பா..!

நாங்க கேட்டது எங்க போனது தோளில சுமக்கிறதுகள்.. வன்னில இன்று அடிக்கேக்க டிபென்ஸ் சிஸ்டம்.. என்ன நித்தா கொண்டிட்டுதா..! இல்ல அது அநாவசியமான இலக்காக பொதுமக்களின் வீடுகளை தாக்கினதால.. இம்போட்டண்ட் இல்லாமல் போச்சோ..! :unsure::unsure:

இவர்களுக்கு சொல்லி மாளாது .

விடுதலைப்புலிகள் சொல்லி இருப்பது தானியங்கி விமான எதிர்ப்பு ஆயுதம். இது பெரும்பாலும் ஓரிடத்திலேயே பொருத்தப்பட்டிருக்கும் இதனை நகர்த்தி தாக்குதல் நடாத்த நேரம் கூடுதலாக எடுக்கும்.

மற்றது முன்பு தோளில் வைத்து அடித்தது பற்றி இவரே பின்வருமாறு கூறியிருக்கிறார்.

முன்னமெல்லாம் எம் ஐ கெலிகளா விழேக்க.. அன்ரனோவ் விமானங்கள் கடலுக்க கவிழேக்க.. சோகத்தில செத்திடுவினம் என்று..

3ம் கட்ட ஈழப்போரின் முக்கியகட்டங்களான ஜெயசிகுறு மற்றும் அணையிறவு மீட்பு போரின் போது கூட புலிகளால் சுப்பர்சொனிக் ரக விமானங்களை வீழ்த்த முடியவில்லை. அதன் எல்லை அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், நீங்கள் சந்தேகப் படுவது ஏனென்று புரிகிறது. வன்னியில் விமானத்தாக்குதல் தொடர்வது உண்மை. நான் நினைக்கிறேன் தானியங்கி விமான எதிர்ப்பு எனப் புலிகள் சொல்லி விட்டதால், அந்தப் பக்கம் தான் புலிகளின் ஓடு பாதை இருப்பதாக சந்தேகித்து எப்படியும் அழித்து விட அதே இடத்திலல்லவா தாக்க வேண்டும்?. ஆனால் இரணைமடுவைத் தவிர்த்துத் தாக்குதல் தொடர்வது ஏதோ நேற்று நடந்ததைத் தெளிவாக்குகிறது. மேலும், தமது மறுப்பை மேலும் உறுதிப்படுத்தவும் தாக்குதலைத் தொடரக்கூடும். பாருங்கள் நீங்கள் தமது மறுப்பை நம்பும்படி செய்து விட்டார்கள். மேலும் எனக்குத் தனிப்பட்ட தொடர்புகளூடாகக் கிடைத்த தகவலின் படி ஒரு மிக் விமானம் திரும்பி வரவில்லை. அது வடக்கின் தளங்களிலும் தரையிறக்கப்படவில்லை. இந்தத் தகவலின் மூலம் சிறி லங்கா வான்படைக்குள்ளிருந்து. யார் எவர் எனப் பெயர் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். கேட்டாலும் இதற்கு மேல் நான் சொல்லப் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3ம் கட்ட ஈழப்போரின் முக்கியகட்டங்களான ஜெயசிகுறு மற்றும் அணையிறவு மீட்பு போரின் போது கூட புலிகளால் சுப்பர்சொனிக் ரக விமானங்களை வீழ்த்த முடியவில்லை. அதன் எல்லை அவ்வளவுதான்.

3ம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் வான்படைக்கு ஏற்பட்ட தொடர் இழப்புகளின் பின்னர்தான் கிபீர் விமானம் வான்படையில் சேர்க்கப்பட்டது. பல ஆளில்லாத விமானங்களும் சேர்க்கப்பட்டது.

3ம் கட்ட ஈழப்போரின் போதும் சில கிபீர் விமானங்கள் நீர்கொழும்புக் கடலில் வீழ்ந்தன. அதன் பின்னிருந்த மர்மமும் இப்ப மிக் விழுந்த மர்மமும் மர்மத் தொடர்கதையாவே இருக்குது..! நீங்க என்னடான்னா.. நீளம் பத்தாது அகலம் பத்தாது என்றேள். எதை வைச்சு இப்படி அளக்கிறேள்..! :lol::unsure:

நெடுக்ஸ், நீங்கள் சந்தேகப் படுவது ஏனென்று புரிகிறது. வன்னியில் விமானத்தாக்குதல் தொடர்வது உண்மை. நான் நினைக்கிறேன் தானியங்கி விமான எதிர்ப்பு எனப் புலிகள் சொல்லி விட்டதால், அந்தப் பக்கம் தான் புலிகளின் ஓடு பாதை இருப்பதாக சந்தேகித்து எப்படியும் அழித்து விட அதே இடத்திலல்லவா தாக்க வேண்டும்?. ஆனால் இரணைமடுவைத் தவிர்த்துத் தாக்குதல் தொடர்வது ஏதோ நேற்று நடந்ததைத் தெளிவாக்குகிறது. மேலும், தமது மறுப்பை மேலும் உறுதிப்படுத்தவும் தாக்குதலைத் தொடரக்கூடும். பாருங்கள் நீங்கள் தமது மறுப்பை நம்பும்படி செய்து விட்டார்கள். மேலும் எனக்குத் தனிப்பட்ட தொடர்புகளூடாகக் கிடைத்த தகவலின் படி ஒரு மிக் விமானம் திரும்பி வரவில்லை. அது வடக்கின் தளங்களிலும் தரையிறக்கப்படவில்லை. இந்தத் தகவலின் மூலம் சிறி லங்கா வான்படைக்குள்ளிருந்து. யார் எவர் எனப் பெயர் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். கேட்டாலும் இதற்கு மேல் நான் சொல்லப் போவதில்லை.

அரசின் கூற்றை விட புலிகளின் கூற்றில் எமக்கும் நம்பிக்கை அதிகம் உண்டு. ஆனாலும் புலிகள் சொல்லுற சிலதை வைச்சு மிகைப்படுத்தல் செய்யுற நம்மாக்களையும் அவர்களின் ஊடகங்களையும் நம்புவதிலும் அரசை நம்பலாமோ எண்ணுதான் தோணுது..! :D:unsure:

Link to comment
Share on other sites

3ம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் வான்படைக்கு ஏற்பட்ட தொடர் இழப்புகளின் பின்னர்தான் கிபீர் விமானம் வான்படையில் சேர்க்கப்பட்டது. பல ஆளில்லாத விமானங்களும் சேர்க்கப்பட்டது.

3ம் கட்ட ஈழப்போரின் போதும் சில கிபீர் விமானங்கள் நீர்கொழும்புக் கடலில் வீழ்ந்தன. அதன் பின்னிருந்த மர்மமும் இப்ப மிக் விழுந்த மர்மமும் மர்மத் தொடர்கதையாவே இருக்குது..! நீங்க என்னடான்னா.. நீளம் பத்தாது அகலம் பத்தாது என்றேள். எதை வைச்சு இப்படி அளக்கிறேள்..! :D:unsure:

அரசின் கூற்றை விட புலிகளின் கூற்றில் எமக்கும் நம்பிக்கை அதிகம் உண்டு. ஆனாலும் புலிகள் சொல்லுற சிலதை வைச்சு மிகைப்படுத்தல் செய்யுற நம்மாக்களையும் அவர்களின் ஊடகங்களையும் நம்புவதிலும் அரசை நம்பலாமோ எண்ணுதான் தோணுது..! :D:(

நமக்கு தேவை செயல் தான். மிகைப்படுத்தப்பட்ட ஆரவாரங்களும்,வாய்வீச்சும் அல்ல.

இன்னும் வேகமாக! இன்னும் உறுதியாக!! இன்னும் வலிமையாக!!! உங்கள் ஆதரவு கிடைத்தால்

நம் தலைவனால் சாதிக்க முடியாதது என்று ஒன்று கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னமெல்லாம் எம் ஐ கெலிகளா விழேக்க.. அன்ரனோவ் விமானங்கள் கடலுக்க கவிழேக்க.. சிங்கள மக்கள் கொந்தளிச்சு.. சா.. சோகத்தில செத்திடுவினம் என்று.. மறைச்சிட்டினமோ..?! ஏதோ.. சொல்லுங்க கோப்பம்.. கேட்டாலும் பதில் கேள்வி கேட்டா கேணயன் ஆக்கி ஏறோப்பிளேனும் ஓட விட்டிடுவியள். :(:unsure:

இன்று வரைக்கும் 97இல் நடந்த முல்லைச்சமரில் கொல்லப்பட்ட 2000 பேர்கள் குறித்தான செய்தியை 10 வருடங்கள் ஆகின்ற நிலையில் கூடச், சிங்கள அரசு ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் காணாமல் போன பட்டியலில் தான் இப்போதும் உள்ளார்கள். அதை ஒத்துக்கொள்ளாத சிங்கள அரசு, இதை ஒத்துக் கொள்ள வேண்டுமென்றில்லை.

சமாதான காலத்தில் அப் படையினரின் பெற்றோர், புலிகளிட்ம உள்ளதாக நம்பி செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்கள் இப்போது உண்மையை அறிந்து கொண்டாலும், சிங்கள அரசு என்னும் காணாமல் போன பட்டியலில் தான் வைத்திருக்கின்றது.

சிறிலங்கா அரசு ஒத்துக் கொள்கின்றதா இல்லையா என்பது முக்கியத்துவமே இல்லை. சுட்ட புலிகளுக்கும் உண்மை தெரியும். மிக்கை இழந்த சிறிலங்கா அரசுக்கும் உண்மை தெரியும். இடையில் நின்று வம்பு பார்க்கின்ற உங்களுக்கு எதற்கு, உண்மை தெரிய வேண்டும்.

அதை நிருபிக்க வேண்டிய தேவை யாருக்கும் அவசியமில்லை. நம்பினால், நம்புங்கள்.இல்லாவிட்டால் நம்பாமல் போங்கள். நீங்கள் நம்பவிட்டால் எமக்கு ஒன்றும் குறைந்து போகாதே!

நாம் எப்போதும் நம்புவது புலிகளை மட்டும் தான். எனவே சிறிலங்கா அரசு வந்து புலிகள் சொன்னதைப் புறுப் பண்ணி எங்களை நம்ப வைக்க வேண்டும் என்ற தேவை எமக்கில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.