Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னமெல்லாம் எம் ஐ கெலிகளா விழேக்க.. அன்ரனோவ் விமானங்கள் கடலுக்க கவிழேக்க.. சிங்கள மக்கள் கொந்தளிச்சு.. சா.. சோகத்தில செத்திடுவினம் என்று.. மறைச்சிட்டினமோ..?! ஏதோ.. சொல்லுங்க கோப்பம்.. கேட்டாலும் பதில் கேள்வி கேட்டா கேணயன் ஆக்கி ஏறோப்பிளேனும் ஓட விட்டிடுவியள். :(:unsure:

நெடுக்காலை போவான் ஒரு விதண்டாவாதமான ஆள் என்று தெரிந்தும் ஏன் உங்களுடைய நேரத்தை வீணாக்கிறீங்கள்.. போய் வேறை வேலையை பாருங்கோ ஐயா!

Link to comment
Share on other sites

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

நெடுக்ஸ் உண்மையிலேயே புலிகளின் தீவிர ஆதரவாளர் என்றே நான் நினைக்கிறேன்......... அவர் எதிர் மறையான கருத்துகள் வெளியிடுவது........ சும்மா களத்தில் ஒரு கலகலப்புக்காக இருக்கலாம்.......

Link to comment
Share on other sites

வேலவன் நெடுக்காலை போனவன் புலிகளின் தீவிர ஆதரவாளரோ இல்லையோ

ஆனால் அவர் ஒரு விதண்டாவாதி என்பது இங்கு அனைகருக்குத் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3ம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் வான்படைக்கு ஏற்பட்ட தொடர் இழப்புகளின் பின்னர்தான் கிபீர் விமானம் வான்படையில் சேர்க்கப்பட்டது. பல ஆளில்லாத விமானங்களும் சேர்க்கப்பட்டது.

3ம் கட்ட ஈழப்போர் 1995 ஏப்ரல் ஆரம்பித்தது. ஆனால் கிபிர் விமானங்கள் 93 இறுதிகளில் தாக்குதல்களை ஆரம்பித்து விட்டன.

ஏ... நான் நெடுக்கின்ர தகவலில பிழை பிடித்து விட்டேன். என்னத்த பிடித்து என்ன செய்ய..? இனி அவர் வந்து பூசி மெழுக சரியா இருக்கும்

Link to comment
Share on other sites

நெடுக்காலை போவான் ஒரு விதண்டாவாதமான ஆள் என்று தெரிந்தும் ஏன் உங்களுடைய நேரத்தை வீணாக்கிறீங்கள்.. போய் வேறை வேலையை பாருங்கோ ஐயா!

இதெல்லாம் எப்பவோ நமக்கு தெரிந்த விடயம்தானே :)

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் உண்மையிலேயே புலிகளின் தீவிர ஆதரவாளர் என்றே நான் நினைக்கிறேன்......... அவர் எதிர் மறையான கருத்துகள் வெளியிடுவது........ சும்மா களத்தில் ஒரு கலகலப்புக்காக இருக்கலாம்.......

காணும் உம்முடைய அதீத கற்பனை, :angry: அவர் புலி ஆதரவாளரல் இல்லை புற**** ஆதரவாளர் :) , கூகுல் இணையத்தளம் எண்டு ஒன்று கண்டுபிடித்திருக்காவிடில் இந்த குருவி மன்னிக்கவும் நெடுக்கு வாயில்லாப் பூச்சி. :P

அதுதான் களத்தை கல கலப்பாக வைச்சிருக்க வானவில், ஜமுனா, மாப்பிகாக்கி இருக்கினமே, பிறகு எதற்கு ஒரு எக்ஸ்ரா பிற்றிங்க் ஆ?? :angry:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் ஒரு சாதாரண தமிழனின் உதாரண விம்பம். மற்றவர்கள் தன்னையோ அல்லது தன் இனத்தையோ கேவலமாகப் பேசும் முன்னமே தானாகவே முன்வந்து பேசி விடுவது இவர்கள் வழக்கம். இதன்மூலம் மற்றவர்கள் இழிவாகப் பேசுவதைக் குறைக்க முற்படுகின்றனர். மற்ற இனத்தவருக்கு கூழைக்கும்பிடு போட்டுவிடுவதும் இவர்களின் ஒரு சிறப்பு அம்சம். :)

புலிகளின் முதல் வான்தாக்குதல் சரிவரவில்லையென்று அவுஸ்திரேலியாவில் பல தமிழர்களும் பேசியதாக யாரோ ஒரு உறுப்பினர் எழுதியிருந்தார். அதுவும் இவ்வகையைச் சேர்ந்ததே. இதே சிங்களவன் புளுகு மூட்டை அரசாங்கம் சொல்வதை நம்புறானோ இல்லையோ, புலி சொல்வதை நம்பமாட்டான்.

ஆனால் நாங்கள் அப்பிடியா..? தமிழனெண்டால் என்ன சும்மாவா..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3ம் கட்ட ஈழப்போர் 1995 ஏப்ரல் ஆரம்பித்தது. ஆனால் கிபிர் விமானங்கள் 93 இறுதிகளில் தாக்குதல்களை ஆரம்பித்து விட்டன.

ஏ... நான் நெடுக்கின்ர தகவலில பிழை பிடித்து விட்டேன். என்னத்த பிடித்து என்ன செய்ய..? இனி அவர் வந்து பூசி மெழுக சரியா இருக்கும்

ரெம்பச் சரியான தகவல். கிபீர் 93 இலேயே வந்திட்டுது..! சீனாக்காரன் செய்த கிபீராக்கும் அது..! :D:(

நெடுக்காலை போவான் ஒரு விதண்டாவாதமான ஆள் என்று தெரிந்தும் ஏன் உங்களுடைய நேரத்தை வீணாக்கிறீங்கள்.. போய் வேறை வேலையை பாருங்கோ ஐயா!

ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லைன்னு சொன்னாளாம்..! :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணும் உம்முடைய அதீத கற்பனை, :angry: அவர் புலி ஆதரவாளரல் இல்லை *** ஆதரவாளர் :( , கூகுல் இணையத்தளம் எண்டு ஒன்று கண்டுபிடித்திருக்காவிடில் இந்த குருவி மன்னிக்கவும் நெடுக்கு வாயில்லாப் பூச்சி. :P

அதுதான் களத்தை கல கலப்பாக வைச்சிருக்க வானவில், ஜமுனா, மாப்பிகாக்கி இருக்கினமே, பிறகு எதற்கு ஒரு எக்ஸ்ரா பிற்றிங்க் ஆ?? :angry:

எங்களுக்கு மட்டுமா கூகிள் உலகத்துக்கே என்று இருக்கேங்க.. நீங்களும் நம்மப் போல செய்து புகைச்சலைக் குறைச்சிக்கலாமே..!

சரி அதை விடுவம்.. அடுத்ததா எப்ப பிளேன் விழும்..! :(

Link to comment
Share on other sites

எங்களுக்கு மட்டுமா கூகிள் உலகத்துக்கே என்று இருக்கேங்க.. நீங்களும் நம்மப் போல செய்து புகைச்சலைக் குறைச்சிக்கலாமே..!

சரி அதை விடுவம்.. அடுத்ததா எப்ப பிளேன் விழும்..! :(

நைனா, நாங்கள் ஆமைகள் மாதிரி, நீர் பெட்டைகோழி மாதிரி அதுதான் நம்மில் (இங்கே கருத்தெழுதும் பல கருத்தாளர்களில்) வித்தியாசம். :P :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நைனா, நாங்கள் ஆமைகள் மாதிரி, *** பெட்டைகோழி மாதிரி அதுதான் நம்மில் (இங்கே கருத்தெழுதும் பல கருத்தாளர்களில்) வித்தியாசம். :P :(:D

ஆமை என்றதுக்காக ஓட்டுக்கையே ஒளிஞ்சிருக்காம கள விதியையும் மதிச்சு எழுதுங்க..! டக்கிளஸ் அங்கிள் போலவே ஒளிஞ்சு ஓட்டுக்கதான் இருப்பன் என்று நிக்கிறேள்..! பெட்டைக்கோழி முட்டை போட்டத்தையே சந்தோசமா கொண்டாடுறது. அதுதான் அது பறக்குது.. ஆமை ஒளிக்குது..! :D:D

அதுபோகட்டும் தலைப்பு விசயத்தை விட்டு தனிநபர்களை சாட என்று திசை மாறுது. இப்ப போய் அப்புறம் தலலப்போட விசயம் வந்தா வாறமுங்கோ..! :P :(

Link to comment
Share on other sites

ஆமை என்றதுக்காக ஓட்டுக்கையே ஒளிஞ்சிருக்காம கள விதியையும் மதிச்சு எழுதுங்க..! டக்கிளஸ் அங்கிள் போலவே ஒளிஞ்சு ஓட்டுக்கதான் இருப்பன் என்று நிக்கிறேள்..! பெட்டைக்கோழி முட்டை போட்டத்தையே சந்தோசமா கொண்டாடுறது. அதுதான் அது பறக்குது.. ஆமை ஒளிக்குது..! :D:(

அதுபோகட்டும் தலைப்பு விசயத்தை விட்டு தனிநபர்களை சாட என்று திசை மாறுது. இப்ப போய் அப்புறம் தலலப்போட விசயம் வந்தா வாறமுங்கோ..! :P :(

அதுசரி யார் இந்த கருத்து திசையை மாத்தினது? சாதரணமா கருத்தெழுதுறதுக்கும், வீண் வீராப்பு பேசி கருத்தெழுதுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு கூகுள் அறிவுக்கடளே அதை புரிந்துகொள்ளும், பல நாட்களாக எத்தனை கருத்தாளர்கள் மேலே கருத்தெழுதினார்கள்? நீர் வந்ததன் பின்புதான் இந்த கருத்து திசை மாறிச்சென்றது என்பதை சொறிவீரோ??, கருத்தை கருத்துமாதிரி எழுதப்பாரும், கனக்க தெரிந்தவர் மாதிரி காட்டிக்கொள்ளனும் எண்டதற்காக கருத்தெழுதாதையும். நீர் எழுதுதறது முழுக்கவே விதண்டாவாதம்,

எதற்காக பிற கருத்தாளர்கள் எதற்காக நம் மீது தாக்கிறார்கள் எண்டு சிந்தித்தீரா?? (ஏன் அதற்கு வரைவிலக்கணம் என்னம் கூகுளில வரல்லையோ) மற்றையவர்கள் சாதரணமாகத்தானே கருத்தெழுதுகிறார்கள், நீர் வந்து கருத்தெழுதினதும் கருத்து திசை மாறுகின்றது, அதற்கு பொறுப்பை நீர்தான் ஏற்கவேண்டும். :P

உமக்கும் யாழுக்கும் வெகுதூரம். எங்காயாச்சும் சோதிடர்கள் இருந்தால் கேட்டுப்பாரும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வந்து கள விதியை மீறக் கருத்து வைக்கும் வரை எமது கருத்து தலைப்புக்கு சம்பந்தப்பட்டது மட்டுமே இருந்தது..!

உங்கள் கருத்து கள விதியை முழுமையாக மீறி இருப்பதுடன் நாம் கருத்துக்களத்தில் உங்கள் கருத்துக்கு ஏற்றாப்போல எல்லோ கருத்து எழுதனும் என்று விதண்டாவாதம் வேற செய்கின்றீர்கள்.!

நமக்கு தோன்றும் பார்வைகளை நாம் வெளியிட எமக்கு உரிமை கள விதியில் தரப்பட்டுள்ளது.

கூகிளை யூஸ் பண்ணி நீங்களும் உங்களைப் பெரிசாக் காட்டிக்க வேண்டியதுதானே. ஏன் உசாத்துணைகளை பெரிசு படுத்தி கருத்தாளர்களை சிறுமைப்படுத்த விளைகின்றீர்கள்.

நாமும் உங்களைப் போலத்தான் ஒரு விடயத்தைப் பார்க்கனும் என்ற அவசியமில்லை. எமக்கு கிடைக்கின்ற எம்மை அடைகின்ற செய்திகளை அனைத்தையும் நோக்கவும் உண்மைகளை பெறவும் வெளிப்படுத்தவும் எமக்கென்று சில அணுகுமுறைகள் இருக்கும். அதைப் புரிஞ்சுக்க முடியாதவங்க கருத்துக்களுக்கு ஏன் சார் நாம் செவிசாய்க்கனும்..! உங்க வாதம் தான் சார் மொத்த விதண்டாவாதமா இருக்குது. ஒரு கருத்துக்கு எல்லாரும் சலாம் போடனும் என்பது போலல்லவா இருக்கிறது.. உங்கள் கருத்து. அது நமக்கு ஆகிவராது சார். கள விதிக்கு கட்டுப்படலாம்.. கள உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்து எழும் தனிநபர் கருத்துக்களுக்கு அஞ்சவோ.. அவற்றைக் கண்டு ஒதுங்கவோ நாம் தயார் இல்லை சார்..! :P :(

மெய்யைத் தேடுதல் தான் சார் அறிவு. எழுதுவதை சொல்லவதை எல்லாம் மெய்யென நம்ப அறிவு தேவையில்லை சார்..! :( :P

Link to comment
Share on other sites

சிறீலங்கா ஒத்துக்கொள்ளேல்ல என்றால் விமானம் விழவில்லை என்று அர்த்தமோ? சிறீலங்கா எப்ப உண்மையை ஒத்துக்கொண்டுள்ளது இப்ப ஒத்துக்கொள்வதற்கு.

முல்லைத்தீவு முகாம் முற்றுகையிட்டு தாக்ககியழீக்கப்பட்டபோது அங்கு 1400 படையினர் இருந்துள்ளனர். ஆனாலும் முகாம் முற்றாக புலிகளின் கையில் விழுந்ததபின்னும். விடுதலைப்புலிகள் பெருந்தொகையான சடலங்கள் ஒப்படைக்க முன்வந்தும் அவற்றை ஏற்க மறுத்து காணாமல்போனோர் என்று தான் அறிவித்தது.

சந்தேகமிருந்தால் ரத்வத்தையின் அன்றைய அறிக்கையை போய் வாசித்து பாருங்கள்.( நீங்கள்தான் மெய்தேடுபவராச்சே)

http://www.viduthalaipulikal.com/file/docs/2005/08/71-10.pdf

http://www.viduthalaipulikal.com/file/docs/2005/09/71-11.pdf

அண்மையில் பலாலியில் தாக்குதல் நடத்ததப்பட்ட போதும் முதலில் செல்தாக்குதல் என்று கூறி பின்னர் ஒத்துக்கொண்டுள்ளனர்.

மிக் 27 தாக்குதலுக்குள்ளானதை பொதுமமக்ககளும் கண்டுள்ளனர்.

http://www.tamilnaatham.com/audio/2007/apr...va20070430.smil

விளையாட்டும் அரசியலும் வேறு என்று கூறி மூக்குடைபட்டு அதை சமாளிப்பதற்கு இங்கு வந்து மெய்தேடுறியளோ? நெடுக்கண்ணோய் மெய் தேடுறதில் தப்பில்லை. ஆனாலும் சிறிதளவு நம்பிக்கையும் வேணும்.

உங்கள் பிறப்பைப்பற்றியும் மெய் தேடுனனீங்களோ? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியுங்கோ உங்க கணக்குப்படி மிக் 27 விழுந்திடிச்சு..! அப்பிடின்னே வைச்சுக்குங்க. ஆனா.. நாங்க அப்படின்னு வைச்சுக்க நீங்க நிற்பந்திக்க முடியாது. நமக்கு ஆதாரம் வேண்டும்..! ஆதாரமில்லாம மெய்யைக் காண முடியாது..! :(

விளையாட்டும் அரசியலும் ஒன்றல்ல. அப்படி பார்க்கவும் நாம் தயாரில்ல. இங்கு எங்க மூக்கும் உடையல்ல நிலைப்பாடும் மாறல்ல..! அப்படிக்கா கற்பனை பண்ணிட்டு இருக்கிறது நாங்கல்ல நீங்க. விளையாட்டு அரசியலுக்கு அப்பாலதான் இருக்கனும். அது தமிழர் செய்தாலும் சரி சிங்களவர் செய்தாலும் சரி முஸ்லீம்கள் செய்தாலும் சரி..! :( :P

Link to comment
Share on other sites

அப்ப புலிகளைப் போல சிறீலங்காப் படையினரும் தியாகங்கள் செய்ய முன் வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளுறதா சொல்லுறீங்களா..!

மிக் விழ இல்லை, அதை சுடவும் இல்லை.சரி இருக்கட்டும்....! முன்னம் மாதிரி ஏன் இப்ப அடிக்கடி குண்டு வீச வன்னிக்கு போறதில்லை எண்டு ஒருக்கா கேட்டு சொல்லுறீரோ...?? இலங்கை அரசாங்கம் சொல்லுறதை நாங்கள் நம்புறம்...

இல்லை திடீர் எண்டு சமாதானம். போர் நிறுத்தம் பற்றி ஞானம் பிரந்திட்டுதோ..?? :(:D:D

சரியுங்கோ உங்க கணக்குப்படி மிக் 27 விழுந்திடிச்சு..! அப்பிடின்னே வைச்சுக்குங்க. ஆனா.. நாங்க அப்படின்னு வைச்சுக்க நீங்க நிற்பந்திக்க முடியாது. நமக்கு ஆதாரம் வேண்டும்..! ஆதாரமில்லாம மெய்யைக் காண முடியாது..! :(

அப்ப நீங்கள் சொல்லுற விசயம் எல்லாம் ஆதாரத்தோட கொண்டு வந்துதான் எண்டுறீயள்....! உங்கட கற்பனைக்கு இடம் குடுக்கிறது இல்லை எண்டு ஒரு ஸ்ரேற்மன்ற் குடுத்து இருக்கிறியள்.... ! இங்கை இருக்கிரவை ஆதாரம் கேட்க்க வசதியான அறிக்கை... நல்லது..! :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக் விழ இல்லை, அதை சுடவும் இல்லை.சரி இருக்கட்டும்....! முன்னம் மாதிரி ஏன் இப்ப அடிக்கடி குண்டு வீச வன்னிக்கு போறதில்லை எண்டு ஒருக்கா கேட்டு சொல்லுறீரோ...?? இலங்கை அரசாங்கம் சொல்லுறதை நாங்கள் நம்புறம்...

இல்லை திடீர் எண்டு சமாதானம். போர் நிறுத்தம் பற்றி ஞானம் பிரந்திட்டுதோ..?? :(:D:D

அப்ப நீங்கள் சொல்லுற விசயம் எல்லாம் ஆதாரத்தோட கொண்டு வந்துதான் எண்டுறீயள்....! உங்கட கற்பனைக்கு இடம் குடுக்கிறது இல்லை எண்டு ஒரு ஸ்ரேற்மன்ற் குடுத்து இருக்கிறியள்.... ! இங்கை இருக்கிரவை ஆதாரம் கேட்க்க வசதியான அறிக்கை... நல்லது..! :P :P :P

நேற்றைய தினமும் வன்னியில் தாக்குதல் நடந்தது. வான் புலிகளின் அடிக்கு அடி என்ற அச்சுறுதலை அடுத்து தாக்குதல் தீவிரம் குறைக்கப்பட்டிருக்கலாம்.

வான் புலிகளின் நடவடிக்கைகள் சிறீலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளை பலவீனப்படுத்தும் என்ற அச்சமே சமாதானக் குரல்..! மற்றும்படி மிக் கதை...??! :P :(

Link to comment
Share on other sites

ஏனுன்னா.. 1995 சண்டிப்பாய் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது புக்காரா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் விமானப்படை சுப்பர் சொனிக் விமானங்களைக் கூட சில தினங்களுக்கு...களத்துக்கு அனுப்பவில்லை. ஆனா இதுன்னுன்னா.. நேற்று விழுத்தினதாச் சொல்ல இன்னைக்கு போய் அடிக்கிறாங்க..! சந்தோசப்பட்ட மக்கள் அதுக்குள்ள கலங்கிப் போய் நிக்குறாங்க..! :(:(

உமக்கு யார் சொன்னது...?? விமானங்கள் வர இல்லை அடிக்க இல்லை எண்டு...??? சண்டிலிப்பாய் சந்தியிலையும் வட்டுக்கோட்டையிலையும் கல்லுண்டாய் வெளியிலையும் பங்கர் வெட்டிக்குடுக்க போய் அடிவாங்கின சனத்தை கேட்டால் சொல்லுமே...!

அடுத்த நாள் பின்வாங்கி பொன்னாலை பாலத்தடியிலை நிலை எடுக்கிறதுக்கு முன்னமும் அடிச்சவன்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு யார் சொன்னது...?? விமானங்கள் வர இல்லை அடிக்க இல்லை எண்டு...??? சண்டிலிப்பாய் சந்தியிலையும் வட்டுக்கோட்டையிலையும் கல்லுண்டாய் வெளியிலையும் பங்கர் வெட்டிக்குடுக்க போய் அடிவாங்கின சனத்தை கேட்டால் சொல்லுமே...!

அடுத்த நாள் பின்வாங்கி பொன்னாலை பாலத்தடியிலை நிலை எடுக்கிறதுக்கு முன்னமும் அடிச்சவன்...!

கள விதியைக் கருத்தில் கொண்டு கருத்துப்பகர முற்படுங்கள்.

இராணுவம் கல்லுண்டாய் வர வந்து பின் வாங்கி.. பிறகு புலிகள் புலிப்பாய்ச்சல் மூலம் அடிச்சு.. அன்று பகல் புக்காரா சுட்டு வீழ்த்தப்பட்டு.. மக்கள் விமானத்தாக்குதல் அச்சம் குறைந்து...இருந்த சில தினங்களை குறிப்பிட முடியும்..! அப்போ சீனத் தயாரிப்பு எப் 7 ரக சுப்ப சொனிக் விமானங்கள் மட்டுமே விமானம் சுடப்பட்டு சில தினங்கள் கழித்து தாக்குதல் சிலவற்றில் ஈடுபட்டன..! இங்கு சிலர் சொன்னது போல கிபீர் 1993 இல் தாக்குதல் பாவனையில் இருக்கவில்லை சிறீலங்கா விமானப்படையில்..! :P :(

Link to comment
Share on other sites

நேற்றைய தினமும் வன்னியில் தாக்குதல் நடந்தது. வான் புலிகளின் அடிக்கு அடி என்ற அச்சுறுதலை அடுத்து தாக்குதல் தீவிரம் குறைக்கப்பட்டிருக்கலாம்.

வான் புலிகளின் நடவடிக்கைகள் சிறீலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளை பலவீனப்படுத்தும் என்ற அச்சமே சமாதானக் குரல்..! மற்றும்படி மிக் கதை...??! :P :(

அடி படும் இடம் வேணும் எண்டால் இராணுவத்தில் ஆட்லறி ரேஞ்சுக்குள் இருக்கும் இடமாக இருக்கலாம்... தானியங்கி தாக்குதல் நடத்தும் பீரங்கி வைகை எண்று புலிகள் சொல்வதால் அது கட்டாயல் ராடார் கட்டுப்பாட்டு தளத்தை கொண்டு இருக்கும்.... அது புலிகளிடம் இருப்பதால் கட்டாயம் இடம்விட்டு இடம் நகர்த்த கூடியதாக இருக்கும்... அப்படியானான் அந்த ராடாரின் தூரவீச்சு கிட்டத்தட்ட 20 கிலோமீற்றர்கள்....! இந்த ராடாரினால் விமான பறப்பு ஆய்வுக்காக அனுப்ப படும் கதிர்வீச்சு எங்கிருந்து வருகிறது என்பதை இராணுவம் அறியாது வைத்து இருக்கவேண்டும் எண்றால் இராணுவ காவலரனில் இருந்து குறைத்தது 20 கிலோமீற்றர் வரை விலக்கி வைக்க வேண்டும்....! மற்றது 24 மணிநேரமும் இயங்கு நிலையில் வைத்து இருக்கவும் கூடாது காரணம் கண்டு பிடிப்பதும் அதன்மீது ஆட்லறி தாக்குதல் நடத்துவதும் சுலபம்...!

மிக்கின் மீது தாக்குதல் நடத்திய தானியக்க விமான எதிர்ப்பு ஆயுதம் பீரங்கியாக இருக்கும் பட்ச்சத்தில் அது ஆகக்கூடியது 35mm ராக இருக்கலாம்... அது 7000மீற்றர் துல்லியமாக துடும் திறனை கொண்டு இருப்பதே சந்தேகமானது...!

இது சாதாரண பொது சனத்துக்கு தெரிந்த கதை.... விசயம் தெரிந்த அரச இராணுவம் இப்போ எங்கு தாக்குதல் நடத்தும் சாத்தியம் உண்டான பகுதிகள் எண்டு கண்டறிவது கடினம் என்கிறீரா..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி படும் இடம் வேணும் எண்டால் இராணுவத்தில் ஆட்லறி ரேஞ்சுக்குள் இருக்கும் இடமாக இருக்கலாம்... தானியங்கி தாக்குதல் நடத்தும் பீரங்கி வைகை எண்று புலிகள் சொல்வதால் அது கட்டாயல் ராடார் கட்டுப்பாட்டு தளத்தை கொண்டு இருக்கும்.... அது புலிகளிடம் இருப்பதால் கட்டாயம் இடம்விட்டு இடம் நகர்த்த கூடியதாக இருக்கும்... அப்படியானான் அந்த ராடாரின் தூரவீச்சு கிட்டத்தட்ட 20 கிலோமீற்றர்கள்....! இந்த ராடாரினால் விமான பறப்பு ஆய்வுக்காக அனுப்ப படும் கதிர்வீச்சு எங்கிருந்து வருகிறது என்பதை இராணுவம் அறியாது வைத்து இருக்கவேண்டும் எண்றால் இராணுவ காவலரனில் இருந்து குறைத்தது 20 கிலோமீற்றர் வரை விலக்கி வைக்க வேண்டும்....! மற்றது 24 மணிநேரமும் இயங்கு நிலையில் வைத்து இருக்கவும் கூடாது காரணம் கண்டு பிடிப்பதும் அதன்மீது ஆட்லறி தாக்குதல் நடத்துவதும் சுலபம்...!

மிக்கின் மீது தாக்குதல் நடத்திய தானியக்க விமான எதிர்ப்பு ஆயுதம் பீரங்கியாக இருக்கும் பட்ச்சத்தில் அது ஆகக்கூடியது 35mm ராக இருக்கலாம்... அது 7000மீற்றர் துல்லியமாக துடும் திறனை கொண்டு இருப்பதே சந்தேகமானது...!

இது சாதாரண பொது சனத்துக்கு தெரிந்த கதை.... விசயம் தெரிந்த அரச இராணுவம் இப்போ எங்கு தாக்குதல் நடத்தும் சாத்தியம் உண்டான பகுதிகள் எண்டு கண்டறிவது கடினம் என்கிறீரா..??

நீங்கள் சொல்லுறாப் போல கற்பனை செய்ய சிறீலங்கா விமானப்படை ஒன்றும் கேணத்தனமா இல்ல. இந்திய மற்றும் ரஷ்சிய விமான ஓட்டிக்களின் உதவியைக் கொண்டுள்ள அது வெறும் அணுமானிப்புக்கள் மூலம் முடிவெடுக்கும் என்று கருத முடியாது. காரணம் 1995 இல் புலிகள் முதல் அவ்ரோவை சுட்டதும்.. அதை இயந்திரக் கோளாறு என்று அரசு மூடி மறைக்கப் போய் இரண்டாவது அடுத்த நாள் விழுந்ததும்.. சந்திரிக்கா அம்மையார் கூட இருந்த தற்போதைய அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை..! அப்படி இருந்தும்..???! :(:( :P

Link to comment
Share on other sites

கள விதியைக் கருத்தில் கொண்டு கருத்துப்பகர முற்படுங்கள்.

இராணுவம் கல்லுண்டாய் வர வந்து பின் வாங்கி.. பிறகு புலிகள் புலிப்பாய்ச்சல் மூலம் அடிச்சு.. அன்று பகல் புக்காரா சுட்டு வீழ்த்தப்பட்டு.. மக்கள் விமானத்தாக்குதல் அச்சம் குறைந்து...இருந்த சில தினங்களை குறிப்பிட முடியும்..! அப்போ சீனத் தயாரிப்பு எப் 7 ரக சுப்ப சொனிக் விமானங்கள் மட்டுமே விமானம் சுடப்பட்டு சில தினங்கள் கழித்து தாக்குதல் சிலவற்றில் ஈடுபட்டன..! இங்கு சிலர் சொன்னது போல கிபீர் 1993 இல் தாக்குதல் பாவனையில் இருக்கவில்லை சிறீலங்கா விமானப்படையில்..! :P :(

கள விதிகளுக்கு என்ன வந்தது உமக்கு என்பதுகும் என்ன வந்தது...???

புக்காரா விழுந்து சில மணிநேரங்களிலேயே கல்லுண்டாய் வெளியிலையும் வழுக்கியாற்று கரையிலையும் விமானத்தாக்குதல் நடந்தது அதுவும் மாலை நேரங்களிலையும்... புலிபாச்சல் நடந்து கொண்டு இருந்த போது சுண்ணாகம் பக்கமாய் உடைத்த இராணுவம் சண்டிலிப்பாயைக்கு வந்ததோடை இருட்டியதாலை சண்டை ஓய்ந்தது.... அப்ப விமானத்தாக்குதல் ஆரம்பிச்சுது... அடுத்த நாள் வட்டுக்கோட்டை ( அதுவும் வழுக்கியாற்று கரையிலை) சண்டிலிப்பாய் பகுதியில் தாக்குதல் நடத்த முன்னேறும் போது ஏற்கனவே இராணுவ கட்டுக்குள்ள வேவுப்பணிக்காக இருந்த போராளிகள் அறிவித்ததின் படி இராணுவம் பின்வாங்குகிறான் எண்று அறிந்து துரத்தி அடிக்க ஆரம்பித்தனர்...! அப்போதும் விமானத்தாக்குதல் நடந்தது....!

Link to comment
Share on other sites

வான் புலிகளின் நடவடிக்கைகள் சிறீலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளை பலவீனப்படுத்தும் என்ற அச்சமே சமாதானக் குரல்..! மற்றும்படி மிக் கதை...??! :P :(

கதை?!! :(

சரி, மிக் திரும்பி வந்துவிட்டதற்கான ஆதாரம் என்னவோ? பெர்னாண்டோபுள்ளே மேலே ஏறி நிக்கிறமாதிரி ஒரு போட்டோவையாவது அரசு பிரசுரித்திருக்கலாமே. :D:D

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லுறாப் போல கற்பனை செய்ய சிறீலங்கா விமானப்படை ஒன்றும் கேணத்தனமா இல்ல. இந்திய மற்றும் ரஷ்சிய விமான ஓட்டிக்களின் உதவியைக் கொண்டுள்ள அது வெறும் அணுமானிப்புக்கள் மூலம் முடிவெடுக்கும் என்று கருத முடியாது. காரணம் 1995 இல் புலிகள் முதல் அவ்ரோவை சுட்டதும்.. அதை இயந்திரக் கோளாறு என்று அரசு மூடி மறைக்கப் போய் இரண்டாவது அடுத்த நாள் விழுந்ததும்.. சந்திரிக்கா அம்மையார் கூட இருந்த தற்போதைய அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை..! அப்படி இருந்தும்..???! :(:( :P

இந்த தகவலை இலங்கை படைகளுக்கு குடுத்தவர்களாய் MI6 (பிரித்தானிய புலநாய்வாளர்கள்) என்கிறாகள்....! புலிகளிடம் என்னவகையான விமான எதிர்ப்பு பீரங்கிகள் இருக்கின்றன என்பது இலங்கை அரசுக்கு நன்கு தெரியும் என்பது புலிகளுக்கு தெரிந்து இருக்கின்றது...! அதனால் தான் கிட்டத்தட்ட என்ன வகையான ஆயுததால் தாக்கினேம் என்கிறார்கள்...!

இருந்தால்ப்போல கிறீஸ் நாட்டுக்கு ஓடிப்போய் எதுக்காக உங்கள் ஜனாதிபதி புலிகளை தடை செய்ய சொல்லி கேட்டவர்... அதுக்கும் உள்த்துறை செயலர் அம்மா ஓம் எண்டும் சொன்னவர் எண்டு நினைக்கிறீயள்...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள விதிகளுக்கு என்ன வந்தது உமக்கு என்பதுகும் என்ன வந்தது...???

புக்காரா விழுந்து சில மணிநேரங்களிலேயே கல்லுண்டாய் வெளியிலையும் வழுக்கியாற்று கரையிலையும் விமானத்தாக்குதல் நடந்தது அதுவும் மாலை நேரங்களிலையும்... புலிபாச்சல் நடந்து கொண்டு இருந்த போது சுண்ணாகம் பக்கமாய் உடைத்த இராணுவம் சண்டிலிப்பாயைக்கு வந்ததோடை இருட்டியதாலை சண்டை ஓய்ந்தது.... அப்ப விமானத்தாக்குதல் ஆரம்பிச்சுது... அடுத்த நாள் வட்டுக்கோட்டை ( அதுவும் வழுக்கியாற்று கரையிலை) சண்டிலிப்பாய் பகுதியில் தாக்குதல் நடத்த முன்னேறும் போது ஏற்கனவே இராணுவ கட்டுக்குள்ள வேவுப்பணிக்காக இருந்த போராளிகள் அறிவித்ததின் படி இராணுவம் பின்வாங்குகிறான் எண்று அறிந்து துரத்தி அடிக்க ஆரம்பித்தனர்...! அப்போதும் விமானத்தாக்குதல் நடந்தது....!

கள விதி... கள விதியே தெரியாமல் தான் எழுதுறீங்களா.. புதிய கள விதி 13-04-2007 இல் இருந்து அமுலில் உள்ளது..!

4. உரையாடல்

"நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

"நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

புலிப்பாய்ச்சல் நடவடிக்கை பின்னிரவு தொடங்கி காலை வர நடந்த ஒரு தாக்குதல். முறியடிப்புச் சமரைத் தொடர்ந்து இப்பாய்ச்சல் நிகழ்ந்தது. புக்காரா விமானம் நண்பகல் போல் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் விமானத்தாக்குதல்கள் சில தினங்கள் கழித்தே நிகழ்ந்தன. பலாலி தளத்தில் இருந்து ஆட்லறித்தாக்குதல்களே அதிகம் நிகழ்த்தப்பட்டன..! இது நமக்கு கிடைச்ச தகவல்..! இதைவிட நீங்கள் சொல்லுறது..??! :P :(

இந்த தகவலை இலங்கை படைகளுக்கு குடுத்தவர்களாய் MI6 (பிரித்தானிய புலநாய்வாளர்கள்) என்கிறாகள்....! புலிகளிடம் என்னவகையான விமான எதிர்ப்பு பீரங்கிகள் இருக்கின்றன என்பது இலங்கை அரசுக்கு நன்கு தெரியும் என்பது புலிகளுக்கு தெரிந்து இருக்கின்றது...! அதனால் தான் கிட்டத்தட்ட என்ன வகையான ஆயுததால் தாக்கினேம் என்கிறார்கள்...!

இருந்தால்ப்போல கிறீஸ் நாட்டுக்கு ஓடிப்போய் எதுக்காக உங்கள் ஜனாதிபதி புலிகளை தடை செய்ய சொல்லி கேட்டவர்... அதுக்கும் உள்த்துறை செயலர் அம்மா ஓம் எண்டும் சொன்னவர் எண்டு நினைக்கிறீயள்...???

இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க..! நாம சொல்லுறம் விமானத்தாக்குதலை நிறுத்தும் படியா மிக் விழுந்தது என்ற செய்தி சரியா இல்லை...என்பதைத்தான்..! அரசுக்கு கணிக்க கூட்டத் தெரியா என்று சொன்னமா சார்..??! :D:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.