Jump to content

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை

July 29, 2019

polythene.jpg?resize=611%2C320யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடியும். அதன் மூலம் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த முடியும்.

இந்த செயற்பாட்டை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு மாணவர்கள் பூரண ஆதரவை தருவதற்கு முன் வந்துள்ளனர்.அந்த வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சிற்றுண்டி சாலையில் பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்து அதற்கு மாற்றீடாக வாழையிலை , தாமரையிலை ஆக்கியவற்றை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை

 

http://globaltamilnews.net/2019/127512/

Link to comment
Share on other sites

படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரமுண்டு. அதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று.

வாழ்த்துக்கள்.!!

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.

நல்ல முயற்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரமுண்டு. அதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று.

வாழ்த்துக்கள்.!!

ஹாஹா எந்த கொம்பனாலும் பொலித்தீனை தடை செய்ய முடியாது  ஏனென்றால் பொலித்தீன் மனிதனுக்குள்  புகுந்த ஓர் பூதம் எனலாம். 

 

Link to comment
Share on other sites

2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா எந்த கொம்பனாலும் பொலித்தீனை தடை செய்ய முடியாது  ஏனென்றால் பொலித்தீன் மனிதனுக்குள்  புகுந்த ஓர் பூதம் எனலாம். 

 

தடைசெய்ய முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த முடியும் அதுவும் ஒரு வெற்றிதான்.

உங்களுக்குள் பூதம் இருப்பதுபோல் தெரிகிறது கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். 😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Paanch said:

தடைசெய்ய முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த முடியும் அதுவும் ஒரு வெற்றிதான்.

உங்களுக்குள் பூதம் இருப்பதுபோல் தெரிகிறது கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். 😌

இலங்கையில் இது சாத்தியம் இல்லையென்பதை சொல்ல வந்தேன்  கறி கட்டுவது  கைதுடைக்கும் ரிசு பேப்பரும் பொலித்தீன் கவரில் தான் வரும் கறி கட்டுவது , மீன் வாங்குவது  ,மரக்கறி வாங்குவது முதல் அனைத்திலும் முன்நிற்பது இந்த பொலித்தீன்தான் இதே திரியில் இன்னும் ஓராண்டு கழிந்து எந்த நிலையென்பதை நான் கேட்பேன் மறக்க வேண்டாம் பாஞ் 

இந்த பொலித்தின் தடையை  அமுலாக்கி தோல்வியும் கண்டோம் என்ற ரீதியில் சொன்னது

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் இது சாத்தியம் இல்லையென்பதை சொல்ல வந்தேன்  கறி கட்டுவது  கைதுடைக்கும் ரிசு பேப்பரும் பொலித்தீன் கவரில் தான் வரும் கறி கட்டுவது , மீன் வாங்குவது  ,மரக்கறி வாங்குவது முதல் அனைத்திலும் முன்நிற்பது இந்த பொலித்தீன்தான் இதே திரியில் இன்னும் ஓராண்டு கழிந்து எந்த நிலையென்பதை நான் கேட்பேன் மறக்க வேண்டாம் பாஞ் 

இந்த பொலித்தின் தடையை  அமுலாக்கி தோல்வியும் கண்டோம் என்ற ரீதியில் சொன்னது

இத்தனை வளர்ச்சிபெற்ற அமெரிக்காவில் இன்றும் அனேகமாகப் பாவனையில் இருப்பது கடதாசிப் பைகள்தான். 

eceea5148f3a9a5df219bbbaa386c110.jpgimage-450w-467461370.jpg

Quellbild anzeigen

 

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் இது சாத்தியம் இல்லையென்பதை சொல்ல வந்தேன்  கறி கட்டுவது  கைதுடைக்கும் ரிசு பேப்பரும் பொலித்தீன் கவரில் தான் வரும் கறி கட்டுவது , மீன் வாங்குவது  ,மரக்கறி வாங்குவது முதல் அனைத்திலும் முன்நிற்பது இந்த பொலித்தீன்தான் இதே திரியில் இன்னும் ஓராண்டு கழிந்து எந்த நிலையென்பதை நான் கேட்பேன் மறக்க வேண்டாம் பாஞ் 

இந்த பொலித்தின் தடையை  அமுலாக்கி தோல்வியும் கண்டோம் என்ற ரீதியில் சொன்னது

பாஞ்ச் அவர்கள் கூறியது போல் கடதாசிப்பைகள் பயன்படுத்தலாம். துணிப்பைகளையும் பயன்படுத்தலாம்.

அத்துடன் உக்கக்கூடிய பொலித்தீன் பைகளையும் தயாரிக்கலாம். புலிகள் காலத்தில் இருந்தது போல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

இத்தனை வளர்ச்சிபெற்ற அமெரிக்காவில் இன்றும் அனேகமாகப் பாவனையில் இருப்பது கடதாசிப் பைகள்தான். 

கடதாசிப்பைகள் காருக்கும் வேனுக்கும் சரிவரும் கால்மிதித்து செல்லும் சைக்கிழுக்கும் , மோட்டார் சைக்கிழுக்கும் கடதாசிப்பை சரிவராது பாரம் மிகுந்த பொருட்களை வாங்கி சுமந்து செல்ல

அமெரிக்கா எங்கே இலங்கை  எங்கே வளர்ச்சி பெற்ற நாடுகளின் குப்பைகளை கூட இறக்குமதி செய்து  இங்கே அதை  உக்க அல்ல எரிக்கச்செய்திருக்கிறார்கள் அத்தனையும் பிளாஸ்திக்கு, மனித எச்சங்களாம், பொலித்தீன்கள் ஆஸ்பத்திக்கழிவுகள் இதுதான் இலங்கை 

அது போக யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்டும் இடங்கள் மேடுகளாக இருக்கிறது அத்தனையும் பொலித்தீன்கள் அந்த இடம் பெயர் ஞாபகம் இல்லை

4 hours ago, Lara said:

பாஞ்ச் அவர்கள் கூறியது போல் கடதாசிப்பைகள் பயன்படுத்தலாம். துணிப்பைகளையும் பயன்படுத்தலாம்.

அத்துடன் உக்கக்கூடிய பொலித்தீன் பைகளையும் தயாரிக்கலாம். புலிகள் காலத்தில் இருந்தது போல்.

கடதாசி , துணிப்பையை  பயன்படுத்தலாம் ஆனால் மக்கள் தான் அதைசெய்ய வேண்டும்  ஒவ்வொரு வீட்டிலும் மாற்றம் வந்தால் தான் உண்டு இல்லையேல் இந்த பொலித்தீன் , பிளாஸ்திக்கு பாரிய சவால்

புலிகள் காலத்தில் ஓர் நெருப்புப் பெட்டியை கூட பொலித்தீன் பையால் சுத்தி வச்சிருந்த காலமும் இருக்கு  , நனையாமல் இருக்க 

Link to comment
Share on other sites

  1. நெகிழி பைகளை விட மாற்று பொருள்களை, இயற்கையாக மீள் சுழற்சிக்கு உள்ளாகும் பொருட்களை  மலிவான விலையில் தரல்  வேண்டும் 
  2. அங்காடிகளில் சொந்த பைகளை, நெகிழி உட்பட, கொண்டுவருபவர்களுக்கு ஒரு பண சலுகை தரப்படல் வேண்டும்  
  3. பாடசாலைகளில் நெகிழி  பற்றிய அறிவை விழிப்புணர்வை வளர்க்க வேண்டும் 

 

Link to comment
Share on other sites

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கடதாசி , துணிப்பையை  பயன்படுத்தலாம் ஆனால் மக்கள் தான் அதைசெய்ய வேண்டும்  ஒவ்வொரு வீட்டிலும் மாற்றம் வந்தால் தான் உண்டு இல்லையேல் இந்த பொலித்தீன் , பிளாஸ்திக்கு பாரிய சவால்

புலிகள் காலத்தில் ஓர் நெருப்புப் பெட்டியை கூட பொலித்தீன் பையால் சுத்தி வச்சிருந்த காலமும் இருக்கு  , நனையாமல் இருக்க 

செய்தி தலைப்பில் கூறப்படுவது யாழ் பல்கலைக்கழகத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்யும் முயற்சி. எனவே மாணவர்களுக்கு அதுபற்றி அறிவுறுத்துவார்கள்.

நான் சொல்ல வந்தது புலிகள் காலத்தில் உக்கக்கூடிய பொலித்தீன் பைகள் தயாரித்தது போல் தயாரித்தால் அவற்றை பேப்பர், துணிப்பைகள் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலாம்.

நாடு முழுக்க பொலித்தீன் பயன்பாட்டை முற்றாக தடுக்க முடியாது. வெளிநாடுகளில் கூட கடதாசிப்பைகளுடன் பிளாஸ்டிக் பைகளும் பாவனையில் உள்ளது.

ஆனால் பைகளுக்கு பணம் அறவிடுவார்கள். அதனால் பலர் மீண்டும் மீண்டும் பணம் கொடுத்து பைகளை வாங்காமல் தாம் ஒரு தடவை வாங்கிய பையை வைத்து மீண்டும் பயன்படுத்துவர்.

இலவசமாக வழங்கப்பட்டால் எறியப்படும் பைகள் அதிகமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Lara said:

செய்தி தலைப்பில் கூறப்படுவது யாழ் பல்கலைக்கழகத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்யும் முயற்சி. எனவே மாணவர்களுக்கு அதுபற்றி அறிவுறுத்துவார்கள்.

நான் சொல்ல வந்தது புலிகள் காலத்தில் உக்கக்கூடிய பொலித்தீன் பைகள் தயாரித்தது போல் தயாரித்தால் அவற்றை பேப்பர், துணிப்பைகள் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலாம்.

நாடு முழுக்க பொலித்தீன் பயன்பாட்டை முற்றாக தடுக்க முடியாது. வெளிநாடுகளில் கூட கடதாசிப்பைகளுடன் பிளாஸ்டிக் பைகளும் பாவனையில் உள்ளது.

ஆனால் பைகளுக்கு பணம் அறவிடுவார்கள். அதனால் பலர் மீண்டும் மீண்டும் பணம் கொடுத்து பைகளை வாங்காமல் தாம் ஒரு தடவை வாங்கிய பையை வைத்து மீண்டும் பயன்படுத்துவர்.

இலவசமாக வழங்கப்பட்டால் எறியப்படும் பைகள் அதிகமாக இருக்கும்.

பல்கலையில்  உள்ளவர்கள் அனைவரும் உடனே திருந்த மாட்டார்கள் பல்கலையில் பல சவால்கள் எடுப்பார்ர்கள் ஆனால் அது கிடப்பில் தான் இருக்கும் பல  மாணவர்களை கண்டாச்சு  கன நல்ல பொடியன்கள் இந்த யூனிவசிட்டி போய்த்தான் எல்லாவற்றையும் பழகித்து வருகிறானுகள் 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

traditional-palm-leaf-packs-box-500x500.

👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

traditional-palm-leaf-packs-box-500x500.

👌

ஓலைப்பெட்டிகளையெடுத்து பெண்டுகள் கடைக்கு செல்லமாட்டார்கள் இப்ப உள்ளவர்கள்   கன்ட் பேக் தான் பேசனாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அது போக யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்டும் இடங்கள் மேடுகளாக இருக்கிறது அத்தனையும் பொலித்தீன்கள் அந்த இடம் பெயர் ஞாபகம் இல்லை.

கல்லுண்டாய்வெளி அராலி எல்லைப்புறமாக ஓர் குப்பைமேடு இருக்கு.

இலங்கையில் பொலித்தீன் உற்பத்திக்கு தடை போட்டால் சரிவரும் தமிழ்நாட்டைபோல!

Link to comment
Share on other sites

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பல்கலையில்  உள்ளவர்கள் அனைவரும் உடனே திருந்த மாட்டார்கள் பல்கலையில் பல சவால்கள் எடுப்பார்ர்கள் ஆனால் அது கிடப்பில் தான் இருக்கும் பல  மாணவர்களை கண்டாச்சு  கன நல்ல பொடியன்கள் இந்த யூனிவசிட்டி போய்த்தான் எல்லாவற்றையும் பழகித்து வருகிறானுகள் 

ஆரம்பத்தில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியபோது இவனுகளால் குருவி சுடவும் முடியுமா என்று பரிகசித்த நண்பர்களும் உண்டு, சொந்தங்களும் உண்டு. 

Link to comment
Share on other sites

ஆவின் பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் அதற்கு பணம் தருவோம் என ஆவின் அறிவித்துள்ளது. குப்பையில் பால் பாக்கெட் கவர்களை வீசுவதை தடுக்க இத்திட்டத்தை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு விலக்கு அளித்தது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/31/2019 at 12:52 AM, Paanch said:

ஆரம்பத்தில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியபோது இவனுகளால் குருவி சுடவும் முடியுமா என்று பரிகசித்த நண்பர்களும் உண்டு, சொந்தங்களும் உண்டு. 

குருவி சுட்டவர்களும் உண்டு குருக்களை சுட்டவர்களும் உண்டு  கூட இருந்து விட்டு ஓடியவர்களும் உண்டு 

On 7/30/2019 at 10:33 PM, ஏராளன் said:

கல்லுண்டாய்வெளி அராலி எல்லைப்புறமாக ஓர் குப்பைமேடு இருக்கு.

இலங்கையில் பொலித்தீன் உற்பத்திக்கு தடை போட்டால் சரிவரும் தமிழ்நாட்டைபோல!

குண்டுகளே புலிகள் இல்லாத போது வந்து  வெடித்து விட்டது அவ்வளவு தடையிருந்தும் அத்தனையும் சீ 4 என்று சொல்கிற அதிசக்தி வாய்ந்தது அப்படீருக்க இந்த பொலித்தீன் அப்படி இலகுவில்  கட்டுப்படுத்த முடியாத ஒன்று 

உப்பளங்கள் இருந்தும் உப்பு இறக்குமதி இதுதான் இலங்கை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.