Jump to content

எங்கிருந்தோ பாடுகிறாள் -பா .உதயகுமார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

அழகிய நிலவு சிரிக்கிறது 
ஆயிரம் பறைவைகள் பறக்கிறது 
ஆயிரம் பறைவைகள் பறக்கையிலே 
அழகிய கீதங்கள்  இசைக்கிறது 

காலைச்  சூரியன் கண் விழிக்க 
காற்றினில்   ஆடிய கார்த்திகை பூ 
காலையின் அழகை பூமியில் வரையுது 
கண்ணைத் திறந்து ஒரு மல்லிகை மொட்டு 
சோம்பலை முறித்து சிரிக்கிறது 

காற்றினில் ஆடிய திசைகளில் என் மனம் 
பாட்டுக்கு மொட்டு ஒலி இசைக்கிறது 
கண்ணுக்கு தெரியா தூரத்தில் இருந்து 
என் கனவினை ஒருத்தி பாடுகிறாள் 
கனவுகள் எழுதிய கவிதையின் நினைவினை 
காத்திடம் சொல்லி அனுப்புகிறாள் .   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.