Jump to content

இதற்குப் பெயர் பக்தியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

இதற்கும் பக்திக்கும் இந்தத் தொடர்பும் இல்லை
இதுவும் குழந்தைகள் மீதான ஒரு வன்முறைதான் .
விபரம் தெரிந்து அவர்களால் செய்யும் ஒரு விடையத்தில் காரண காரியமும் அதன் பலனும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தாக்கங்கள் என பலதையும் உணர்ந்து செய்வது வேறு.

இது வேறு

 

என்னது மதகுருவாக வருவதற்கு வயது எல்லை உள்ளதா ? உயர்தரம் படித்த பின்னரே .....அதுவும் 18   வயதிற்கு மேலே .....
அது எங்கே எழுதப்பட்டுள்ளது என்று உங்களால் காட்ட முடியுமா ?

கத்தோலிக்க சமயத்தில் வாத்தியார், இது பைபிளில் எழுதப் படவில்லை, நிறுவனமயமான கத்தோலிக்க மதத்தில்  canon law இருக்கிறது. உயர்தரம் படிக்க முதல் போனால், போடிங்கில் வைத்து உயர்தரம் படிக்க வைத்து, பல்கலை போனால் பல்கலை அனுப்புவர். பல்கலை போகவில்லையெனில் ஜூனியர் செமினாறியில் தத்துவம் 3 வருடம் (யாழ் பிரதான வீதியில் இருந்தது). அடுத்து பெரிய செமினாறியில் 3 வருடம் இறையியல் என்கிற தியோலொஜி (கொழும்புத்துறையிலும் அம்பிரியாவிலும் இருந்தன). போய் ஏ.எல் எடுத்த பிறகு ஒரு குறூப் விட்டுக்கு வரும். பல்கலை கிடைத்தால் ஒரு குறூப் வீட்டுக்கு வரும். ஏன், கடைசி வருடம் வரை போய் விட்டு  தியாக்கோன் பட்டம் பெறும் தருவாயில் திரும்பி வந்தோரும் உள்ளனர்.

சரி, இப்ப என் வாய்ப்பு: உயர்தரம் படிக்காமலே கத்தோலிக்க பாதிரியானவரின் பெயரைத் தருகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

இதற்கும் பெயர் பக்தி தானா, ஜஸ்ரின்??? இவ்வாறான செய்திகள் உங்கள் கண்ணின் தென்படுவதில்லை என நினைக்கிறேன். ➡️

George Pell's conviction of child sex crimes sparks 'unprecedented' crisis for Vatican

https://www.google.com/amp/amp.abc.net.au/article/10846434

உங்களுக்காக மேலும் சில செய்திகள்:

He Says a Priest Abused Him. 50 Years Later, He Can Now Sue:

https://www.google.com/amp/s/www.nytimes.com/2019/08/13/nyregion/child-victims-act-lawsuit.amp.html

Roman Catholic Church Sex Abuse Cases:

https://www.nytimes.com/topic/organization/roman-catholic-church-sex-abuse-cases

முதலில் உங்கள் நாட்டில், மதத்தில் உள்ள அழுக்குகளைக் கழுவி விட்டு வாருங்கள். எங்கள் மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெளயாரின் அநாவசிய தலையீடு தேவையில்லை. 

 

மல்லிகைவாசம்,

இதில் மதவாதம் பேசவும் கோபம் கொள்ளவும் எதுவும் இல்லை! ஜோர்ஜ் பெல்லும், அவர் போன்ற குற்றவாளிகளும் நீண்ட காலத்திற்கு முதலே பொலிசில் கொடுக்கப் பட்டிருக்க வேண்டியவர்கள். அவரைப் போன்றோர்களைக் கவனிக்காமல் விட்டதால் தான் ரட்சிங்கர் போப் பதவியிலிருந்து விலகிப் போனதை பல கத்தோலிக்கர்கள் கொண்டாடினர். நான் இவர்கள் செய்ததை குற்றம் என்று சொல்லும் நேர்மையுடன் இருக்கிறேன்! சின்னக் குழந்தைகளை வலிக்குள்ளாக்கும் சடங்குகள் பற்றி உங்கள் கண்டனம் எங்கே? தாயகத்தில் மிசினில் கட்டி தேரிழுத்தவர்கள் மீதான கண்டிப்பு எங்கே? கோதுகளான மத அனுஷ்டானங்களைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதை விட்டு விட்டு, அன்பையும் நேர்மையையும்  பின் தொடரப் பாருங்கள்! மதமே தேவையில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா என்ன இன்னும் சின்ன பிள்ளைகளாக  அவர்களை உயர்தரம் படிப்பிப்பது சொந்த செலவில் (சபை) அதுக்காகத்தானே ஒருவர் விலகி வந்தார் பெயர் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் தவிர்க்கிறேன் காரணம் குடும்ப சூழ்நிலை என்று சொன்னார் தன் குடும்ப வறுமையால் தன்னை சபையிடம் கொடுத்ததாகவும் ஆனால்  அதைகடைப்பிடிக்க முடியவில்லையெனவும் கூறினார் ஆக ஒரு குழந்தையின் விருப்பத்துக்கு மாறாக பெற்றோர்கள் செயற்பட்டு இருக்கிறார்கள் அப்படி பார்த்தால் அங்கே பெற்றோர்கள் தான் குற்றவாளிகள்

சொல்லமாட்டார்களே

பெயர் முகவரி எதற்கு? தரமான ஆங்கிலம் படிக்க வேண்டுமென்று போய் விட்டு திரும்பி வந்து பெற்றோர் சொன்னார்கள் போனேன் என்போர் இருக்கிறார்கள். நான் வாத்தியாருக்கு எழுதிய பதிலில் விபரம் இருக்கிறது. ஆனால், திரும்பி வந்தவரை கூப்பிட்டு அலகு குத்தி விட்டார்களா? அல்லது சிறையில் போட்டு விட்டார்களா? அது தான் சுதந்திரம் என்பது. பிக்குச் சிறுவர் போல மொட்டை போட்டு விகாரை கூட்ட விடும் வேலையை விட இது எவ்வளவு சுதந்திரமானது? பச்சிளம் பாலகர்களை அலகு குத்தி அழ விடுவதை விட எவ்வளவு கொடுமை குறைந்தது? 

இப்படி மதகுருவாக விரும்பியோ விரும்பாமலோ வந்தவரைத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் மதத்தின் மீது இருக்கும் "காண்டு", கோயிலுக்குள் குறைந்த சாதி என்று முத்திரை குத்தியோரை வரவிடாமல் தடுக்கும் மதத்தின் மீது உங்களுக்கு வரவே வராதே? எப்படி வரும்?

Link to comment
Share on other sites

14 minutes ago, Justin said:

ஜோர்ஜ் பெல்லும், அவர் போன்ற குற்றவாளிகளும் நீண்ட காலத்திற்கு முதலே பொலிசில் கொடுக்கப் பட்டிருக்க வேண்டியவர்கள். அவரைப் போன்றோர்களைக் கவனிக்காமல் விட்டதால் தான் ரட்சிங்கர் போப் பதவியிலிருந்து விலகிப் போனதை பல கத்தோலிக்கர்கள் கொண்டாடினர்.

இவ்வாறான குழந்தைகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ சேர்ச்சுக்கள் பலவற்றிலும் காலம் காலமாக நிகழ்கின்றன. ஏதோ அந்த மதத்தில் குறைகள் இல்லை என்ற ரீதியில் நீங்கள் எழுதும் போது அதைச் சுட்டிக்காட்டினால் மத வாதம் என்பதா???

7 hours ago, Justin said:

பிரம்மச்சரியம் பேணவேண்டிய கத்தோலிக்க மதத்திலேயே உயர்தரம் முடித்த பிரகு தான் எடுக்கிறார்கள் உள்ளே. இது எங்கே நடக்கிறது

 

18 minutes ago, Justin said:

சின்னக் குழந்தைகளை வலிக்குள்ளாக்கும் சடங்குகள் பற்றி உங்கள் கண்டனம் எங்கே?

காது குத்தினாலும் வலிக்கும், மூக்கு குத்தினாலும் வலிக்கும், ஊசி போட்டாலும் வலிக்கும்.

இதற்காக அவரவர் நம்பிக்கையை கேவலப்படுத்தி பேசுவது தவறு. இதற்கு கண்டனம் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

குறிப்பு எனக்கு கிறிஸ்த்தவ மக்கள் மீதோ முஸ்லீம்கள் மீதோ எந்த கோபமும் இல்லை 

ஆனால் இந்த உலகை திருத்தும் வெள்ளைவான் கும்பல்கள் ஏன் பிற மதங்களை ஆராயக்கூடாது அவர்களுக்கும் இது மூட நம்பிக்கை முட்டாள் தனமானது என கூற முடியவதில்லை இதற்கு பதில் சொல்லுங்கோ உடனே வந்து உன்னை திருத்து உலகம் திருந்தும் என்று சொல்லக்கூடாது 

உலகம் என்பது உருண்டை என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமுதாயம் இப்ப வரைக்கும் இருக்கு 

எங்கயோ வாசித்த ஞாபகம் ஒன்று உலகம் சுத்துவதாக இருந்தால் விமானம் ஏன் பல மணிநேரம் பறக்க வேண்டும்  ? இப்படி கேள்வி கேட்ட ஆட்களும் உண்டு 

இதே குறிப்புத் தான் நானும் இங்கே தரப் போகிறேன்: எனக்கு இந்துக்கள் மீது மட்டுமல்ல, எந்த மதத்தினர் மீதும் கோபம் கிடையாது. என் கோபமெல்லாம் உங்கள் போன்ற tunnel vision உடைய பேர்வழிகளிடம் தான்., மேலே படத்தில் இருப்பது போன்ற ஒரு பிழையை பிழை என்று சொல்ல உங்கள் போன்ற ஒருவருக்கு நேர்மை இல்லை!  வேறு இரண்டு மதங்களை இழுத்து அதிலேயும் பொய் செய்தியைக் கலந்து தான் சமாளிபிகேசன் செய்ய வேண்டியிருக்கிறது! அப்படியானால் உங்கள் தனிப்பட்ட உள்ளக நேர்மையை விட ஒரு மதத்தின் சடங்கு தான் உங்களை பெருமைக்குள்ளாக்குகிறது! இப்படியான ஒரு பக்தன் தன் மதத்தை பெருமைப்படுத்துகிறானா? இல்லை என்று தான் நினைக்கிறேன்.  

Link to comment
Share on other sites

20 minutes ago, Justin said:

தாயகத்தில் மிசினில் கட்டி தேரிழுத்தவர்கள் மீதா கண்டிப்பு எங்கே?

இதனால் என்ன பாதிப்பு???? இதனைவிட கிறிஸ்தவ பாதிரியார்கள் செய்யும் குழந்தைச் சீரழிப்புகள் உயர்ந்த பண்பு, அப்படித்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மல்லிகை வாசம் said:

இவ்வாறான குழந்தைகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ சேர்ச்சுக்கள் பலவற்றிலும் காலம் காலமாக நிகழ்கின்றன. ஏதோ அந்த மதத்தில் குறைகள் இல்லை என்ற ரீதியில் நீங்கள் எழுதும் போது அதைச் சுட்டிக்காட்டினால் மத வாதம் என்பதா???

 

காது குத்தினாலும் வலிக்கும், மூக்கு குத்தினாலும் வலிக்கும், ஊசி போட்டாலும் வலிக்கும்.

இதற்காக அவரவர் நம்பிக்கையை கேவலப்படுத்தி பேசுவது தவறு. இதற்கு கண்டனம் தேவையில்லை.

எங்கே அப்படி எழுதியிருக்கிறேன் என்று காட்டுங்கள்! 

Just now, மல்லிகை வாசம் said:

இதனால் என்ன பாதிப்பு???? இதனைவிட கிறிஸ்தவ பாதிரியார்கள் செய்யும் குழந்தைச் சீரழிப்புகள் உயர்ந்த பண்பு, அப்படித்தானே?

மல்லிகை வாசம், எங்கே நான் பாதிரிமாரின் பாலியல் குற்றத்திற்கு வக்காலத்து வாங்கினேன் என்று காட்டுங்கள்?

குறைந்த சாதி என்று ஒதுக்கப் பட்டவர்களால் ஏனைய மதங்கள் நிறைவதும், இந்துமதம் ஆட்களை இழப்பதும் தீமைகள் அல்ல என்று நீங்கள் சொன்னால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்!

Link to comment
Share on other sites

22 minutes ago, Justin said:

மத அனுஷ்டானங்களைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதை விட்டு விட்டு, அன்பையும் நேர்மையையும்  பின் தொடரப் பாருங்கள்! மதமே தேவையில்லை!

ஒருவரது மத நம்பிக்கையை அவமதித்துவிட்டு இப்போ அன்பு, நேர்மை பற்றி பேசுகிறீர்கள். எங்கள் மத நம்பிக்கையை விட்டுவிடச் சொல்ல நீங்கள் யார்? ஒருவரது மத நம்பிக்கையை புண்படுத்தாமல் இருப்பதும் அன்பு தான். அது உங்களிடம் அறவே இல்லை. 

எங்களிடம் நேர்மையும், அன்பும் உண்டு. அதற்காக பிற மதத்தினர் நம் நம்பிக்கையை கேவலப்படுத்தும் போது மௌனித்து இருக்கமுடியாது.

5 minutes ago, Justin said:

எங்கே அப்படி எழுதியிருக்கிறேன் என்று காட்டுங்கள்! 

ஏற்கனவே மேலே மேற்கோள் காட்டிவிட்டேன். 

12 minutes ago, மல்லிகை வாசம் said:
  8 hours ago, Justin said:

பிரம்மச்சரியம் பேணவேண்டிய கத்தோலிக்க மதத்திலேயே உயர்தரம் முடித்த பிரகு தான் எடுக்கிறார்கள் உள்ளே. இது எங்கே நடக்கிறது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மல்லிகை வாசம் said:

ஒருவரது மத நம்பிக்கையை அவமதித்துவிட்டு இப்போ அன்பு, நேர்மை பற்றி பேசுகிறீர்கள். எங்கள் மத நம்பிக்கையை விட்டுவிடச் சொல்ல நீங்கள் யார்? ஒருவரது மத நம்பிக்கையை புண்படுத்தாமல் இருப்பதும் அன்பு தான். அது உங்களிடம் அறவே இல்லை. 

எங்களிடம் நேர்மையும், அன்பும் உண்டு. அதற்காக பிற மதத்தினர் நம் நம்பிக்கையை கேவலப்படுத்தும் போது மௌனித்து இருக்கமுடியாது.

மேலே இருப்பது மட்டுமல்ல, சாதி ஒதுக்கல், பெண் தீட்டு என்ற கருத்து போன்ற மத அனுஷ்டானங்கள் அன்பின் அடையாளங்கள் அல்ல! அவை கோதுகள் மட்டுமே என்பதை நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் சொல்வேன், இந்துவாக இருந்தாலும் சொல்வேன்! பின்பற்றுபவர் தவிர ஏனையோரைப் பாதிக்கும் பிற்போக்குத் தனத்தைச் சுட்டிக் காட்டும் உரிமையை மனிதனாக இருப்பவன் யாரும் கொண்டிருக்கிறான்!  

Link to comment
Share on other sites

7 minutes ago, Justin said:

குறைந்த சாதி என்று ஒதுக்கப் பட்டவர்களால் ஏனைய மதங்கள் நிறைவதும், இந்துமதம் ஆட்களை இழப்பதும் தீமைகள் அல்ல என்று நீங்கள் சொன்னால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்!

கிறிஸ்தவ மதம் இறைக்கும் பணம் தான் இதற்கு காரணம். மத வியாபாரம் செய்வது யார் என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இது காலம் காலமாக நடப்பது. வரலாறு!

இந்து மதம் அவ்வாறு மதமாற்ற வியாபாரம் செய்வதில்லை. வசதிக்காக இந்து மதத்தை விட்டு கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் அவமானம் இந்து மதத்துக்கு அல்ல. கிறிஸ்தவ மதத்துக்கே!

3 minutes ago, Justin said:

பின்பற்றுபவர் தவிர ஏனையோரைப் பாதிக்கும் பிற்போக்குத் தனத்தைச் சுட்டிக் காட்டும் உரிமையை மனிதனாக இருப்பவன் யாரும் கொண்டிருக்கிறான்!  

ஏனையோரைப் பாதிக்கவில்லை என பலமுறை சொல்லியாயிற்று. மேலதிக விளக்கம் தேவையில்லை. 

முதலில் உங்கள் அழுக்குகளைக் களையுங்கள், பின்னர் இந்து மதத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். வீண் வாதம் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

கிறிஸ்தவ மதம் இறைக்கும் பணம் தான் இதற்கு காரணம். மத வியாபாரம் செய்வது யார் என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இது காலம் காலமாக நடப்பது. வரலாறு!

இந்து மதம் அவ்வாறு மதமாற்ற வியாபாரம் செய்வதில்லை. வசதிக்காக இந்து மதத்தை விட்டு கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் அவமானம் இந்து மதத்துக்கு அல்ல. கிறிஸ்தவ மதத்துக்கே!

பணம் இருக்கட்டும் இல்லாமல் இருக்கட்டும், சாதிவாதத்தினால் ஒரு பக்கம் கிறிஸ்துவக் குழுக்களுக்கும், முஸ்லிம் மதத்திற்கும் மக்கள் மாறுவது உண்மையல்லவா? மக்கள் நல்லது என்று (அது என்ன நல்லதாக இருந்தாலும்) வருவது ஒரு மதத்திற்கு என்ன தீமையைத் தரும்? எல்லாம் இறுதியில் தனிபட்ட மனிதனின் முயற்சியேயொழிய கடவுள் தூக்கிக் கொடுப்பதல்லவே? அது பிரச்சினையிலையென்றால் ஏன் மதமாற்றம் பற்றி ஒப்பாரி வைக்க வேண்டி வருகிறது? 

Link to comment
Share on other sites

1 minute ago, Justin said:

மக்கள் நல்லது என்று (அது என்ன நல்லதாக இருந்தாலும்) வருவது ஒரு மதத்திற்கு என்ன தீமையைத் தரும்? எல்லாம் இறுதியில் தனிபட்ட மனிதனின் முயற்சியேயொழிய கடவுள் தூக்கிக் கொடுப்பதல்லவே?து பிரச்சினையிலையென்றால் ஏன் மதமாற்றம் பற்றி ஒப்பாரி வைக்க வேண்டி வருகிறது?

இது ஒரு மத வியாபாரம் என்று பலருக்கும் தெரிந்த விடயத்தை நீங்கள் நியாயப்படுத்த முயல்வது தெரிகிறது. கடவுள் தூக்கிக் கொடுக்காவிட்டாலும் கடவுள் பெயரில் தான் நடக்கிறது. கடவுள் பெயரில் வியாபாரம்.

நான் ஒப்பாரி வைக்கவில்லை. நீங்கள் மதமாற்றம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தந்தேன். மத மாற்றம் அவரவர் இஷ்டம். ஆனால், மிஷனரிகள் செய்வது வியாபாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மல்லிகை வாசம் said:

இது ஒரு மத வியாபாரம் என்று பலருக்கும் தெரிந்த விடயத்தை நீங்கள் நியாயப்படுத்த முயல்வது தெரிகிறது. கடவுள் தூக்கிக் கொடுக்காவிட்டாலும் கடவுள் பெயரில் தான் நடக்கிறது. கடவுள் பெயரில் வியாபாரம்.

நான் ஒப்பாரி வைக்கவில்லை. நீங்கள் மதமாற்றம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தந்தேன். மத மாற்றம் அவரவர் இஷ்டம். ஆனால், மிஷனரிகள் செய்வது வியாபாரம்.

யாரும் தான் தனக்கு முக்கியம் என்று கருதும் ஒரு காரணத்திற்காக மதம் மாறலாம் என்பது என் நிலைப்பாடு! மதங்கள் ஒன்றும் சட்டத்தால் பிறந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப் பட்ட கூறு அல்ல! இதை ஒரு அமைப்பு ஊக்குவித்தால் அதில் தவறில்லை! தலையில் துவக்கு வைத்து ஐசிஸ் போல செய்தால் தவறு, குற்றம்! மாறுபவன் சொல்லும் காரணம் வலுவான காரணமா இல்லையா என்று மதிப்பிடும் உரிமை யாருக்கும் கிடையாது! இது கறுப்பு வெள்ளை நிலைமை, இதில் உங்களுக்குக் குழப்பம் இருப்பது என் தவறல்ல! 

Link to comment
Share on other sites

4 hours ago, மல்லிகை வாசம் said:

இது ஒரு மத வியாபாரம் என்று பலருக்கும் தெரிந்த விடயத்தை நீங்கள் நியாயப்படுத்த முயல்வது தெரிகிறது. கடவுள் தூக்கிக் கொடுக்காவிட்டாலும் கடவுள் பெயரில் தான் நடக்கிறது. கடவுள் பெயரில் வியாபாரம்.

நான் ஒப்பாரி வைக்கவில்லை. நீங்கள் மதமாற்றம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தந்தேன். மத மாற்றம் அவரவர் இஷ்டம். ஆனால், மிஷனரிகள் செய்வது வியாபாரம்.

மல்லிகை வாசம்,  என்னைப்பொறுத்தவரை நான்  மதங்களை நம்புபவன் அல்ல. ஆனால் நீங்கள் ஆன்மீக வாதி. கடவுளை நம்பிக்கை உள்ளவர். கடவுள் நம்பிக்கையுடன் சேர்தது அதை விட மேலதிகமாக  இந்து மதம் பரப்பிய விரல் விட்டு எண்ண முடியாத பொய் புரட்டு, மூடத்தனங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பொறுமையுடைய உங்களால்  ஒரு சிலர் அவர் மதம் மாறுவதை பொறுக்கமுடியவில்லையா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதங்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும். இப்ப இந்தப்பிள்ளைகளின் பெற்றோரை செருப்பால் அடிக்கவேண்டும், பிடித்து ஜெயிலுக்குள் போடவேண்டும். பிறகு பிள்ளைகளை கருணையுடன் அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விடலாம். இல்லையென்றால் அனாமத்தாய் தெருவில விடலாம். அப்பாடா நிம்மதி......!  😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் சிறார்களை அலகு குத்தி எலுமிச்சைப் பழங்களையும் கோர்த்து பொதுவெளியில் படங்களையும் பகிர்ந்தவர்கள் உண்மையில் பக்தியுள்ள சாதாரணர்களாகத்தான் இருப்பார்கள். அதனை நாகரீக உலகக் கண்ணாடியோடு பார்க்கும்போது தப்பாகத்தான் தெரியும். உலகமே இப்போது சமூகவலையில் நெருக்கியடித்துக்கொண்டு உள்ளதால் இப்படியான சம்பவங்களின் எதிரொலி பலருக்குக் கேட்கும் என்பதால் இவை எதிர்காலத்தில் குறைந்து காணாமல்போகும்!

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வேறு எந்த மதத்திலும் மூட நம்பிக்கை இல்லையா  என நான் கேட்கிறேன் உங்களிடம் ?

 

ஒரு கோட்டுக்கு மேலால் இன்னொரு கோட்டை பெரிதாகக் கீறுவதால் முன்னைய கோடு அழியாது.

ஆனால் இங்கு நடப்பதோ ஒரு கோட்டுக்கு குறுக்காக இன்னொன்றைக் கீறி விதண்டாவாதம் புரிவதுதான்.

எல்லா மதங்களிலும் உள்ள காலத்திற்கு ஒவ்வாத சம்பிரதாயங்கள் மாறவேண்டும். அதனை விடுத்து ஒன்றைக் காட்டி இன்னொன்றை நியாயப்படுத்துவது சரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

காது குத்தினாலும் வலிக்கும், மூக்கு குத்தினாலும் வலிக்கும், ஊசி போட்டாலும் வலிக்கும்.

இதற்காக அவரவர் நம்பிக்கையை கேவலப்படுத்தி பேசுவது தவறு. இதற்கு கண்டனம் தேவையில்லை.

இதைத்தான் நாகரீகமாக ஆங்கிலத்தில் mind your own business என்று சொல்வது. ஆனால் கருத்தாடலில் பாவிப்பது தவறு.

Link to comment
Share on other sites

48 minutes ago, tulpen said:

கடவுள் நம்பிக்கையுடன் சேர்தது அதை விட மேலதிகமாக  இந்து மதம் பரப்பிய விரல் விட்டு எண்ண முடியாத பொய் புரட்டு, மூடத்தனங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பொறுமையுடைய உங்களால்  ஒரு சிலர் அவர் மதம் மாறுவதை பொறுக்கமுடியவில்லையா?  

ருல்பென், நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், மூடநம்பிக்கைகளை நம்புபவன் அல்ல. 

ஆனால், இங்கே சிக்கலே எது மூடநம்பிக்கை என்பது தான். நவீன விஞ்ஞான முறையில் நிரூபிக்கப்பட முடியாது என்பதற்காக ஒரு நம்பிக்கை மூடநம்பிக்கை ஆகிவிடாது. விஞ்ஞானமே நாளுக்கு நாள் புதுப்புது விடயங்களை கண்டறியும் ஓர் பரிசோதனை / ஆராய்ச்சியாகத் தான் இருக்கிறது. விஞ்ஞானம் என்பது ஒரு complete tool கிடையாது, ஒரு நம்பிக்கையின் உண்மைத் தன்மையை அறிய. ஒரு காலத்தில் பூமியைச் சூரியன் சுற்றுகிறது என்ற விஞ்ஞானம் பின்னாளில் அது தவறு என்றது. இன்று சரியாக இருப்பது நாளை விஞ்ஞான முறைப்படி தவறாகலாம். எனவே, விஞ்ஞான முறைப்படி இந்து மத நம்பிக்கையின் சரி பிழைகளைக் கணிப்பது நூறு வீதம் நம்பகரமானதாக இருக்க முடியாது.

அத்துடன் நான் நம்பாத ஒரு மத நம்பிக்கையை மற்றவர்கள் நம்பினால் எடுத்த எடுப்பில் அது மூட நம்பிக்கை என்று கூறமாட்டேன். அது அவரவர் நம்பிக்கை. அதைக் கேள்வி கேட்க நான் யார்?

மதம் மாறுதலை என்னால் பொறுக்க முடியவில்லையா?!மேலே எல்லாக் கருத்துக்களையும் வாசித்து விட்டுத் தான் இதைக் கேட்கிறீர்களா? 

ஜஸ்ரின் அது தொடர்பாகக் கேட்ட கேள்விக்கு எனது பதிலைச் சொன்னேன்.

5 hours ago, மல்லிகை வாசம் said:

நான் ஒப்பாரி வைக்கவில்லை. நீங்கள் மதமாற்றம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தந்தேன். மத மாற்றம் அவரவர் இஷ்டம். ஆனால், மிஷனரிகள் செய்வது வியாபாரம்

 

5 hours ago, Justin said:

குறைந்த சாதி என்று ஒதுக்கப் பட்டவர்களால் ஏனைய மதங்கள் நிறைவதும், இந்துமதம் ஆட்களை இழப்பதும் தீமைகள் அல்ல என்று நீங்கள் சொன்னால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்!

 

Link to comment
Share on other sites

5 hours ago, Justin said:

தலையில் துவக்கு வைத்து ஐசிஸ் போல செய்தால் தவறு, குற்றம்! மாறுபவன் சொல்லும் காரணம் வலுவான காரணமா இல்லையா என்று மதிப்பிடும் உரிமை யாருக்கும் கிடையாது! இது கறுப்பு வெள்ளை நிலைமை, இதில் உங்களுக்குக் குழப்பம் இருப்பது என் தவறல்ல! 

15ஆம், 16ஆம், 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர் கிறிஸ்தவ மதத்தை பரப்ப உலகின் பல நாடுகளில் உள்ள தேசிய குடிகளை ஆயுதம் கொண்டும் மிரட்டினர்.

அது போக, ஒழுக்கமற்ற பாதிரியார்கள் நிறைந்த கிறிஸ்துவம் பணத்தை அள்ளி இறைத்ததும் வரலாறு. இன்னும் தொடர்கிறது. எனவே இது கறுப்பு வெள்ளை நிலைமை அல்ல. கிறிஸ்தவ மதத்தில் ஏற்பட்ட கரும்புள்ளி! மாறுபவனைப் பற்றிய கவலை நமக்கில்லை.

Link to comment
Share on other sites

மேலே உள்ள படத்தை தவிர மேலதிகமாக எங்கே எப்படி நடந்தது என்ற விபரம் இல்லை.  இதை மத அடிப்படையில் அணுகுவதும் பொருத்தமில்லை. 

அவனவன் குலசாமிகள், குல வழக்கங்கள் சம்பிரதாயங்கள் சடங்குகள் என அனைத்து சாமிகளும் இந்து என்றதுக்குள் கொண்டுவருகின்றார்கள். போதாக்குறைக்கு நித்தியானந்தா சாயிபாபா பங்காரு அம்மாபகவான் என ஆயிரத்தெட்டு ஆசாமிகளும் இந்துவுக்குள் வந்துவிடும்.  இந்தியா என்பது பல நாடுகளை இணைத்த ஒரு நிலப்பரப்பின் பெயர் போல்தான் இந்து மதம் என்பதும். 

ஈழத்தமிழர்கள் இந்துக்களா இல்லை சைவர்களா எப்படி தம்மை வெளிப்படுத்துவது என்பதில் இன்னும் தெளிவில்லை. சைவர்கள் என்று தம்மை தனித்துவப்படுத்திக்கொண்டால் அவற்றில் உள்ள நல்லது கெட்டதுகளை சீர்தூக்கிப் பார்த்து மாற்றங்கள் செய்து சைவமும் தமிழும் என்று தொடரலாம். இந்து என்று வில்லங்கத்துக்கு தலையை கொடுத்து வக்காலத்து வாங்கினால் பொல்லு கொடுத்து அடிவாங்கிறதாகத்தான் முடியும். ஏனெனில் இந்து என்பதற்கு எந்த வரையறையும் கிடையாது. அதை ஒரு கட்டமைப்புக்குள்கொண்டுவரவும் முடியாது.  அதில் எக்காலத்திலும் எந்த மாற்றமும் செய்யவும் முடியாது. இந்து என்பது ஆன்மீகம் பக்தி சார்ந்த பதம் இல்லை மாறாக இந்து என்பது இந்திய மைய அரசியல் சார்ந்த பதம். 

Link to comment
Share on other sites

51 minutes ago, கிருபன் said:

இதைத்தான் நாகரீகமாக ஆங்கிலத்தில் mind your own business என்று சொல்வது. ஆனால் கருத்தாடலில் பாவிப்பது தவறு.

அதனால் தான் கூடியவரை நாகரீகமான சொற்களை இங்கு பயன்படுத்த முயல்கிறேன். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

பணம் இருக்கட்டும் இல்லாமல் இருக்கட்டும், சாதிவாதத்தினால் ஒரு பக்கம் கிறிஸ்துவக் குழுக்களுக்கும், முஸ்லிம் மதத்திற்கும் மக்கள் மாறுவது உண்மையல்லவா? மக்கள் நல்லது என்று (அது என்ன நல்லதாக இருந்தாலும்) வருவது ஒரு மதத்திற்கு என்ன தீமையைத் தரும்? எல்லாம் இறுதியில் தனிபட்ட மனிதனின் முயற்சியேயொழிய கடவுள் தூக்கிக் கொடுப்பதல்லவே? அது பிரச்சினையிலையென்றால் ஏன் மதமாற்றம் பற்றி ஒப்பாரி வைக்க வேண்டி வருகிறது? 

எங்கட மதத்தில் சாதிய வெறி தலை விரித்தாடுகிறது...உண்மையில் வெட்கப்பட வேண்டிய விசயம்...அதற்காக உங்கட மதத்திற்கு மாறுபவர்களை உங்களுக்கு சமமாய் வைத்து நடத்துவீர்களா?...உங்கள் மனசாட்சியை  தொட்டு சொல்லுங்கள்...உங்கள் மதத்தில் சாத்திய வேறுபாடு இல்லையா?....நான் படித்தது எல்லாம் கத்தோலிக்க பாடசாலையில் 😐இங்கு ஏட்டிக்கு போட்டியாய் எழுதுவதால் எதுவும் மாறி விடப் போவதில்லை 

Link to comment
Share on other sites

14 minutes ago, ரதி said:

எங்கட மதத்தில் சாதிய வெறி தலை விரித்தாடுகிறது...உண்மையில் வெட்கப்பட வேண்டிய விசயம்...அதற்காக உங்கட மதத்திற்கு மாறுபவர்களை உங்களுக்கு சமமாய் வைத்து நடத்துவீர்களா?...உங்கள் மனசாட்சியை  தொட்டு சொல்லுங்கள்...உங்கள் மதத்தில் சாத்திய வேறுபாடு இல்லையா?....நான் படித்தது எல்லாம் கத்தோலிக்க பாடசாலையில் 😐இங்கு ஏட்டிக்கு போட்டியாய் எழுதுவதால் எதுவும் மாறி விடப் போவதில்லை 

எனது கத்தோலிக்க நண்பர்கள் ஏனைய கிறிஸ்தவர்களை கொஞ்சமும் மதிப்பதில்லை.

11 hours ago, குமாரசாமி said:

கிறிஸ்தவ மதகுருவும் கன்னியாஸ்திரிகளும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் ஏதும் இருக்கின்றதா? ண்மையாகவே தெரியாதபடியால் கேட்கின்றேன்.

Pentecost கிறிஸ்தவர்கள் தொலைக்காட்சிகள் பார்க்க தடை, மருந்துகள் எடுக்க தடை.

வருத்தத்திற்கு மருந்து எடுக்காமல் உயிரிழந்த சிலர் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த விடயத்தில் நீள நீளமாக எழுத ஒன்றும் இல்லை! சிறுவர் துன்புறுத்தல் சட்ட ரீதியிலும் தவறு தார்மீக ரீதியிலும் தவறு! இதை இன மத பேதமில்லாமல் யாரும் சுட்டிக்காட்டவும் கண்டிக்கவும் வேண்டும். அந்தக் கண்டனம் வரமுதல் மனதில் "ஐயோ என் மதநம்பிக்கை!" என்ற கணநேரத்தயக்கம் ஒருவருக்கு வந்தால், அப்படிப்பட்டவருக்கு ஆழமான பிரச்சினைகள் இருக்கின்றன என்று அர்த்தம்! அமெரிக்க கிளிஷேயில் சொல்வது போல: I do not envy them!

அவ்வளவு தான் இந்தத் திரிக்கு என் நேரக் கோட்டா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் செய்யும் தீமைகளை காட்டி 
தமது தீமைகளை நியாயப்படுத்தும் எவனும் 

அடுத்தவன் செய்யும் நன்மைகளை காட்டி 
எந்த நன்மையையும் செய்கிறான் இல்லை 

இவர்கள் இங்கு என்ன பேச முனைகிறார்கள் என்பது கூட புரியவில்லை 
நேரடியான கேள்விகள்  கூட பலருக்கு புரிகிறது இல்லை.

நான்தான் உலக அரசன் என்று நானே சொல்வதால் 
உலகில் ஏதும் மாறிவிடாது என்ற சின்ன புரிதல்கூட பலருக்கு புரியவில்லை. 

ஓரளவு எழுத வாசிக்க ஆவல் உள்ளவர்கள் நிலைமை இப்படி இருக்கும்போது 
தமிழருக்கான தீர்வு  மேம்பாடு  பொருளாதார வளர்ச்சி போன்ற சிக்கலான விடயங்களை 
எப்படி பேசி முடிவை எட்டுவது என்ற கேள்விதான் எனக்குள் இப்போது அதிகமா எழுகிறது. 

சைகோலோஜி மிகவும் முக்கியமான பகுதி ........... பிள்ளைகளில் இப்படி ஊசிகளையும் 
தேசிக்காய்களையும் குத்துவோரின் மனோநிலை மிக எளிதாக புரிய கூடியது ... அவர்களிடம் அறியாமை 
அடிமைத்தனம் இரண்டும் குடிகொண்டு இருக்கும் ஆதலால் அவர்கள் முழுதாக இறைபக்த்தி என்று நம்புகிறார்கள். இன்னும் கொஞ்சம் முறுக்கேத்தி சூலத்தை எடுத்து பிள்ளைகள் வயிறில் குத்தினால் உங்கள் பிள்ளைகள் எதிராக்காலம்  நன்றாக இருக்கும் என்று சொல்லி அவர்களை குத்த வைப்பது மிக சுலபம். 

ஆனால் இரண்டாம் நபராக இவற்றை வெளியில் இருந்து பார்க்கும் ஒரு மனிதனின் மூளை  
இதுதான் சரியானது என்று நம்புவது என்ன விதமான சைகோலாஜி என்பது புரியவே இல்லை.
இப்படியொருவன் நம்புவான் என்று நான் சைகோலொஜியில் படிக்கவில்லை ........ இதை நான் நம்பவும் இல்லை. 

நித்தியானந்தா கபடமானவன் என்பதை அவரது சீடர்கள் மறுப்பது என்பது ஒருவித 
விசுவாச சிந்தனை அவர்கள் மூளை அப்படி சிந்திக்க இடம் கொடுக்காது.
ஆனால் நித்தியானந்தாவையே அறியாத ஒரு ஆப்ரிக்கனுக்கு நித்தியின் கபடங்களை வீடியோயாவாக 
போட்டுக்காட்டும்போது அவன் அதை நம்ப மறுத்தால்? அப்படி ஒரு நிலை மனித அறிவில் மூளையில் இருக்கிறதா? 

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் .........
யாரையும் புண்படுத்தாமல் எனக்கு சரி என்று படுவதை எழுத முடியுமா? என்று பல தடவை எனக்குள் நான் எண்ணுவது உண்டு. காரணம் முன்பு இங்கு ஈசன் என்று ஒரு சக கருத்தாளர் இருந்தார் மிக நல்ல கருத்துக்களை எழுதுபவர்  எனக்கு அவரின் பல கருத்துக்கள் பிடிக்கும். இப்படி ஒரு இந்துசமய சம்மந்தமான திரி ஒன்றில்  நான் எழுதும்போது அவர் கோபம் அடைந்து தேவையற்றதை எல்லாம் எழுத் தொடங்கினார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .... என்னுடைய மதம் பற்றிதானே நானும் எழுதுகிறேன் இவர் ஏன் இப்படி குதிக்கிறார்  என்று. பின்பு ஒரு கட்டத்தில் அவர்  முற்றுமுழுதாக தன்னிலை கடந்து என்மீது தனிமனித தாக்குதலை நீ குரங்கு  பூனை ஆடு மாடு என்று எழுத தொடங்கிவிட்டார். அதை மட்டுறுத்தினார்கள் வெட்டி அவருக்கு ஒரு எச்சரிக்கை புள்ளியும் கொடுத்து இருந்தார்கள் ....... அன்றோடு அவர் இந்த களத்துக்கு வருவதில்லை. அவர் வருவதில்லையே தவிர அவரை பற்றிய தேடல் எனக்கு இன்னமும் நிற்கவில்லை... அவருடைய அறிவை புரிந்துகொள்வதுக்கான  முயற்சி என்பதை இப்போதும் செய்துகொண்டு இருக்கிறேன். 
நான் அவரது மதத்துக்கும் அவருக்கும் எதிரியாக இருப்பின் ...... இப்போதுதான் அவர் நிறைய எழுத வேண்டும். நான் இங்குதானே எழுதுகிறேன்........... யாழ்களத்துக்கு ஏன் எழுத தொடங்கினார்? அதுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும்  இல்லையே? போன்ற விடைதெரியாத வினாக்கள் மட்டுமே என்னிடம்.

மேலே கருத்து எழுதும் சிலரின் மனோநிலையும் உண்மையில் புரியவில்லை 
ஒரு சிநேகித பூர்வமான கருத்தாடலை ஏன் செய்யமுடியாமல் போகிறது?

ஒரு குழந்தையின் உடலில் ஊசியை குத்துங்கள் என்று எந்த இந்துமத புத்தகமும் சொல்லவில்லை 
அதை எதாவது இந்து கடவுள் ஞானிகள் வலியுறுத்துகிறார்களா? என்றாலும் இல்லை 
இந்த காட்டுமிராண்டி வேலையை 
எப்படி கிறிஸ்தவ மத குருக்கள் சிறுவர்களை கெடுப்பதும் 
முஸ்லிம்கள் மக்களை கொல்வதும் நியாய படுத்தும்? 
இது என்ன மனோநிலை? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.