Jump to content

இதற்குப் பெயர் பக்தியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

தமிழே இல்லாத நாடுகளிலும் கலாச்சாரம் உலக வாழ் தமிழர்களை இணைக்கலாம். அந்த கலாச்சாரம் என்பது மரபு, பண்பாடு, உணவு, உடை மற்றும் மதமும் சார்ந்து இருக்கலாம். 

எம்மால் நாட்டைதான் உருவாக்க முடியவில்லை மொழியை தான் வளர்க்க முடியவில்லை கலாச்சாரம் ஆவது அந்த நாடுகளில் அவற்றின் சட்ட்ங்களுக்கு அமைய வாழட்டும். அதற்கு உதவாவிட்டாலும் அறிவியல், விளக்கம் எனக்கேட்டு இருப்பதையும் அழிக்காமல் விட்டுவிடுவோம்.

நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு வீதம் சரியான கருத்து. உலகில் முஸ்லீம்களாக இருந்தாலும் சரி கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது பௌத்தர்களாக இருந்தாலும் சரி மொழி மற்றும் நிறம்/நாடு பேதங்களை மறந்து  தாம் ஒரே மதத்தவர் என்ற ரீதியில் ஒன்றுபடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

நாட்டை  உருவாக்க முடியவில்லை. மொழியை காப்பாற்ற முடியவில்லை. மூடத்தனத்தை மட்டும்  எதிர்காலசந்ததியிடம் திணிப்போம்.  இது தான் எம் முன்னோர் எமக்கு காட்டிய வழி. அவர்இகளைம் அதையே எமக்கு செய்தார்கள். 

எங்களைப்போன்றவர்களை விட.....
உங்களைப்போன்றவர்களை விட....
இன்று  துளிர்விட்டுக்கொண்டிருக்கும் நாளைய சமுதாயம் ஒரு தீர்க்கதர்சனத்துடன் வாழ ஆரம்பிக்கின்றார்கள்.நிறைய சிந்திக்கின்றார்கள். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கின்றார்கள்.நன்மை தீமைகளை இலகுவாக அறிந்து கொள்கின்றார்கள்.
நீங்களும் உங்களைப்போன்றவர்களும் கவலை கொள்ளாமல் அமைதியாக தூங்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, tulpen said:

இவ்வாறான விடயங்கள் பொது வெளிக்கு வரும்  போது நாம் அனைவரும் திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டியது இதை போல் எம்மால் கடைப்பிடிக்கப்படும் அனைத்து மூடப்பழக்கங்களையும் பற்றி என்பது எனது அபிப்பிராயம். இவை மூடத்தனம் என்று இங்கு கருத்தெழுதும் அனைவரின் மனச்சாட்சிக்கு மட்டுமல்ல  தமிழர்களிலும் பலரின்   மனச்சாட்சிக்கும. நன்கு தெரியும். இருப்பினும் ஈகோ காரணமாக எல்லா  மூடத்தனத்துக்குள்ளும் ஏதோ அறிவியல் கலந்துள்ளதாக தம்மை தாமே  ஏமாற்றி அதற்கு வக்காலத்து வாங்கி மக்களை மட்டுமல்ல தம்மையும் ஏமாற்றி வருகிறார்கள். . 

எங்கோ பல மில்லியன் கிலோ மீற்றருக்கு அப்பால் சுற்றும்  Saturn planet மற்றும்  Jupiter planet    தன்னை பிடித்துவிடும் என்று அஞ்சுவதும் அதற்கு எண்ணெய் எரித்து பரிகாரம் தேடுவதும் மிக மோசமான அறிவீனத்தின் வெளிப்பாடு. இவை போன்ற எண்ணற்ற மூடத்தனத்தை மக்கள்  மனதில் விதைத்து அவர்களை நிரந்தரமாக அச்சநிலையில் வைத்திருப்பதன் மூலம் தமது வாழ்வை பெருக்கிக்கொள்ளலாம் என்பதே இவற்றை பரப்பிய அயோக்கியர்களின் நோக்கமாகும் 

இதை உணர்ந்து இப்படியான மூடத்தனத்தை களை எடுப்பது  எமது தமிழ் சமுதாயம் முன்னேற மிக முக்கியமான செயற்பாடு என்பது எனது கருத்து. 

தேவாலயங்களில் மெழுகுதிரியேற்றி ஏசுவும் மேரிமாதாவும் தங்களை ரட்சிப்பார் என்றுதானே அவர்களும் வழிபடுகிறார்கள். அது உங்களுக்கு மூடத்தனமாக தோன்றவில்லையா??

Link to comment
Share on other sites

46 minutes ago, Eppothum Thamizhan said:

தேவாலயங்களில் மெழுகுதிரியேற்றி ஏசுவும் மேரிமாதாவும் தங்களை ரட்சிப்பார் என்றுதானே அவர்களும் வழிபடுகிறார்கள். அது உங்களுக்கு மூடத்தனமாக தோன்றவில்லையா??

எனக்கு அது மூடத்தனமாக தெரிகிறதா என்பது என்து எழுத்துக்களை வாசித்து சரியாக கிரகித்தீர்களாலால்  உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு அது மூடத்தனமாக தெரிந்தால் எனக்கு மிக மகிழ்சசி. ஏனென்றால் அதை தான் நான் எப்போதும்  கூறுகிறேன். ஆனால் மூடத்தனங்களை  ஆதரிக்கும் நீங்களே இவை மூடத்தனங்கள் தான்  என்று பொது வெளியில்  சுட்டிக்காட்டி இருப்பது நல்ல முன்னேற்றம் தான். 

ஆனால் சிவனுக்கு தீபாராதனை செய்வதைப்பற்றி நீங்கள் கோடிட்ட பந்தியில் நான்  கூறியிருக்கவில்லை என்பதை மீண்டும்  அதை வாசித்து புரிந்து கொள்ளுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி இந்து சமயத்தில் பிள்ளைகளுக்கு அலகு குத்துவதை பற்றியது. இங்கே அதை மட்டுமே விவாதிக்காமல், கருத்து சொல்லுபவரில் ஒருவர் வேதக்காரர் என்று ஊகித்தபடி, ஏன் கிறிஸ்தவத்தில் அப்படி இல்லையா, முசுலீம் இப்படிச் செய்யவில்யா என்பது குழு மனோ நிலையே அன்றி வேறில்லை.

சுன்னத் - STD நோய்கள் தொற்றபாயம் குறைவு, கழுவாமல் இருப்போர்க்கு ஆரோக்கியம் என பல வலுவான காரணக்கள் இருப்பினும், தீர்மானிக்க முடியாத (16) வயதுக்குட்பட்டோர் மீது, மத காரணதுக்காக இதை செய்வது வன்முறையே. 16 வயதுக்குப் பின் முக்காலை நீக்கினால் என்ன, முழுவதும் நீக்கினால் என்ன. அது அவரவர் விருப்பம்.

குழந்தைகள் மனதில், உடலில் நீண்ட நாள் வடுக்களை ஏற்படுத்த கூடிய எந்த முடிவையும், அவர்கள் சுயமுடிவு எடுக்கும் பராயம் வர முன்னம், பெற்றோர் எடுப்பது, ஆடு, மாடுகளை போல், குழந்தைகளையும் கால்நடை, அசையும் சொத்தாக பார்க்கும் மனோநிலையே.

எனது மனைவியை நான் அடிப்பேன் நீ யார் கேட்பது என்பதற்க்கும், எனது நம்பிக்கைகாக என் பிள்ளை மேல் அலகு குத்துவேன் நீயார் கேட்பது என்பதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

நம்பிக்கை அடிப்படையில் பிள்ளைகளை நரபலி கொடுப்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

முதலாமதில் கொன்றே விடுகிறார்கள், இதில் சிற்றவதை செய்கிறார்கள். ஆனால் அடிப்படைத் தர்க்கம் இரண்டுக்கும் ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

On 8/10/2019 at 9:06 AM, ampanai said:

வளர்ந்த மேலைத்தேய நாடுகள் உட்பட உலகத்தின் பெரும்பான்மையான நாடுகளில் பெற்றோர்கள் தான் பிள்ளைகள் ( 16 இல்லை 18 வயது வரை) விடயத்தில் முடிவு எடுக்கும் உரிமை கொண்டவர்கள். அந்தந்த நாடுகளின் சட்டத்தை மீறினால் மட்டுமே அரச சட்டங்கள் நடவடிக்கை எடுக்கலாம். 

பெற்றோரை செருப்பால் அடித்தால், அடித்தவர் மீது அநேகமான நாடுகளில் சட்டம் பாயலாம். 

எங்களுக்கு (இந்த படத்தில் உள்ள) பெற்றோர்கள் செய்வது பிழையாக தெரிந்தால், அது பற்றி உள்ளூர் சட்ட ஒழுங்கை கவனிக்கும் துறைசார் வல்லுநர்களுக்கு தெரிவிப்பதே சமூக சாராளம்.

 

Link to comment
Share on other sites

நான் சைவ மதத்தை சேர்ந்தவன்.எனக்கு அதில் உள்ள நல்லது கெட்டதை தீர்மானிக்கும் சக்தியை எனது சமூகம் தந்து வளர்ந்துள்ளது. நான் நான் வாழும் நாட்டின் சமூகத்தையும்  மதிக்கத்தெரிந்தவன்.  

பொதுவாக இந்து மதத்தில் முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவை மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால், சிவபெருமான் ஆகியோர் இத்தொழிலை செய்வதாக முன்னிலைப்படுத்தப் படுகின்றார்கள். 


இதில் அதிகமான மனிதர்கள் செய்வது, 'அழித்ததல். கொஞ்சம் படைத்தல் இல்லை காத்தல் திரிகளிலும் உங்கள் வாதங்களை வைத்துப்பாருங்கள் அதில் உள்ள கடினங்கள் தெரியும். 

Link to comment
Share on other sites

8 minutes ago, tulpen said:

நீங்கள் காப்பாற்ற நினைக்கும் மூடத்தனங்கள் அறிவியல் பால் பட்டவை என்றால் அவற்றை நிருபியுங்கள். சரி ஒவ்வொன்றாக வருவோம் 

  நிருபியுங்கள்.  ( புரட்டு புராண விளக்கங்கள் வேண்டாம். அறிவுடை மனிதர்களாக நிரூபியுங்கள்) 

நீங்கள் கூறும் அறிவியல் / விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளில் ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் ஏன் பின்னர் விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டன என்று புரிந்துகொள்ள முடியுமா?

சந்திரனில் நீர் இல்லை என்றார்கள். பின்னர் துருவத்தில் பனிக்கட்டி இருப்பதாகக் கூறினார்ள்.  இது சந்திரனின் கோளாறா அல்லது விஞ்ஞானத்தின் தவறா?

சனிக் கிரகம் கண்டுபிடிக்கப்படும் முன் அந்தக் கிரகமே இருக்கவில்லை என உங்களால் நிரூபிக்க முடியுமா? இல்லையே. 

இதிலிருந்து நாம் புரியவேண்டியது என்ன? விஞ்ஞான, அறிவியல் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட ஏதோ சக்தி ஒன்று நம்மை இயக்குகிறது. சராசரியாக 80 வயது ஆயுட்காலமேயான மனிதனைவிட இந்தப் பிரபஞ்சம் வல்லமை கூடியது. மனிதன் தோற்றுவித்த விஞ்ஞான ஆராய்ச்சி முறை முழுமையான ஓர் கருவி அல்ல; இன்னும் ஆரம்பப் படி நிலையில் தான் உள்ளது. அதனால் அறிவியல்/விஞ்ஞானத்தால் எல்லாவற்றையும் நிரூபிக்க முடியாது. இது அறிவியல். விஞ்ஞானத்தின் குறையே தவிர எல்லா நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகள் அல்ல. மூடநம்பிக்கைகளும் உண்டு; ஆனால் இந்து மதம் நீங்கள் கூறுவது போல் மூடநம்பிக்கைகள் மட்டுமே நிறைந்ததல்ல. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் கூறும் அறிவியல் / விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளில் ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் ஏன் பின்னர் விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டன என்று புரிந்துகொள்ள முடியுமா?

சீனாக்காரன் அக்குபங்சர் முறையை கொஞ்ச காலத்துக்கு முதல் தான் கண்டுபிடித்தார்கள்.

நம்மவர்கள் எத்தனையோ நுhற்றாண்டுக்கு முதலே கண்டு பிடித்துவிட்டனர்.

இப்போ யார்யாருக்கு குத்துவதென்பதே.

Link to comment
Share on other sites

11 minutes ago, ஈழப்பிரியன் said:

சீனாக்காரன் அக்குபங்சர் முறையை கொஞ்ச காலத்துக்கு முதல் தான் கண்டுபிடித்தார்கள்.

நம்மவர்கள் எத்தனையோ நுhற்றாண்டுக்கு முதலே கண்டு பிடித்துவிட்டனர்.

இப்போ யார்யாருக்கு குத்துவதென்பதே.

சரி தான் அண்ணா, இவ்வாறு நிறைய நல்ல விஷயங்களை ஆராய்ந்து பார்த்து தெளிவுபெறுவதே புத்திசாலித்தனம், இல்லையா அண்ணா? இதை விடுத்து வீண் விவாதங்களால் என்ன பயன்.

Link to comment
Share on other sites

On ‎8‎/‎10‎/‎2019 at 8:50 AM, வல்வை சகாறா said:

67893616_502485330506305_618697783673828

 

1. திரியில் இணைக்கப்பட்ட படம். இது எங்கிருந்து இணைக்கப்பட்டுள்ளது? முகநூல் பக்கம் ஒன்றில் இருந்து 

2. அது இணைக்கப்பட்ட மூலம் தரப்பட்தா? இல்லை 

3. அவ்வாறானால், அதன் ஆரம்பம், தொடர் மற்றும் முடிவு பற்றிய முழுத்தகவலும் எங்களுக்கு முன்னால் உள்ளதா? இல்லை  

4. அவ்வாறான நிலையில் எதை வைத்து கருத்தாடல் செய்வது ?

அ) இணைக்கப்பட்ட படம். இதைபார்த்து ஆயிரம் கதை சொல்லலாம். ஆனால், அவை அனைத்தும் அதைப்பார்ப்பவரின் கண்ணில் இருந்தே வரும். ஒருவர் அந்த குழந்தைகளை இல்லை அவர்கள் பெற்றோர்களை இந்தப்படம் போட்டவர்கள் கேடடார்களா என்கிறார்.  இன்னொருவர் அந்த குழந்தைகளை அவர்கள் கண்ணில் இருக்கும் பயத்தை கண்டார். இன்னொருவர், இதில் உள்ள இந்து மத மூடத்தன்மை என்கிறார். 

எந்த நாட்டில், எப்பொழுது, என்ன நிகழ்வில் இது நடந்தது என்று தகவல் இருப்பதாக தெரியவில்லை.

ஆ) இணைக்கப்பட்ட தமிழ் வசனம்: 'பக்தி என்ற பெயரில் இதுபோல குழந்தைகளை கொடுமைப்படுத்தும் பெற்றோரை செருப்பால் அடிக்கவேண்டும்'

இங்கே இந்த சொற்களை இணைத்தவரின் நோக்கம் என்ன? குழந்தைகள் மேல் கொண்ட மனிதாபிமானம்? இல்லை இது போன்று மேலும் நடக்க கூடாது என்ற சமூக உணர்வு? இல்லை பக்தி என பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்?

மேற்கொண்ட எண்ணங்களுடன் எழுத நினைத்தால், அதை பெரும்பான்மையான மக்கள் ஏற்று கொண்டு இருப்பார்கள். ஆனால், மேலும் எழுதிய, "செருப்பால் அடிக்க வேண்டும்' என்ற வரிகள் இதை எழுதியவரின் நோக்கம் இவை அனைத்தும் இல்லை என்பதை காட்டுகின்றது.

ஒன்றில் இவர் தனது முகநூல் பக்கத்தை கவரும் நோக்கில் எழுதி இருக்கலாம் இல்லை இன்று சமூக வலைத்தளங்களில் இது போன்று ஒருவித குறிப்பிட்ட சமூகத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்படுவையாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

46 minutes ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் கூறும் அறிவியல் / விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளில் ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் ஏன் பின்னர் விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டன என்று புரிந்துகொள்ள முடியுமா?

சந்திரனில் நீர் இல்லை என்றார்கள். பின்னர் துருவத்தில் பனிக்கட்டி இருப்பதாகக் கூறினார்ள்.  இது சந்திரனின் கோளாறா அல்லது விஞ்ஞானத்தின் தவறா?

சனிக் கிரகம் கண்டுபிடிக்கப்படும் முன் அந்தக் கிரகமே இருக்கவில்லை என உங்களால் நிரூபிக்க முடியுமா? இல்லையே. 

இதிலிருந்து நாம் புரியவேண்டியது என்ன? விஞ்ஞான, அறிவியல் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட ஏதோ சக்தி ஒன்று நம்மை இயக்குகிறது. சராசரியாக 80 வயது ஆயுட்காலமேயான மனிதனைவிட இந்தப் பிரபஞ்சம் வல்லமை கூடியது. மனிதன் தோற்றுவித்த விஞ்ஞான ஆராய்ச்சி முறை முழுமையான ஓர் கருவி அல்ல; இன்னும் ஆரம்பப் படி நிலையில் தான் உள்ளது. அதனால் அறிவியல்/விஞ்ஞானத்தால் எல்லாவற்றையும் நிரூபிக்க முடியாது. இது அறிவியல். விஞ்ஞானத்தின் குறையே தவிர எல்லா நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகள் அல்ல. மூடநம்பிக்கைகளும் உண்டு; ஆனால் இந்து மதம் நீங்கள் கூறுவது போல் மூடநம்பிக்கைகள் மட்டுமே நிறைந்ததல்ல. 

 

அறிவியல்  என்றுமே தன்னை update செய்து வருகிறது. எல்லாவற்றையும் ஆய்வு செய்து முடிவுகளை அறிவிக்கிறது.  அதன் பின்னர் தனது முதல் ஆய்வில்  தவறு உண்டானால்  அந்த தவறை ஒப்புக்கொள்ளவோ அதை திருத்திக்கொள்ளவோ அறிவியல்  என்றும் தயங்கியதில்லை. விடாப்பிடியாக  தனது முன்னைய கண்டுபிடிப்பில்  தொங்கிக்கொண்டு நிற்பதல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

 முன்னர் தவறுதலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளை பின்னர் அறிவியல் வளர்ச்சியின்  பின்னர் நிராகரிப்பது தான் சரியானது என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்ளுகின்றீர்கள். அதை தான் நானும் கூறுகிறேன் அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கு முன்னைய  முன்னோரின் அறிவின்மையால் பழக்கப்படுத்தப்பட்ட மூடப்பழக்கங்கள் இன்றைய அறிவியல்  சமுதாயத்தால் நிராகரிக்கப்படல் வேண்டும். அதுவே நியாயமானது. ஆனால் கோசானுடனான கருத்தாடலில் பெண்பிள்ளைகளை மாதம் மூன்று நாள் வீட்டுக்கு வெளியில் விடும் பழக்கத்தை இன்நறைய நிலையில்  நடைமுறைப்படுத்த முடிந்தால் அதை கடைப்பிடிப்பது சரியானது என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். ஏன் இந்த முரண்பாடு? 

Link to comment
Share on other sites

9 hours ago, tulpen said:

அறிவியல்  என்றுமே தன்னை update செய்து வருகிறது. எல்லாவற்றையும் ஆய்வு செய்து முடிவுகளை அறிவிக்கிறது.  அதன் பின்னர் தனது முதல் ஆய்வில்  தவறு உண்டானால்  அந்த தவறை ஒப்புக்கொள்ளவோ அதை திருத்திக்கொள்ளவோ அறிவியல்  என்றும் தயங்கியதில்லை. விடாப்பிடியாக  தனது முன்னைய கண்டுபிடிப்பில்  தொங்கிக்கொண்டு நிற்பதல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

 முன்னர் தவறுதலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளை பின்னர் அறிவியல் வளர்ச்சியின்  பின்னர் நிராகரிப்பது தான் சரியானது என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்ளுகின்றீர்கள். 

அறிவியல் வளர்கிறது தான். நான் மறுக்கவில்லை. அறிவியல் மட்டுமல்ல மருத்துவம், வணிகம், கட்டடக்கலை, உற்பத்தி எனப் பல துறைகளும் வளர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. 

நான் இங்கே கூற வந்தது அதுவல்ல; முன்பு அறிவியல் முறைப்படி விஞ்ஞானிகள் கண்டு பிடித்ததை பின்னர் அதே அறிவியல் முறை மூலம் பின்னர் வந்த விஞ்ஞானிகள் நிராகரித்ததை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். ஆகவே அறிவியல் முறை என்பது கூட முழுமையாக நம்பக்கூடிய ஒரு பொறிமுறை அல்ல என ஏற்றுக்கொள்கிறீர்களா? மதங்களும் மனிதனால் வகுக்கப்பட்டவை என்று சொல்கிறோம். அறிவியல் முறை என்பது கடவுள் படைத்ததா? அதுவும் மனிதன் தானே உருவாக்கியது. மனித குலம் வளர வளர அறிவியலும் வளரும் தான். ஆனால், இந்த பிரபஞ்சத்தின் பல சூட்சுமங்களை அதனால் அறியமுடியாது. மனித வாழ்வே ஒரு 100 ஆண்டுகளுக்குள் மட்டுப்படப்பட்டிருக்கும் போது, மனிதனின் பிறப்பின் முன், இறப்பின் பின் என்ன நடக்கும் என உறுதியாக கணிக்க முடியாத போது மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட அறிவியல் முதலிய பொறிமுறைகள் மட்டும் எவ்வாறு அனைத்துக்கும் விடை சொல்லும் என நினைக்கிறீர்கள்?

 

Link to comment
Share on other sites

10 hours ago, tulpen said:

ஆனால் கோசானுடனான கருத்தாடலில் பெண்பிள்ளைகளை மாதம் மூன்று நாள் வீட்டுக்கு வெளியில் விடும் பழக்கத்தை இன்நறைய நிலையில்  நடைமுறைப்படுத்த முடிந்தால் அதை கடைப்பிடிப்பது சரியானது என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். ஏன் இந்த முரண்பாடு? 

மேலே நான் தந்த விளக்கத்துடன் இதையும் படியுங்கள்; முரண்பாடு எதுவும் இல்லை:

இவ்வாறு அறிவியல் மட்டுப்படுத்தப்பட்ட விடைகளையே தரும்போது, காலங்காலமாக நம்முன்னோர்கள் தங்கள் அனுபவங்கள் மூலமாகப் பெறப்பட்ட ஞானத்தை மதங்களாக நிறுவினர். என்னைப் பொறுத்தவரை மதம் என்பது ஆன்மீகத்தையும், கலாச்சாரத்தையும், ஏன் அறிவியலையும் கூடக் கலந்தது தான். அறிவியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல! அறிவியலையும் தாண்டிய பல விடயங்களை முனிவர்கள்/ஞானிகள் மெய்ஞானம் என்றனர். (இங்கு போலிச் சாமியார்களுடன் போட்டுக் குழப்ப வேண்டாம்!)

அறிவியலையும் தாண்டி மனித உள்ளுணர்வு சில விடயங்களை வெளிப்படுத்தும். வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் ஏதோ ஒரு உணர்வு சில சம்பவங்களை நமக்கு அவ்வப்போது முன்கூட்டியே உணர்த்துகிறது. ஒருவரைப் பார்த்தவுடன் அவரைப் பற்றிய குணவியவல்புகளை, ஏன் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் கூறும் சில மனிதர்களைக் கண்டிருப்போம்.

இவ்வாறு தான் பல்லாயிரம் ஆண்டுகளாக, பல நூற்றாண்டுகளாக சேர்க்கப்பட்ட ஆன்மீக அறிவு, கலாச்சாரம், அறிவியல் என்பன மதங்களாக வளர்ச்சி பெற்றன, இன்னும் வளர்கின்றன. 

அறிவியல் ஆராய்ச்சி மூலம் இவை எல்லாவற்றையும் ஆராய வெளிக்கிட்டால் குழப்பம் தான் மிஞ்சும். எனவே அவரவர் மத நம்பிக்கைகளை, சம்பிரதாயங்களை, கலாச்சார விழுமியங்களை அறிவியல் கண் மூலம் மட்டும் பார்த்து முடிவு செய்வது சரியல்ல. அதையும் தாண்டிய ஞானம் தேவை. 

மூன்று நாள் வெளியே விடும் பழக்கம் பற்றி நாம் முடிவு பண்ண முடியாது. அது அவர்கள் சம்பிரதாயம்.

ஆகவே அறிவியலை எல்லா இடத்திலும் பயன்படுத்துவதை விடுத்து ஆக்கபூர்வமான வழிகளில். பயன்படுத்துவோம். தற்போது அரசியல், வியாபார ஆதாயங்களுக்காக துஷ்பிரயோகமே நிகழ்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூன்று நாள் விடயம் பற்றி ।।
பெண்களுடன் பிறந்து பெண்களுடன் வாழ்ந்து பெண்களை பெற்றவர்கட்கு தெரியும் அந்த மூன்று நாட்களில் அவர்கள் அனுபவிக்கும் வலிகளும் அசவ்கரியங்களும் ।   இன்றைய வாழ்க்கை     முறையில் விடுப்பு எடுப்பது முன்னரை மாதிரி இல்லை என்பதால் இதனை வேறு மாதிரியாக கையாள படுகிறது , ஆயினும் வசதிப்படுமென்றால் அவர்களை அந்த மூன்று நாட்களிலாவது ஓய்வாக இருக்க விடுவதே  முறை ।। இதிலெங்கே மூடத்தனமும் முட்டாள்தனமும் வந்தது

 

17 hours ago, goshan_che said:

 

சுன்னத் - STD நோய்கள் தொற்றபாயம் குறைவு, கழுவாமல் இருப்போர்க்கு ஆரோக்கியம் என பல வலுவான காரணக்கள் இருப்பினும், தீர்மானிக்க முடியாத (16) வயதுக்குட்பட்டோர் மீது, மத காரணதுக்காக இதை செய்வது வன்முறையே. 16 வயதுக்குப் பின் முக்காலை நீக்கினால் என்ன, முழுவதும் நீக்கினால் என்ன. அது அவரவர் விருப்பம்.

குழந்தைகள் மனதில், உடலில் நீண்ட நாள் வடுக்களை ஏற்படுத்த கூடிய எந்த முடிவையும், அவர்கள் சுயமுடிவு எடுக்கும் பராயம் வர முன்னம், பெற்றோர் எடுப்பது, ஆடு, மாடுகளை போல், குழந்தைகளையும் கால்நடை, அசையும் சொத்தாக பார்க்கும் மனோநிலையே.

நம்பிக்கை அடிப்படையில் பிள்ளைகளை நரபலி கொடுப்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

முதலாமதில் கொன்றே விடுகிறார்கள், இதில் சிற்றவதை செய்கிறார்கள். ஆனால் அடிப்படைத் தர்க்கம் இரண்டுக்கும் ஒன்றுதான்.

நாங்கள் ஐந்து வயதிலே தான் கட்டாயப்படுத்தி பாடசாலைக்கு அனுப்புகிறோம் , வரட்டும் பதினாறு , அவர்களே முடிவு செய்யலாம் என்று விடுவதில்லை

உங்கள் பகுதியில் பெண் பிள்ளைகளுக்கு காது குத்தும் வழக்கம் உண்டா , 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சாமானியன் said:

இந்த மூன்று நாள் விடயம் பற்றி ।।
பெண்களுடன் பிறந்து பெண்களுடன் வாழ்ந்து பெண்களை பெற்றவர்கட்கு தெரியும் அந்த மூன்று நாட்களில் அவர்கள் அனுபவிக்கும் வலிகளும் அசவ்கரியங்களும் ।   இன்றைய வாழ்க்கை     முறையில் விடுப்பு எடுப்பது முன்னரை மாதிரி இல்லை என்பதால் இதனை வேறு மாதிரியாக கையாள படுகிறது , ஆயினும் வசதிப்படுமென்றால் அவர்களை அந்த மூன்று நாட்களிலாவது ஓய்வாக இருக்க விடுவதே  முறை ।। இதிலெங்கே மூடத்தனமும் முட்டாள்தனமும் வந்தது

 

நாங்கள் ஐந்து வயதிலே தான் கட்டாயப்படுத்தி பாடசாலைக்கு அனுப்புகிறோம் , வரட்டும் பதினாறு , அவர்களே முடிவு செய்யலாம் என்று விடுவதில்லை

உங்கள் பகுதியில் பெண் பிள்ளைகளுக்கு காது குத்தும் வழக்கம் உண்டா , 


 

பீரியட் பெயினும், அந்த காலத்தில் வரும் எமோசனல் நிலையும் சகல பெண்களுக்கும் மிக கடுமையாக வருவது ல்லை. அந்த மூன்றுநாட்களிலும் கூட மாடாய் உழைக்க வேண்டிய நிலையில்தான் நம் சகோதரிகள் பலர் இன்னும் இருக்கிறாகள். மூன்று நாட்களுக்கு அவர்களை இளைப்பாற விடுவது வேறு, தீட்டு, சாமி அறைக்குள் வராதே, வீட்டுக்கு வெளியே ஓலைப்பாயில் படு, கையில் கரித்துண்டை வைத்துக்கொள், கிணத்தில் தண்ணி அள்ளாதே என இம்சிப்பது வேறு.

கல்வி ஒவ்வொரு குழந்தையினதும் அடிப்படை உரிமை. 16 வயதுவரை கல்வியை கொடுக்க வேண்டியது, குறைந்த பட்சம் பாடசாலைக்கு அனுப்புவது பெற்றாரின் கடமை. பெற்றார் தவறின், அரசு பிள்ளைகளை பொறுப்பேற்று இந்த கடமையை செய்யும்.

ஆனால், டாக்டர் ஆகவே வேண்டும், ஸ்கொலர்சிப்பில் பாஸ் பண்ணாவிட்டால் செத்தாய், இப்படியா குழந்தைகளின் குழந்தை பராயத்தை திருடி, அவர்களை படிக்கும் இயந்திரங்களாக மாற்றுவதும் குழந்தைகள் மீதான வன்முறையே.

படி என்று சொல்லலாம், ஒரு வரயறக்குள் வற்புறுத்தலாம், எடுத்துச் சொல்லலாம், ஆனால் படி, படி என்று சாவடிப்பது நிச்சயமாக உளவியல் வன்முறையே. மாக்ஸ் குறைந்தால் பெல்ட்டால் விளாசுவது எல்லாம் அடுத்த கட்டம்.

உங்கள் குழந்தைகளுக்கு திருநீறு பூசுவதை யாரும் கேட்கவில்லை. மொட்டை அடிப்பதை கூட யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் குழந்தைகளின் உடலில், கதற கதற கூரிய ஆயுதங்களால் தைப்பதை நிச்யம் மனிதநேயம் உள்ள எவரும் எதிர்ப்பர்.

காது குத்துவதும் வன்முறையே. பிள்ளைகள் எமது சொத்தல்ல. அவர்களை அழகு படுத்தி பார்க்க ஆயிரம் வழியுண்டு. நீண்டகால வடுக்களை அவர்கள் முடிவெடுக்கும் வரை ஏற்படுத்தாமல் இருப்பதே சிறப்பு.

அவர்களின் எதிர்கால முடிவுகளை, பெற்றுவிட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக நாம் இப்போதே அவர்களிடம் இருந்து திருட முடியாது. கூடாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

.

எனது மனைவியை நான் அடிப்பேன் நீ யார் கேட்பது என்பதற்க்கும், எனது நம்பிக்கைகாக என் பிள்ளை மேல் அலகு குத்துவேன் நீயார் கேட்பது என்பதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

உறவுகள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். தானாகவே விவாகரத்து எடுத்து இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்த படி முதல் மனைவி மீது விமர்சனம் வைக்கும் போது ???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

சீனாக்காரன் அக்குபங்சர் முறையை கொஞ்ச காலத்துக்கு முதல் தான் கண்டுபிடித்தார்கள்.

நம்மவர்கள் எத்தனையோ நுhற்றாண்டுக்கு முதலே கண்டு பிடித்துவிட்டனர்.

அதல்லாம் எனக்கு சரிவராது.நான் நம்பமாட்டன். எனக்கு வெள்ளைக்காரன் சொல்லோணும்.கேம்பிரிஜ் யூனிவசிற்றி சொல்லோணும்.வெள்ளைக்கார அமெரிக்கன் சொல்லோணும். அப்பதான் நம்புவன்.😎
 

Link to comment
Share on other sites

11 hours ago, மல்லிகை வாசம் said:

அறிவியல் வளர்கிறது தான். நான் மறுக்கவில்லை. அறிவியல் மட்டுமல்ல மருத்துவம், வணிகம், கட்டடக்கலை, உற்பத்தி எனப் பல துறைகளும் வளர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. 

நான் இங்கே கூற வந்தது அதுவல்ல; முன்பு அறிவியல் முறைப்படி விஞ்ஞானிகள் கண்டு பிடித்ததை பின்னர் அதே அறிவியல் முறை மூலம் பின்னர் வந்த விஞ்ஞானிகள் நிராகரித்ததை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். ஆகவே அறிவியல் முறை என்பது கூட முழுமையாக நம்பக்கூடிய ஒரு பொறிமுறை அல்ல என ஏற்றுக்கொள்கிறீர்களா? மதங்களும் மனிதனால் வகுக்கப்பட்டவை என்று சொல்கிறோம். அறிவியல் முறை என்பது கடவுள் படைத்ததா? அதுவும் மனிதன் தானே உருவாக்கியது. மனித குலம் வளர வளர அறிவியலும் வளரும் தான். ஆனால், இந்த பிரபஞ்சத்தின் பல சூட்சுமங்களை அதனால் அறியமுடியாது. மனித வாழ்வே ஒரு 100 ஆண்டுகளுக்குள் மட்டுப்படப்பட்டிருக்கும் போது, மனிதனின் பிறப்பின் முன், இறப்பின் பின் என்ன நடக்கும் என உறுதியாக கணிக்க முடியாத போது மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட அறிவியல் முதலிய பொறிமுறைகள் மட்டும் எவ்வாறு அனைத்துக்கும் விடை சொல்லும் என நினைக்கிறீர்கள்?

 

நான் சொன்னதை மறுத்து விட்டு கடைசியில் உங்களை அறியாமலே நான் கூறிய விடயங்களை ஒப்புக்கொண்டு விட்டீர்கள். நன்றி. புதிய விடயங்களை கண்டு பிடித்த பின்னர் முன்னர் சரி  என்று நாம் கருதிய விடயங்களை நாம் நிராகரிக்க வேண்டும் என்ற உங்கள் புரிதலை வரவேற்கிறேன். 100 ஆண்டுகளுக்குள் வாழ்வு  மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மனிதன் புதிய பல கண்டு பிடிப்புகளை தனது ஆராய்சசிகளின் மூலம் நிறுவி அதை தனது  புதிய தலைமுறையிடம்  கையளிக்க  தலை முறை அதனை மேலும் துல்லியமாக ஆராய்ந்து அதை மேம்படுத்த வேண்டும். தனக்கு பழைய தலைமுறையால் வழகங்கப்பட்ட விடயங்களில் தவறு இருந்தால் அதை தயங்காமல் நிராகரிக்க வேண்டும். முன்னோர் தந்தது எல்லாம. சரியானது என்று முன்னோர் புராணம் பாடக்கூடாது. 

10 hours ago, மல்லிகை வாசம் said:

மேலே நான் தந்த விளக்கத்துடன் இதையும் படியுங்கள்; முரண்பாடு எதுவும் இல்லை:

இவ்வாறு அறிவியல் மட்டுப்படுத்தப்பட்ட விடைகளையே தரும்போது, காலங்காலமாக நம்முன்னோர்கள் தங்கள் அனுபவங்கள் மூலமாகப் பெறப்பட்ட ஞானத்தை மதங்களாக நிறுவினர். என்னைப் பொறுத்தவரை மதம் என்பது ஆன்மீகத்தையும், கலாச்சாரத்தையும், ஏன் அறிவியலையும் கூடக் கலந்தது தான். அறிவியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல! அறிவியலையும் தாண்டிய பல விடயங்களை முனிவர்கள்/ஞானிகள் மெய்ஞானம் என்றனர். (இங்கு போலிச் சாமியார்களுடன் போட்டுக் குழப்ப வேண்டாம்!)

இவ்வாறு தான் பல்லாயிரம் ஆண்டுகளாக, பல நூற்றாண்டுகளாக சேர்க்கப்பட்ட ஆன்மீக அறிவு, கலாச்சாரம், அறிவியல் என்பன மதங்களாக வளர்ச்சி பெற்றன, இன்னும் வளர்கின்றன. 

அறிவியல் ஆராய்ச்சி மூலம் இவை எல்லாவற்றையும் ஆராய வெளிக்கிட்டால் குழப்பம் தான் மிஞ்சும். எனவே அவரவர் மத நம்பிக்கைகளை, சம்பிரதாயங்களை, கலாச்சார விழுமியங்களை அறிவியல் கண் மூலம் மட்டும் பார்த்து முடிவு செய்வது சரியல்ல. அதையும் தாண்டிய ஞானம் தேவை. 

மூன்று நாள் வெளியே விடும் பழக்கம் பற்றி நாம் முடிவு பண்ண முடியாது. அது அவர்கள் சம்பிரதாயம்.

 

தமது வாழ்வியலில் ரீதியாகவும் அரசியல  ரீதியாகவும் கிறிஸதவம் பரப்பிய மூடத்தனங்களை நம்பி  ஞானம் அது இது  என்று புலம்பிய காலத்தில் ஐரோப்பிய மக்களால் எந்த முன்னேற்றத்தையும. காண முடியவில்லை. மதங்களை வைத்து சண்டையிடதோடு பல நூற்றாண்டுகளை இழந்தனர். அதன் பின்னர் தமது தவறு உணர்ந்து  மதங்களை விட்டு வெளியே வந்து சிந்திக்க தொடங்கிய பின்னரே இன்று நீங்களும  நீனும் அனுபவிக்கும் பல வசதிகளை அறிவியல் வளர்சசி அளித்தது. 

இந்து  மதத்தைப்   பொறுத்தவரை கடவுள் என்ற concept தவிர மேலதிகமாக பரப்ப்பட்ட மூடப்பழக்கங்களும் மனிதரை தரவு நிரைப்படுத்தும் வருணாசிரம முறையை திணித்து ஒரு குறிப்பிட வர்க்கத்தின் அனுகூலங்களைப் பேணிப்பாதுகாக்க மட்டும் என மதத்தை பயன்படுத்திக்கொண்டனர். சீர் திருத்த நடவடிக்கைகள் தம்மை பாதிக்கும் என்பதால் அவர்கள் அதில்  அக்கறை காட்டாதது மட்டுமல்ல இது தொடர்பான கேள்விகள்  எழும்போது இப்படித்தான் முன்னோர ஆன்மீகம், ஞானம் என்று புலம்பல்கள் மூலம் மக்கள் மீது அறிவீனங்களை திணித்தனர். அதனால் தான் அறிவியல் முன்னேற்றம் ஏதும் இன்றி இருந்தனர். இவ்வாறு பலவீனமாக இருந்ததால் அன்னிய படையைடுப்புகளை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்நியரிடம் தோற்ற போதிலும் தம்மால் பரப்பப்பட்ட  மூடத்தனங்கள தொடர்ந்தும் பாதுகாக்கப்படுவதில் கரிசனை செலுத்தினர்.  இன்றும் அதையே செய்கின்றனர். தாம் அறிவியலில  சிறந்து விளங்கியதாக ஏமாற்று பரப்புரைகளை செய்ய அறிவியல் சாதனங்களையே வெட்கமின்றி பயன்படுத்தி வருகின்றனர். உறுப்பு மாற்று சத்திர சிகிச்சையை மேற்கத்தையவர்கள் கண்டு பிடிக்க முதலே இந்து மதம் கண்டு பிடித்து விட்டதாக புலுடா விட்டு இதற்கு ஆதாரமாக விநாயகரை முன் வைத்து எள்ளி நகையாட வைத்தனர். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உறவுகள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். தானாகவே விவாகரத்து எடுத்து இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்த படி முதல் மனைவி மீது விமர்சனம் வைக்கும் போது ???????

விசுகு ஐயா, நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று விளங்கவில்லை. ஒருவரை ஒருவர் அடக்குமுறை செய்யமுடியாது என்பதுதான் நாகரீக உலக நியதி. தலிபான்கள்தான் பெண்களையும் தாடி வைக்காத ஆண்களையும் அடக்குமுறை செய்கின்றார்கள். அப்படியான தலிபான்களை இங்கு கருத்தெழுதும் யாரும் ஆதரிப்பதில்லை எனவே நினைக்கின்றேன்.

நிற்க, நீங்கள் சொன்ன விவாகரத்து விடயத்தை பார்த்தால் முதலில் ஒருவர் தானாகவே விவாகரத்து எடுக்கமுடியாது. இருவரின் சம்மதத்துடன்தான் விவாகரத்து வழங்கப்படும்.  விவாகரத்தானவர்கள் சட்டப்படி தனியன்களாக இருப்பதால் ஒருவர் இன்னொருவரை படுமோசமாக விமர்சனம் வைக்கமுடியாது. ஏதாவது மிரட்டல்களோ, துஷ்பிரயோகங்களோ செய்தால் உள்ளேபோகத்தான் வேண்டிவரும்.

அது சரி, ஏன் இதெல்லாம் பக்தி பற்றிய திரிக்குள் வருகின்றது?🤔🤔🤔

Link to comment
Share on other sites

9 minutes ago, கிருபன் said:

விசுகு ஐயா, நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று விளங்கவில்லை. ஒருவரை ஒருவர் அடக்குமுறை செய்யமுடியாது என்பதுதான் நாகரீக உலக நியதி. தலிபான்கள்தான் பெண்களையும் தாடி வைக்காத ஆண்களையும் அடக்குமுறை செய்கின்றார்கள். அப்படியான தலிபான்களை இங்கு கருத்தெழுதும் யாரும் ஆதரிப்பதில்லை எனவே நினைக்கின்றேன்.

நிற்க, நீங்கள் சொன்ன விவாகரத்து விடயத்தை பார்த்தால் முதலில் ஒருவர் தானாகவே விவாகரத்து எடுக்கமுடியாது. இருவரின் சம்மதத்துடன்தான் விவாகரத்து வழங்கப்படும்.  விவாகரத்தானவர்கள் சட்டப்படி தனியன்களாக இருப்பதால் ஒருவர் இன்னொருவரை படுமோசமாக விமர்சனம் வைக்கமுடியாது. ஏதாவது மிரட்டல்களோ, துஷ்பிரயோகங்களோ செய்தால் உள்ளேபோகத்தான் வேண்டிவரும்.

அது சரி, ஏன் இதெல்லாம் பக்தி பற்றிய திரிக்குள் வருகின்றது?🤔🤔🤔

அவர் சொல்ல வந்தது இந்து மதத்திலிருந்து விவாகரத்து பெற்று வேறு மதத்தை திருமணம் முடித்தவர்கள் முதல் மதமான இந்து மதத்தை விமர்சிப்பது பற்றி என நினைக்கிறேன். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Lara said:

அவர் சொல்ல வந்தது இந்து மதத்திலிருந்து விவாகரத்து பெற்று வேறு மதத்தை திருமணம் முடித்தவர்கள் முதல் மதமான இந்து மதத்தை விமர்சிப்பது பற்றி என நினைக்கிறேன். 😀

ஓஹோ! இப்போது மனிதர்களை மட்டுமல்ல மதங்களையும் திருமணம் புரியலாம், விவாகரத்தும் பெறலாம் என்ற நிலைமை வந்திருக்கா?😂🤣 அதைத்தான் விசுகு ஐயா சொல்லியுள்ளார் என்று விளங்கிக் பச்சையும் குத்தியிருக்கின்றீர்களாக்கும்.😜 

இந்தத் திரியில் மினக்கெடுவதை விட வீட்டுக் கார்டனுக்குள் வந்து கக்கா செய்யும் பூனையைப் பிடித்துச் சிரைக்கலாம். 🤓

டொட்.

 

 

Link to comment
Share on other sites

12 minutes ago, கிருபன் said:

ஓஹோ! இப்போது மனிதர்களை மட்டுமல்ல மதங்களையும் திருமணம் புரியலாம், விவாகரத்தும் பெறலாம் என்ற நிலைமை வந்திருக்கா?😂🤣 அதைத்தான் விசுகு ஐயா சொல்லியுள்ளார் என்று விளங்கிக் பச்சையும் குத்தியிருக்கின்றீர்களாக்கும்.😜 

விவாகரத்து என்றால் விலகுவது, திருமணம் என்றால் இணைவது. அதையும் நானா சொல்லித்தர வேணும்? 😂

இந்து மதத்திலிருந்து விலகி வேறு மதத்தில் இணைந்தவர் முதல் மதமான இந்து மதத்தை விமர்சிப்பது பற்றி. இனி வாசித்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உறவுகள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். தானாகவே விவாகரத்து எடுத்து இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்த படி முதல் மனைவி மீது விமர்சனம் வைக்கும் போது ???????

அது முதல் மனவியின் எந்த செயல்பாடு விமர்சனத்துக்கு உள்ளாகிறது என்பதைப் பொறுத்தது.

முதல் மனைவி தலை மயிருக்கு மஞ்சள் பெயிட்ன் அடிப்பதை, முன்னாள் கணவன், மட்டுமல்ல கல்யாணத்திலேயே நம்பிக்கை இல்லாத கட்டை பிரம்மசாரிகளும் விமர்சிக்க முடியாது, தேவையில்லை.

ஆனால் முதல் மனைவி ஒரு வாயில்லா பிராணியை நடுத்தெருவில் வைத்து சங்கிகியால் விளாசினால் - முன்னாள் கணவன், இன்நாள் காதலன், பக்கத்துவீட்டுக்காரன், பால்காரன், கலியாணமே பொய் என்பவன், எல்லாரும், இப்படி ஜீவகாருண்யம் உள்ள எவருமே அதை விமர்சிக்க, தட்டிக்கேட்க, முடிந்தால் தடுக்கவும், முடியும். 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

நான் சொன்னதை மறுத்து விட்டு கடைசியில் உங்களை அறியாமலே நான் கூறிய விடயங்களை ஒப்புக்கொண்டு விட்டீர்கள். நன்றி. புதிய விடயங்களை கண்டு பிடித்த பின்னர் முன்னர் சரி  என்று நாம் கருதிய விடயங்களை நாம் நிராகரிக்க வேண்டும் என்ற உங்கள் புரிதலை வரவேற்கிறேன். 100 ஆண்டுகளுக்குள் வாழ்வு  மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மனிதன் புதிய பல கண்டு பிடிப்புகளை தனது ஆராய்சசிகளின் மூலம் நிறுவி அதை தனது  புதிய தலைமுறையிடம்  கையளிக்க  தலை முறை அதனை மேலும் துல்லியமாக ஆராய்ந்து அதை மேம்படுத்த வேண்டும். தனக்கு பழைய தலைமுறையால் வழகங்கப்பட்ட விடயங்களில் தவறு இருந்தால் அதை தயங்காமல் நிராகரிக்க வேண்டும். முன்னோர் தந்தது எல்லாம. சரியானது என்று முன்னோர் புராணம் பாடக்கூடாது. 

அறிவியல் வளர்கிறது என்பதையும், புதுப்புது விடயங்களை update செய்து கொள்கின்றது என்பது நீங்கள் சொல்லித் தான் தெரிய.வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுவல்ல நான் சொல்ல வந்த விடயம். நான் மேலே சொன்ன விடயங்களை முழுமையாக வாசிக்காமல் அறிவியல் மட்டுமே எல்லாத்தையும் அளவிடும் நீங்கள் நான் ஒப்புக்கொண்டதாகக் கூத்தாடுகிறீர்கள்.

அறிவியலால் மட்டும் இந்து மத சம்பிரதாயங்கள் பற்றிய சரி பிழைத் தன்மையை நிரூபிக்க முடியாது. ஏனெனில் அதுவும் மனிதனால் வடிவமைக்கப்பட்ட பொறிமுறை. ஞானிகள் உணர்ந்த ஆன்மீக ஞானம் அறிவியலையும் தாண்டி ஆழமானது. அத்துடன் நமது கலாச்சார விழுமியங்களை அறிவியல் கண் கொண்டு பார்த்து கேவலப்படுத்த முடியாது. இவையே நான் கூற வந்தது.

இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாமல் நீங்கள் நான் சொன்னதைத் திரித்து நமது இந்து மதத்தை விமர்சித்தால் உங்கள் இயலாமையை எண்ணி பரிதாபம் தான் கொள்ள முடியும்.

1 hour ago, tulpen said:

தமது வாழ்வியலில் ரீதியாகவும் அரசியல  ரீதியாகவும் கிறிஸதவம் பரப்பிய மூடத்தனங்களை நம்பி  ஞானம் அது இது  என்று புலம்பிய காலத்தில் ஐரோப்பிய மக்களால் எந்த முன்னேற்றத்தையும. காண முடியவில்லை. 

ஐரோப்பிய வருகைக்கு முன்னரும் நமது நாட்டு மக்கள் மகிழ்ச்சியான, தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இப்போது வசதிகள் இருக்கலாம். ஆனால் அன்றைய காலத்தில் சொகுசு வாழ்க்கை இல்லாமலும் தன்னிறைவான, சுதந்திர வாழ்க்கையை எமது மக்கள் வாழ்ந்தனர்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.