Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதற்குப் பெயர் பக்தியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறேன்   நண்பர்களே

மதம்  சார்ந்த  விடயங்களில்  மற்றவர்கள்  மூக்கை நுளைப்பது வெறுப்பாகவே  பார்க்கப்படும்

நீங்கள்  அறியாததல்ல

எமக்குள்  பிரிவுகள்  வேண்டாமே

Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

செத்தை பாம்பை அடித்துக் கொண்டிருக்காமல் போய் வேலையைப் பாருங்கப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

 

மதம்  சார்ந்த  விடயங்களில்  மற்றவர்கள்  மூக்கை நுளைப்பது வெறுப்பாகவே  பார்க்கப்படும்

 

நீங்கள் கூறும் எந்த அறிவுரையையும் கேட்க நான் தயாராக இருக்கிறேன் 
நீங்கள் நேரடியாக பேசினால் கூட நான் இதில் கோபிக்கமாட்டேன். 

நான் புரிதல் என்பது ஏன் புரியப்படாமலே போகிறது 
எனும் கேள்வியுடன் மட்டுமே இங்கே இப்போது நிற்கிறேன். 

மற்றவர்கள் என்று  நீங்கள் கூற முனைவது யாரை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

நீங்கள் கூறும் எந்த அறிவுரையையும் கேட்க நான் தயாராக இருக்கிறேன் 
நீங்கள் நேரடியாக பேசினால் கூட நான் இதில் கோபிக்கமாட்டேன். 

நான் புரிதல் என்பது ஏன் புரியப்படாமலே போகிறது 
எனும் கேள்வியுடன் மட்டுமே இங்கே இப்போது நிற்கிறேன். 

மற்றவர்கள் என்று  நீங்கள் கூற முனைவது யாரை? 

பேசப்படும் மதத்தை  சாராதவர்கள்

எப்பொழுதுமே

அந்த மதத்தை  சேராதவர்கள் அல்லது  அதிலிருந்து விலகியவர்கள்

அந்த  மதத்தை  விமர்சிக்கும்  போது

அது நன்மையை  விட  தீமையையும்

வெறுப்பையுமே தருகிறது

எனவே  சில  நாட்களாக இங்கே மதம்  சார்ந்து  நடக்கும் தாக்குதல்களும்  மறு  தாக்குதல்களும்

எமக்குள்  விரிசலை  ஏற்படுத்துவதை  நான்  விரும்பவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

பேசப்படும் மதத்தை  சாராதவர்கள்

எப்பொழுதுமே

அந்த மதத்தை  சேராதவர்கள் அல்லது  அதிலிருந்து விலகியவர்கள்

அந்த  மதத்தை  விமர்சிக்கும்  போது

அது நன்மையை  விட  தீமையையும்

வெறுப்பையுமே தருகிறது

எனவே  சில  நாட்களாக இங்கே மதம்  சார்ந்து  நடக்கும் தாக்குதல்களும்  மறு  தாக்குதல்களும்

எமக்குள்  விரிசலை  ஏற்படுத்துவதை  நான்  விரும்பவில்லை

உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ...
ஊரில் பொதுவாகவே சொல்வார்கள் 
மாட்டுக்கு மாடு சொன்னா கேட்க்காதாம் .... மணி கட்டின மாடுதான் சொல்லவேண்டும் என்று.
இப்படியான ஒரு பொது புத்தி இருக்கலாம் என்பதை ஒத்தததாக உங்கள் கருத்தும் இருக்கிறது.

இதுக்குள் நான் அடங்கவில்லையே?
நான் எனது மதம் பற்றியே பேசுகிறேன் காரணமும் சொல்கிறேன் 
எனது வீட்டுக்குள் குப்பைகளை வைத்துக்கொண்டு எப்படி அடுத்தவன் மதம் பற்றி பேசுவது என்று?

என்னுடைய கருத்துக்கும் 
கிறிஸ்தவ பாதிரிகளும் 
மற்ற கயவர் காவலிகளும்தானே பதிலாக வருகிறார்கள்? 

இதை இங்கு கருத்து எழுதும் யாரும் மறுக்கவும் இல்லை மறைக்கவும் இல்லை 
அவர்களுக்கான தண்டனை கொடுத்து அதை சரி செய்யவேணும் என்றுதான் எல்லோரும் எழுதுகிறார்கள் 

ஏன் அதே எழுத்து இந்துசமயத்துக்கு வக்காலத்து வாங்குவரிடம் இருந்து வரவில்லை.

மேலே இரண்டு சிறார்களை பக்தி எனும் பெயரில் கொடுமை செய்கிறார்கள் 
இதில் என்ன நன்மை இந்து மதத்துக்கு உண்டு?
இதை நீக்கினால் அடுத்தவனும் மதிப்பான் அல்லவா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ...
ஊரில் பொதுவாகவே சொல்வார்கள் 
மாட்டுக்கு மாடு சொன்னா கேட்க்காதாம் .... மணி கட்டின மாடுதான் சொல்லவேண்டும் என்று.
இப்படியான ஒரு பொது புத்தி இருக்கலாம் என்பதை ஒத்தததாக உங்கள் கருத்தும் இருக்கிறது.

இதுக்குள் நான் அடங்கவில்லையே?
1 - நான் எனது மதம் பற்றியே பேசுகிறேன் காரணமும் சொல்கிறேன் 
எனது வீட்டுக்குள் குப்பைகளை வைத்துக்கொண்டு எப்படி அடுத்தவன் மதம் பற்றி பேசுவது என்று?

என்னுடைய கருத்துக்கும் 
கிறிஸ்தவ பாதிரிகளும் 
மற்ற கயவர் காவலிகளும்தானே பதிலாக வருகிறார்கள்? 

இதை இங்கு கருத்து எழுதும் யாரும் மறுக்கவும் இல்லை மறைக்கவும் இல்லை 
அவர்களுக்கான தண்டனை கொடுத்து அதை சரி செய்யவேணும் என்றுதான் எல்லோரும் எழுதுகிறார்கள் 

ஏன் அதே எழுத்து இந்துசமயத்துக்கு வக்காலத்து வாங்குவரிடம் இருந்து வரவில்லை.

2- மேலே இரண்டு சிறார்களை பக்தி எனும் பெயரில் கொடுமை செய்கிறார்கள் 
இதில் என்ன நன்மை இந்து மதத்துக்கு உண்டு?
இதை நீக்கினால் அடுத்தவனும் மதிப்பான் அல்லவா ?

1 -  மேலே இரண்டு  விதமானவர்களை  குறிப்பிட்டிருக்கின்றேன்

அந்த மதத்தை  சேராதவர்கள் அல்லது  அதிலிருந்து விலகியவர்கள்

  இதுவரை  உங்களது  எழுத்தை  வாசித்தவன்  என்றமுறையில்  நீங்கள்   இதில்  இரண்டாவது  வகையினர்

 

2 - பழைய  செருப்பால்   அடிக்கணும்  என்று நானே  எழுதியிருக்கின்றேன்

அத்துடன்  திரிக்கான விடை  முடிவடைந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு இப்போது எழுதுவது மதம் தொடர்பாகவோ 
அல்லது அதன் சரி பிழை சார்ந்தோ அல்ல அதை இப்போ தள்ளிவைக்கவே விரும்புகிறேன்.

எனது கேள்வியும் தேடலும் 
இங்கே எழுதுபவர்களின் மனோநிலை சார்ந்தது 
இங்கேயே இப்படி நன்கு பரிச்சயமான நாங்களே ஒரு முடிவை 
இந்து சம்மந்தமாக எட்ட முடியவில்லை என்றால் .......

எமது நாட்டு பிரச்சனை அது இது என்று வரும்போது 
எவ்வாறு தீர்வை காணப்போகிறோம்?
இப்படியொரு மனோநிலையை வேறு இனங்களில் காண கூடியதாக இல்லை.

நான் தெளிவாக எழுதுகிறேன் 
இந்த பிள்ளைகளின் பெற்றோரை என்னால் புரிய முடிகிறது 
அவர்களை நான் குற்றம் சாட விரும்பவும் இல்லை.... அவர்களுடைய தவறு 
அவர்கள் வாழும் சமூகம் சார்ந்தது .

எதை எட்டி நின்று பார்க்கும் மனிதர்களின் மனோநிலைதான் என்னால் விளங்க முடியாது இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

நான் இங்கு இப்போது எழுதுவது மதம் தொடர்பாகவோ 
அல்லது அதன் சரி பிழை சார்ந்தோ அல்ல அதை இப்போ தள்ளிவைக்கவே விரும்புகிறேன்.

எனது கேள்வியும் தேடலும் 
இங்கே எழுதுபவர்களின் மனோநிலை சார்ந்தது 
இங்கேயே இப்படி நன்கு பரிச்சயமான நாங்களே ஒரு முடிவை 
இந்து சம்மந்தமாக எட்ட முடியவில்லை என்றால் .......

எமது நாட்டு பிரச்சனை அது இது என்று வரும்போது 
எவ்வாறு தீர்வை காணப்போகிறோம்?
இப்படியொரு மனோநிலையை வேறு இனங்களில் காண கூடியதாக இல்லை.

நான் தெளிவாக எழுதுகிறேன் 
இந்த பிள்ளைகளின் பெற்றோரை என்னால் புரிய முடிகிறது 
அவர்களை நான் குற்றம் சாட விரும்பவும் இல்லை.... அவர்களுடைய தவறு 
அவர்கள் வாழும் சமூகம் சார்ந்தது .

எதை எட்டி நின்று பார்க்கும் மனிதர்களின் மனோநிலைதான் என்னால் விளங்க முடியாது இருக்கிறது?

மீண்டும்  முதலிருந்தா  ராசா

நாடு தாங்குமா??:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

அங்கபிரதட்சணம் செய்வது சைவ வழிபாட்டு முறையில் ஒன்று.அதையெல்லாம் மூட நம்பிக்கை என்று கருதமுடியாது.

Bildergebnis für à®à®à¯à®à®ªà®¿à®°à®¤à®à¯à®à®£à®®à¯

18 hours ago, இணையவன் said:

ஏன் என்று விளக்க முடியுமா ? :grin:

எமது வழிபாட்டு முறைகளில் இதுவும் ஒன்று.....😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

1 -  மேலே இரண்டு  விதமானவர்களை  குறிப்பிட்டிருக்கின்றேன்

அந்த மதத்தை  சேராதவர்கள் அல்லது  அதிலிருந்து விலகியவர்கள்

  இதுவரை  உங்களது  எழுத்தை  வாசித்தவன்  என்றமுறையில்  நீங்கள்   இதில்  இரண்டாவது  வகையினர்

 

2 - பழைய  செருப்பால்   அடிக்கணும்  என்று நானே  எழுதியிருக்கின்றேன்

அத்துடன்  திரிக்கான விடை  முடிவடைந்தது

இதுவரைக்கும் நீங்கள் எழுதியதுக்கு நன்றி !

கொஞ்சம் புரிகிறது .....
நீங்கள் என்னைப்பற்றி சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் 
நான் கடவுளை கூட நம்புவதில்லை .... ஆகவே மதத்தை கடந்தவனாகவே இருக்க வேண்டும்.

அப்போ யார் எழுதுவது? 
என்பதுதான் கேள்வி ......... இப்படியே இதை விடுவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

இதுவரைக்கும் நீங்கள் எழுதியதுக்கு நன்றி !

கொஞ்சம் புரிகிறது .....
நீங்கள் என்னைப்பற்றி சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் 
நான் கடவுளை கூட நம்புவதில்லை .... ஆகவே மதத்தை கடந்தவனாகவே இருக்க வேண்டும்.

அப்போ யார் எழுதுவது? 
என்பதுதான் கேள்வி ......... இப்படியே இதை விடுவோம். 

நானும்  அதே...

ஆனால் அம்மாவை  குற்றம்  சொன்னால்   பொத்துக்கொண்டு வந்து  விடுகிறது

யான்  என்ன  பண்ணும்????

Link to comment
Share on other sites

இவ்வாறான விடயங்கள் பொது வெளிக்கு வரும்  போது நாம் அனைவரும் திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டியது இதை போல் எம்மால் கடைப்பிடிக்கப்படும் அனைத்து மூடப்பழக்கங்களையும் பற்றி என்பது எனது அபிப்பிராயம். இவை மூடத்தனம் என்று இங்கு கருத்தெழுதும் அனைவரின் மனச்சாட்சிக்கு மட்டுமல்ல  தமிழர்களிலும் பலரின்   மனச்சாட்சிக்கும. நன்கு தெரியும். இருப்பினும் ஈகோ காரணமாக எல்லா  மூடத்தனத்துக்குள்ளும் ஏதோ அறிவியல் கலந்துள்ளதாக தம்மை தாமே  ஏமாற்றி அதற்கு வக்காலத்து வாங்கி மக்களை மட்டுமல்ல தம்மையும் ஏமாற்றி வருகிறார்கள். . 

எங்கோ பல மில்லியன் கிலோ மீற்றருக்கு அப்பால் சுற்றும்  Saturn planet மற்றும்  Jupiter planet    தன்னை பிடித்துவிடும் என்று அஞ்சுவதும் அதற்கு எண்ணெய் எரித்து பரிகாரம் தேடுவதும் மிக மோசமான அறிவீனத்தின் வெளிப்பாடு. இவை போன்ற எண்ணற்ற மூடத்தனத்தை மக்கள்  மனதில் விதைத்து அவர்களை நிரந்தரமாக அச்சநிலையில் வைத்திருப்பதன் மூலம் தமது வாழ்வை பெருக்கிக்கொள்ளலாம் என்பதே இவற்றை பரப்பிய அயோக்கியர்களின் நோக்கமாகும் 

இதை உணர்ந்து இப்படியான மூடத்தனத்தை களை எடுப்பது  எமது தமிழ் சமுதாயம் முன்னேற மிக முக்கியமான செயற்பாடு என்பது எனது கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உண்மையில் இந்த விடயத்தில் நீள நீளமாக எழுத ஒன்றும் இல்லை! சிறுவர் துன்புறுத்தல் சட்ட ரீதியிலும் தவறு தார்மீக ரீதியிலும் தவறு! இதை இன மத பேதமில்லாமல் யாரும் சுட்டிக்காட்டவும் கண்டிக்கவும் வேண்டும். அந்தக் கண்டனம் வரமுதல் மனதில் "ஐயோ என் மதநம்பிக்கை!" என்ற கணநேரத்தயக்கம் ஒருவருக்கு வந்தால், அப்படிப்பட்டவருக்கு ஆழமான பிரச்சினைகள் இருக்கின்றன என்று அர்த்தம்! அமெரிக்க கிளிஷேயில் சொல்வது போல: I do not envy them!

அவ்வளவு தான் இந்தத் திரிக்கு என் நேரக் கோட்டா!

இந்தக் கருத்தை உங்களது இரண்டாவது கருத்தாய் இத் திரியில் எழுதி இருந்தால்  உங்கள் மேல் உள்ள மரியாதை இன்னும் உயர்ந்து இருக்கும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

 மேலே படத்தில் இருப்பது போன்ற ஒரு பிழையை பிழை என்று சொல்ல உங்கள் போன்ற ஒருவருக்கு நேர்மை இல்லை!  வேறு இரண்டு மதங்களை இழுத்து அதிலேயும் பொய் செய்தியைக் கலந்து தான் சமாளிபிகேசன் செய்ய வேண்டியிருக்கிறது! அப்படியானால் உங்கள் தனிப்பட்ட உள்ளக நேர்மையை விட ஒரு மதத்தின் சடங்கு தான் உங்களை பெருமைக்குள்ளாக்குகிறது! 

யார் அதை பிழையில்லை என்று சொன்னார்கள். எமது விருப்புகளையோ அல்லது வேண்டுதல்களையோ மற்றவர்கள் மீது திணிப்பது அநாகரீகமானது. அதுவும் இப்படி சிறு குழந்தைகள் மீது திணிப்பது கடுமையாக கண்டிக்கப்படவேண்டியதே. அதற்காக மதச்சடங்குகள் எல்லாவற்றையும்  (ஒருவர் தானாக விரும்பி செய்வதை) மட்டம் தட்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். 

அதுசரி எந்தக்கோவிலில் சும்மா போறவாற ஆட்களையெல்லாம் பிடித்து அலகு  குத்தி அனுப்பிறவை. சும்மா சகட்டுமேனிக்கு எழுதாமல் மாறின மதத்துக்காவது விசுவாசமா இருக்கப்பாருங்கோ (இன்னொருவன் வந்து இன்னும் கொஞ்சம் கூட சலுகைகள் தாறன் எண்டால் அதுக்கு மாறாமல்). உங்கட மதத்தை நாங்கள் விமர்சிப்பதில்லையே, அதேபோல் நீங்களும் பொத்திக்கொண்டு இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

யாரும் தான் தனக்கு முக்கியம் என்று கருதும் ஒரு காரணத்திற்காக மதம் மாறலாம் என்பது என் நிலைப்பாடு! மதங்கள் ஒன்றும் சட்டத்தால் பிறந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப் பட்ட கூறு அல்ல! இதை ஒரு அமைப்பு ஊக்குவித்தால் அதில் தவறில்லை! தலையில் துவக்கு வைத்து ஐசிஸ் போல செய்தால் தவறு, குற்றம்! மாறுபவன் சொல்லும் காரணம் வலுவான காரணமா இல்லையா என்று மதிப்பிடும் உரிமை யாருக்கும் கிடையாது! இது கறுப்பு வெள்ளை நிலைமை, இதில் உங்களுக்குக் குழப்பம் இருப்பது என் தவறல்ல! 

அதேபோல் ஒருவன் நேர்த்திக்காக காவடி எடுப்பதும், பிரதட்ச்சணை செய்வதும் அவரவரின் விருப்பமே. அதில் தலையிட  நீங்கள் யார். அவர்  யாரையும் அதை செய்ய சொல்லி நிர்பந்திக்காதவரை ஒருவர் செய்வதை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை.

Link to comment
Share on other sites

இந்து மதமல்லாத பிற மதங்களைப் பற்றியும் எழுதவேண்டிய காரணத்தைக் கேட்போருக்கு:

இந்து மத மூடநம்பிக்கையை எதிர்ப்பதாக இவ்வாறான பல திரிகள் முன்னரும் ஆரம்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. இது இங்குள்ள பலருக்கும் தெரியும்.

இத் திரிகளுக்கு கருத்து எழுதுபவர்கள் ஒட்டுமொத்தமாக இந்து மதத்தில் இருக்கும் வேறு பல நம்பிக்கைகளையும் அனாவசியமாகக் கேலி செய்கிறார்கள் என்று திரிகளை முழுவதுமாக வாசித்தவர்களுக்குப் புரியும். 

இவ்வாறு அவர்கள் வீண் வம்பிழுக்கும்போது நாமும் தலைப்பை விட்டு விலகி அவர்களின் கருத்துக்கு மறு கருத்து எழுதவேண்டிய நிலை உள்ளது. மற்ற மதங்்களிின் குறைகளை எழுதுவதன் நோக்கம் 'எல்லா மதங்களிலும் குறைகள் உண்டு தான். அதற்காக இந்து மதத்தை இலக்காக வைத்து நடாத்தப்படும் அனாவசிய தாக்குதல்களை வேடிக்கை பார்க்க எனது மனம் ஒப்பவில்லை. கூடவே ஏனைய மதங்களின் குறைகளை மறைக்கும் போது அதைச் சுட்டிக் காட்டி குறைகள் எங்கும் உண்டு எனப் புரியவைக்கத் தான்.

ஏனைய மதங்களை கிண்டவடிக்கும் திரிகளை நானாகவே ஆரம்பித்ததும் கிடையாது. அவ்வாறான திரிகளில் நான் அநாவசியமாக மூக்கை நுழைப்பதும் இல்லை. 

இங்கு ஒரு படத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது. சம்பந்தப்பட்ட பெற்றோரை விசாரித்தால் அல்லது அந்த இடத்தில் இருந்தோரைக் கேட்டால் தான் இதற்கான தெளிவான பதில் கிடைக்கும். 

பெரிய பதவியில் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பாதிரியார்கள் செய்த பாலியல் தவறுக்கும், இந்தப் படத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. முன்னுதாரணமாக இருக்க வேண்டியோரை முதலில் திருத்தலாமே!

Link to comment
Share on other sites

என்றும் தமிழனுக்கு என்று ஒரு சுதந்திர நாடு அமையப்போவதில்லை. எம்மை சுற்றி பார்த்தால், இன்றும் மூன்று இல்லை நான்கு தலைமுறையில் தமிழே இருக்காது. ஆனால், தமிழர்கள் இருப்பார்கள் உலகெங்கும். 

தமிழே இல்லாத நாடுகளிலும் கலாச்சாரம் உலக வாழ் தமிழர்களை இணைக்கலாம். அந்த கலாச்சாரம் என்பது மரபு, பண்பாடு, உணவு, உடை மற்றும் மதமும் சார்ந்து இருக்கலாம். 

எம்மால் நாட்டைதான் உருவாக்க முடியவில்லை மொழியை தான் வளர்க்க முடியவில்லை கலாச்சாரம் ஆவது அந்த நாடுகளில் அவற்றின் சட்ட்ங்களுக்கு அமைய வாழட்டும். அதற்கு உதவாவிட்டாலும் அறிவியல், விளக்கம் எனக்கேட்டு இருப்பதையும் அழிக்காமல் விட்டுவிடுவோம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது தப்பு?
1. பாதிரிகளின் சிறுவர் துஸ்பிரயோகம்
2. சுன்னத்
3. குழந்தைகளுக்கு அலகு குத்துவது
4. குழந்தை பிக்குகள்
5. ஆசை/பயம் காட்டி மதம் மாற்றுவது

நீ வேற்று மதத்தான் நீ என் மதத்தை பற்றி கதைக்கபடாது அல்லது நீ நம்பிக்கை அற்றவன் நீயும் கதைக்க கூடாது என்பதெல்லாம் குழு மனோநிலையே அன்றி வேறில்லை.

மனித குலத்துக்கு விரோதமான செயலகளை கண்டிக்க அது என்ன மதத்தில் இருந்து வருகிறது என்று பார்ப்பது தேவை அற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இனத்தின் வழமை என்பதால், வயசுக்கு வந்த பிள்ளையை - புலம் பெயர் நாட்டில், மாதம் 3 நாள் வீட்டு கார்டனில் கொட்டில் போட்டு வைக்கிறோமா?

இறந்த பிணத்தை வெட்ட வெளியில் நெஞ்சாங் கட்டை வைத்து ஏரிக்கிறோமா?

வயது வந்தவர்கள் சமய நம்பிக்கை என்றபெயரில் தூக்கு காவடி எடுங்கோ, தீ மிதியுங்கோ, அல்லது சியாக்கள் செய்வது போல சங்கிலியால் ரத்தவாறாக அடியுங்கோ, பெண்டிகோஸ்டர் செய்வது போல் மருந்தெடாமல் சாவுங்கோ - ஆனால் பிள்ளைகள் பெற்றாரின் சொத்து அல்ல. மிருகங்களுகே உரிமை பேசும் காலத்தில், முடிவெடுக்கும் பராயம் வராத குழந்தைகள் மீது, அது எந்த மதமாகினும், மதத்தின் பெயரால் வன்முறை ஏவப்பட்டால் - அதை தட்டிக் கேட்டே ஆகவேண்டும்.

இதுவே வெளிநாட்டில் நடந்திருந்தால் இப்போ புள்ளைகள் சோசல் சேவிசிடம் இருந்திருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எது தப்பு?

2. சுன்னத்
.

மனித குலத்துக்கு விரோதமான செயலகளை கண்டிக்க அது என்ன மதத்தில் இருந்து வருகிறது என்று பார்ப்பது தேவை அற்றது.

பல்கலைக் கழகத்தில் தொடங்கிய முதல் நாள் பகிடிவதையில் என்னிடம் கேட்ட கேள்விகளில் ஒன்று  குளிக்கும் போது முன் தோலை விரித்து சுத்தம் செய்யிறனீ தானே என்று.     கிணற்று குளியலின் வசதிகளில்  இந்த விதமான எண்ணப்பாடுகளே வந்ததில்லை என்று சொன்னேன் .  இதற்காண்டித்   தானே ஒரு பகுதியினர் தோலை முற்றாக அகற்றி விடுகிறார்கள் - 'எலிமினேஷன் of ரிஸ்க் ' என்று சொன்னார்கள்
அதை விடவும் உணர்ச்சி மேம்பாடு கட்டுப்பாடு என்று வேறு விடயங்களும் இருக்கின்றன போல் தெரிகின்றது
அடலீஸ்ட் இதனையாவது விட்டு விடலாமா   

 

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

என்றும் தமிழனுக்கு என்று ஒரு சுதந்திர நாடு அமையப்போவதில்லை. எம்மை சுற்றி பார்த்தால், இன்றும் மூன்று இல்லை நான்கு தலைமுறையில் தமிழே இருக்காது. ஆனால், தமிழர்கள் இருப்பார்கள் உலகெங்கும். 

தமிழே இல்லாத நாடுகளிலும் கலாச்சாரம் உலக வாழ் தமிழர்களை இணைக்கலாம். அந்த கலாச்சாரம் என்பது மரபு, பண்பாடு, உணவு, உடை மற்றும் மதமும் சார்ந்து இருக்கலாம். 

எம்மால் நாட்டைதான் உருவாக்க முடியவில்லை மொழியை தான் வளர்க்க முடியவில்லை கலாச்சாரம் ஆவது அந்த நாடுகளில் அவற்றின் சட்ட்ங்களுக்கு அமைய வாழட்டும். அதற்கு உதவாவிட்டாலும் அறிவியல், விளக்கம் எனக்கேட்டு இருப்பதையும் அழிக்காமல் விட்டுவிடுவோம். 

 

பெருமைமிக்க தனது அடையாளமான மொழியை இழந்த பின்னர் இப்படியான குப்பைகளை வைத்திருப்பது    தமிழருக்கு இழிவையே தரும்.  மொழியை இழப்பார்களானால் அதன் பின்னர்  இந்த  தரங்கெட்ட  குப்பைகளை  தூக்கி எறிந்து விட்டு தாம் வாழும்   நாட்டு மக்களில் குடிமக்களில்  ஒருவராக மனித கலாச்சாரத்தில்  வாழ்வதே சிறந்தது. அதுவே அவர்களுக்கு  பெருமை தரும்.  நாடு  இல்லாவிட்டாலும் பரவாயில்லை,  தமிழ் மொழி  அழிந்து போனாலும் பரவாயில்லை. இப்படியான மூடத்தனங்கள்  மட்டும் எங்களை மட்டும் அடுத்த தலைமுறைக்கு கொடுத்தால் போதுமானது என்று நினைக்கும் அளவுக்கு உங்கள் அறிவை எங்கு அடகு வைத்தீர்கள். சிந்தித்து பாருங்கள்.

நீங்கள் கூறுவது எப்படி என்றால் வீடு வைத்திருக்கும் ஒருவர் ஏதாவது  காரணத்தால்  வீட்டை இழப்பேனோ  நிலை வந்த போது   தனது வீட்டை இழந்தாலும் பரவாயில்லை என் வீட்டில் இருந்த அழுக்கு மூட்டைகளை மட்டும் என்னிடம்  தந்து விடுங்கள். வாடகை வீட்டில் எனது அடையாளத்தை  பாதுகாக்க  அந்த அழுக்கு மூட்டைகளை வைத்துக்கொள்ளுகிறேன் என்று கூறுவதற்கு நிகரானது. 

Link to comment
Share on other sites

57 minutes ago, tulpen said:

நீங்கள் கூறுவது எப்படி என்றால் வீடு வைத்திருக்கும் ஒருவர் ஏதாவது  காரணத்தால்  வீட்டை இழப்பேனோ  நிலை வந்த போது   தனது வீட்டை இழந்தாலும் பரவாயில்லை என் வீட்டில் இருந்த அழுக்கு மூட்டைகளை மட்டும் என்னிடம்  தந்து விடுங்கள். வாடகை வீட்டில் எனது அடையாளத்தை  பாதுகாக்க  அந்த அழுக்கு மூட்டைகளை வைத்துக்கொள்ளுகிறேன் என்று கூறுவதற்கு நிகரானது. 

அது அழுக்கு மூட்டையா இல்லை அவரது சொத்தா என்பது அதை வைத்திருப்பவரின் பார்வையைப் பொறுத்தது. உங்கள் பார்வையில் அழுக்கு மூட்டையாக தெரிவது அவருக்கு மாபெரும் பொக்கிஷமாக இருக்கலாம். வெளியே நின்று பார்த்து எப்படி நீங்கள் யூகிக்க முடியும்? எல்லோருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் என்று முற்போக்குவாதியான உங்களுக்கு தெரியாது போனதன் காரணம் என்ன???

அது சரி பிறர் வீட்டு சமாச்சாரங்களில் அப்படி என்ன அக்கறை உங்களுக்கு? உங்கள் மன அழுக்குகளை முதலில் களையுங்கள்; சூழல் அழகாய் தெரியும் உங்களுக்கு. 😊

5 hours ago, goshan_che said:

நீ வேற்று மதத்தான் நீ என் மதத்தை பற்றி கதைக்கபடாது அல்லது நீ நம்பிக்கை அற்றவன் நீயும் கதைக்க கூடாது என்பதெல்லாம் குழு மனோநிலையே அன்றி வேறில்லை.

இது குழு மனோநிலை அல்ல.

மற்றய மதங்களை முழுவதுமாக புரியாமல், ஏன் சொந்த மதத்தை பற்றிய அரைகுறை அறிவோடு பிறரின் நம்பிக்கையை கேவலப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கை. 

அவ்வாறு மற்ற மதங்களை புரிந்து கொள்ள முயலும் போது இவ்வாறான வீண் விவாதங்கள் எழாது.

5 hours ago, goshan_che said:

மனித குலத்துக்கு விரோதமான செயலகளை கண்டிக்க அது என்ன மதத்தில் இருந்து வருகிறது என்று பார்ப்பது தேவை அற்றது.

இது மனித குலத்துக்கு விரோதமா இல்லையா எனத் தீர்மானிக்க திரியின் ஆரம்பத்தில் தரப்பட்ட படம் மட்டும் போதாது. உரியவர்களிடம் தீர விசாரித்தே முடிவு செய்யலாம்.

Link to comment
Share on other sites

5 hours ago, goshan_che said:

எங்கள் இனத்தின் வழமை என்பதால், வயசுக்கு வந்த பிள்ளையை - புலம் பெயர் நாட்டில், மாதம் 3 நாள் வீட்டு கார்டனில் கொட்டில் போட்டு வைக்கிறோமா?

இறந்த பிணத்தை வெட்ட வெளியில் நெஞ்சாங் கட்டை வைத்து ஏரிக்கிறோமா?

நாம் புலம்பெயர்ந்திருக்கும் இடத்தில் செய்ய முடியாத சூழ்நிலை என்பதால், செய்யக் கூடிய நிலையில் இருப்பவர்கள் அதைச் செய்வது தவறு என முடிவு பண்ணக்கூடாது. அவனவன் மனத் திருப்திக்காகவோ இல்லையேல் உண்மையான காரணங்களுக்காகவோ செய்யலாம். அது தவறில்லை. நாங்கள் அது புரியாமல் கண்டதையும் விமர்சிப்பது தான் தவறு.

5 hours ago, ampanai said:

தமிழே இல்லாத நாடுகளிலும் கலாச்சாரம் உலக வாழ் தமிழர்களை இணைக்கலாம். அந்த கலாச்சாரம் என்பது மரபு, பண்பாடு, உணவு, உடை மற்றும் மதமும் சார்ந்து இருக்கலாம். 

எம்மால் நாட்டைதான் உருவாக்க முடியவில்லை மொழியை தான் வளர்க்க முடியவில்லை கலாச்சாரம் ஆவது அந்த நாடுகளில் அவற்றின் சட்ட்ங்களுக்கு அமைய வாழட்டும். அதற்கு உதவாவிட்டாலும் அறிவியல், விளக்கம் எனக்கேட்டு இருப்பதையும் அழிக்காமல் விட்டுவிடுவோம். 

இதே தான் எனது கருத்தும். 😊

Link to comment
Share on other sites

நாட்டை  உருவாக்க முடியவில்லை. மொழியை காப்பாற்ற முடியவில்லை. மூடத்தனத்தை மட்டும்  எதிர்காலசந்ததியிடம் திணிப்போம்.  இது தான் எம் முன்னோர் எமக்கு காட்டிய வழி. அவர்இகளைம் அதையே எமக்கு செய்தார்கள். நல்ல வேளை புலம் பெயர் நாடுகளில் பல அறிவுள்ள தமிழ் பிள்ளைகளை சந்தித்தேன். அவர்களவது இந்த மூடர்களில் இருந்து தப்பி மனித கலாச்சாரத்தில் வாழட்டும். 

வயசுக்கு வந்த பெண்பிள்ளையை மாதம்  மூன்று நாள் வெளியில் கொட்டில் போட்டு விடுவதைக் கூட சந்தர்பம் கிடைத்தால் அதை செய்தால் என்ன என்று  ஆதரிப்பவர்களை மூடர்கள் என்று கூறாமல் வேறு  எப்படி கூறுவது. 

எதிர்கால் தமிழ்பிள்ளைகளே இந்த தலிபான் காட்டுமிராண்டிகளிடம் இருந்து தப்பிப் போய் மனி நாகரீகத்தோடு வாழுங்கள் என்று கூறுவதை தவிர வேறு என்ன சொல்ல. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: NANTHINI 02 APR, 2023 | 12:45 PM   800 சாரதிகள் மற்றும் 275 நடத்துநர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என இ.போ.ச தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையில் 1,035 சாரதி வெற்றிடங்கள் மற்றும் 450 நடத்துநர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதிய ஆட்சேர்ப்பு மூலம் இந்த வெற்றிடங்களின் எண்ணிக்கை குறையும் என இ.போ.ச தலைவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/151946
    • விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், எந்தவித குற்றங்களுமின்றி😂
    • மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா? பரத் ஷர்மா பிபிசி 23 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 1 ஏப்ரல் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES 2018இல் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமானப் பயணி ஒருவர் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது. துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணியின் இந்த செயல், முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ள வைத்தது. பிறகு துர்நாற்றம் தாங்க முடியாமல் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதற்கு 'குசு தாக்குதல்' (Fart Attack) என்று பெயரிடப்பட்டது. டிரான்சேவியா விமான நிறுவனத்தின் விமானம் இந்த அதிரடி தாக்குதலை எதிர்கொண்டது. கட்டைவிரலை திருடியவர் மீது சீனாவின் கோபம் தேச எல்லைகள் கடந்து சூட்கேஸில் பயணம் செய்த பத்து வயது சிறுவன் சரி, இந்த சம்பவம் முதலில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், வயிறு பற்றிய பிரச்சனைகளை கவலையுடன் அணுக செய்கிறது. இந்த சம்பவத்தின் மையப்புள்ளியான அந்த பயணியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? உடலில் இருந்து ஏன் காற்று வெளியேறுகிறது?   பட மூலாதாரம்,GETTY IMAGES அந்தப் பயணி வேண்டுமென்றே காற்றை வெளியேற்றியிருக்கமாட்டார். இதற்கு காரணம் என்ன? காற்று உடலில் இருந்து ஏன் வெளியேறுகிறது? இது நோயா? இதை கட்டுப்படுத்த முடியுமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. ஹெல்த்லைன் என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நம் உடலில் இருந்து மலவாய் வழியாக பிரியும் வாயுவானது உண்மையில் குடலில் இருந்து வாயுவை பிரித்தெடுக்கும் இயல்பான உடல் இயக்க செயல்முறை. நாம் உண்ணும் உணவு செரிமாணம் ஆகும்போது, அதன் ஒரு பகுதியாக பிரியும் வாயு குடலில் இருந்து மலக்குடல் வழியாக வெளியேறுகிறது. உலகில் எங்கும் நிறைந்திருக்கும் காற்று, நமது வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது மொத்த செரிமான மண்டலத்திலும் இருக்கிறது. புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது? அதன் வடிவம் மாறும்போது, கடந்து வரும் பொருட்களைப் பொறுத்து அது நாற்றமாகவும், மணமாகவும் உருமாறுகிறது. நமது உடலில் உள்ள வாயுக்களின் அளவு மாறுபடும் தன்மை கொண்டது. வாயு அதிகமாகும்போது, அது வாய் வழியாக வெளியேறினால் 'ஏப்பம்' என்றும், மலக்குடல் வழியாக வெளியேறினால் 'குசு' என்றும் அழைக்கிறோம். உடலில் வாயு அதிகரிப்பதற்கான காரணங்கள் இவைதான்: கரியமில வாயு கொண்ட பானங்களை பருகுவது மற்றும் உணவை மெல்வதன் மூலமாக நாள் முழுவதும் காற்று பலவழிகளில் உடலுக்குள் செல்வது. சிறுகுடலில் தேவைக்கு அதிகமாக பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பது, இரண்டாம் வகை நீரிழிவு நோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்ற நோய் பாதிப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES கார்போஹைட்ரேட்டை முழுமையாக செரிமாணம் செய்யும் திறன் குறைந்துபோவதால் வாயு உருவாகிறது. சிறுகுடலில் உள்ள என்சைம்கள் எல்லா உணவுகளையும் செரிமாணம் செய்யவதில்லை. சரியாக செரிமானம் செய்யப்படாத உணவு, பெருங்குடல் அல்லது மலக்குடலை அடையும் போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் அந்த உணவை ஹைட்ரஜன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றுகின்றன. எப்போது வயிற்று வலி ஏற்படும்? பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் இந்த வாயுக்கள் எங்கே செல்லும்? வாயுக்களில் சிலவற்றை நமது உடலே உறிஞ்சிவிடும். ஆனால் பெருங்குடலின் மேல் பகுதி மற்றும் சுவற்றின் மீது அழுத்தம் அதிகமாகும்போது வயிற்று வலி ஏற்படும், சிலருக்கு மார்பிலும் வலி ஏற்படும். இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையான நபர் இந்த வாயுக்கள் உடலில் இருந்து வெளியேறினால்தான் வலி குறையும். உதாரணமாக ஒரு பலூனை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய அளவில் அதில் காற்றை செலுத்தினால் அது பெரிதாகும். காற்றை செலுத்தச் செலுத்த விரிவடைந்துக் கொண்டே போகும் அதன் தாங்கும் திறனுக்கும் ஒரு வரம்பு உண்டல்லவா? சரி உடலில் அழுத்தம் கொடுக்கும் வாயுவை அடக்க முயற்சித்தால் என்ன நடக்கும்? பொதுவாக வயிற்றில் உருவாகும் வாயுவை கட்டுப்படுத்தக்கூடாது. ஆனால் கட்டுப்படுத்தினாலும் இழப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் இப்போது கட்டுப்படுத்தினாலும், அடக்கப்பட்ட வாயுவை சிறிது நேரத்திற்கு பின் வெளியேற்றுவது அவசியம். பட மூலாதாரம்,GETTY IMAGES நாள் முழுவதும் வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொண்டு, காற்றை உடலுக்குள் கிரகிக்கிறோம், அது மாலை நேரத்தில் வெளியேறும் வழியைத் தேடுகிறது. பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய வாயுவின் அளவு அதிகரிக்கும்போது, குடல் தசைகள் விரிவடைகின்றன. அப்போது உடலினுள் ஒருவிதமான மாற்றம் ஏற்படுகிறது, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.   இது கவலைக்குரியதா? நாம் மலம் கழித்து வயிறு சுத்தமான பிறகும் மலத்துளை வழியாக காற்று பிரிவதற்கு இதுவே காரணம். இதைத் தவிர, சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும், இருமல் வரும்போதும் உடலில் இருந்து வாயு பிரியும். வழுக்கைத்தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் பொதுவாக உடலில் இருந்து காற்று பிரிவது என்பது, வேர்வை வெளியேறுவது போன்று நமது உடலின் இயல்பான செயல்பாடு, இதில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிரிட்டனின் தேசிய சுகாதாரத் திட்டம் (NHS) என்ற வலைத்தளத்தில் இவ்வாறு காணப்படுகிறது, 'ஒவ்வொரு மனிதனும் உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். ஆனால் அதன் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.' பொதுவாக ஒருவர் நாளொன்றுக்கு 5-15 முறை உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் உடலில் இருந்து காற்று பிரிவது இயல்பானதாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், அது அதிகரிக்கும்போது சிக்கலாகிறது. வழக்கத்தைவிட அதிகமாக காற்று வெளியேறுவதாக ஒருவருக்கு தோன்றினால் அதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும். சரி, மலக்குடலில் காற்று உருவாவதை குறைப்பது எப்படி? உணவு முறையில் மாற்றம் மலக்குடலில் அதிக அளவு வாயு உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றால், உணவுப் பழக்கத்தை சரிசெய்ய வேண்டும். உங்கள் உடல் பால் பொருட்களை ஏற்றுக்கொள்ளாது என்றாலோ, பால் ஒவ்வாமை இருந்தாலோ, பால் பொருட்களை குறைத்து உண்ணும்படி மருத்துவர் ஆலோசனை கூறலாம். பால் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை கூடுதலாக உட்கொள்வதால், உடலில் செரிமான நடைமுறை இலகுவாகும். உடலில் உருவாகும் நாற்றத்தை குறைக்க விரும்பினால் கார்பனேற்றப்பட்ட உணவுகளையும், பானங்களையும் உண்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஆனால், காற்றை மலக்குடல் அதிகமாக வெளியேற்றும் நிலை இருந்தால், திடீரென்று நார்ச்சத்து கொண்ட உணவின் அளவை அதிகரிக்க வேண்டாம், அது வாயு பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES நாற்றமெடுக்கும் காற்றை வெளியேற்றுவதை தவிர்க்கும் வழிமுறைகள் சிறிது சிறிதாக உணவை சாப்பிடவும். ஒரே நேரத்தில் அதிக உணவை உண்ணவேண்டாம், நன்கு மென்று சாப்பிடவும். உடற்பயிற்சி செய்வது அவசியம். உடல் இயங்கினால்தான் உணவு சுலபமாக செரிமானமாகும். அவசரமாக சாப்பிடும்போது அதிக காற்று உடலுக்குள் செல்கிறது. எனவேதான் நடக்கும்போது சாப்பிடக்கூடாது, ஒரு இடத்தில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சுயிங்கம் அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதிக சுயிங்கம் சாப்பிடுபவர்கள் உடலில் அதிக அளவு காற்று செல்கிறது. அதுவும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதிக வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பிரக்டோஸ் எனப்படும் பழச் சர்க்கரை, லாக்டோஸ் எனப்படும் இரட்டை சர்க்கரை, (காலக்டோஸ், குளுக்கோஸ்), இன்சுலின், நார்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் இருக்கும் சிறப்பு கார்போஹைட்ரேட்டுகள் வாயு வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். இவை அனைத்தும் குடலுக்குள் சென்று உணவு செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். பட மூலாதாரம்,GETTY IMAGES சோடா, பீர் மற்றும் பிற கார்பனேடட் பானங்களும் உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்கின்றன. அவற்றில் இருந்து எழும் காற்றுக்குமிழ்கள், உடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது. இவற்றில் சில செரிமான பகுதிகளை அடைந்து மலக்குடல் வழியாக வெளியேறுகின்றன. எனவே இதுபோன்ற பானங்களை தவிர்த்து, அதற்கு பதிலாக தண்ணீர், தேநீர், பழச்சாறு அல்லது வொயின் அருந்தலாம். நமது செரிமான உறுப்புகளில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில ஹைட்ரஜன் வாயுவை இன்னும் திறம்பட நீக்குகின்றன. புரோபயாடிக் (probiotic) எனப்படும் நுண்ணுயிர் கலந்த சிறுவாழூண் உணவில் இதே போன்ற பாக்டீரியாக்கள் அதிகம் காணப்படுகின்றன. புகை பிடிப்பவர்களுக்கும் வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும். அதேபோல, மலத்தை வெளியேற்றாமல் அது அதிக நேரம் மலக்குடலிலேயே தங்கி விடும்போதும் மலக்குடல் வெளியேற்றும் காற்றில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மலம் கழிக்காவிட்டால் துர்நாற்றம் வீசுவதும், அது நம்மையே முகம் சுளிக்க வைக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. மருத்துவரிடம் செல்ல வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES உடலில் வாயு ஏற்படுவதோ அல்லது அதை மலக்குடல் வெளியேற்றுவதோ பிரச்சனை இல்லை. அதற்காக கவலைப்படவேண்டாம். உணவு முறையையையும், வாழ்க்கை முறையையும் சற்று மாற்றினாலும், பொதுவான சில மருந்துகளே போதுமானது. ஆனால், வாயு அதிகமாக வெளியேறுவது வேறு சில நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதையும் மறுக்கமுடியாது. டையபுலிமியா - உலகின் மிகவும் அபாயகரமான நோய் எனவே காற்று அதிகமாக வெளியேறும் போது, அதனுடன் கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கலாம் என்று அறிவுறுத்துகிறோம்: வலி தலைசுற்றல் வாந்தி வயிற்றுப்போக்கு மலக்குடலில் இருந்து காற்று வெளியேற்றுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அது குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகியிருந்தாலோ இந்த கட்டுரையை படித்த பிறகு தெளிவு ஏற்படலாம். உங்களை கேலி செய்பவர்களுக்கு படித்தும் காட்டி உங்களிடம் இருந்து வெளியேறிய காற்று கட்டுப்படுத்த தேவையற்றது, அதற்கு நீங்கள் காரணமல்ல என்பதையும் நிருபிக்கலாம். ஆனால், இது அனைவரும் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம். ஏனெனில் ஒருவரின் உடலில் இருந்து வெளியேறிய காற்று விமானத்தையே தரையிறக்கிவிட்டதே... https://www.bbc.com/tamil/india-43166184
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • அந்த  மூன்று பேரில் ஒருத்தன், கூடப் பிறந்த சகோதனாம். எவ்வளவு கீழ்த்தரமான மனிதர்கள். 😡
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.