Jump to content

ந‌ல்ல‌ உள்ள‌ம் ப‌டைச்ச‌ அண்ணா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வண‌க்க‌ம் யாழ் உற‌வுக‌ளே 

புல‌ம் பெய‌ர் நாட்டில் என‌க்கு தெரிந்த‌ அண்ணா 
2009ம் ஆண்டு இறுதி க‌ட்ட‌ போரில் பாதிக்க‌ ப‌ட்ட‌ 10 குடும்ப‌த்துக்கு ( மாத‌ம் ஒரு குடும்ப‌த்துக்கு 10000 ஆயிர‌ம் ரூபாய் ப‌டி ப‌த்து குடும்ப‌த்துக்கு த‌ன் சொந்த‌ ப‌ண‌த்தில் உத‌வி செய்திட்டு இருக்கிறார் /
10 குடும்ப‌த்துக்கும் இல‌ங்கை காசுக்கு மாச‌ம் ஒரு ல‌ச்ச‌ம் ப‌டி /

அண்ணாவை 2000ம் ஆண்டில் இருந்து என‌க்கு தெரியும் , அண்ணாவின் ம‌னைவி டாக்ட‌ர் ,
அண்ணாவுக்கு மூன்று வீடுக‌ள் இருக்கு , அதில் இர‌ண்டு வீட்டை வாட‌கைக்கு விட்டு இருக்கிறார் /
அவ‌ரின்  ம‌னைவியின் வ‌ருமான‌ம் மாச‌ம் 4500 இயுரோ 😘👏/

த‌ங்க‌ளின் சொந்த‌ காசில் போரால் பாதிக்க‌ ப‌ட்ட‌ 10 குடும்ப‌த்துக்கு உத‌வின‌ம் 👏/

இப்ப‌டியும் ந‌ல்ல‌ உள்ள‌ம் ப‌டைச்ச‌
ம‌னித‌ர்க‌ளை க‌ண்ணால் காண்ப‌து அரிது 🙏🙏🙏 /

சின்ன‌னில் என் மேல் காட்டின‌ அதே அன்பு பாச‌மும் இப்ப‌வும் காட்டுவார் 😍

அவ‌ருக்கும் எங்க‌ள் நாட்டில் காசு சேர்க்கும் ஆட்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது , ஏன் என்றால் அவ‌ர்க‌ள் இட‌த்தில் நேர்மை இல்லை , மாவீர‌ நாளுக்கு காசு சேர்க்க‌ வ‌ந்தா 100இயுரோவை குடுத்து அனுப்பி விடுவ‌ர் 😉/


வீட்டுக்கை வாங்கோ இருங்கோ என்று கூட‌ சொல்ல‌ மாட்டார் காசு சேர்க்க‌ வார‌ ஆட்க‌ளுக்கு 😉/

நான் அவ‌ரின் த‌ம்பி என்ர‌ முறையில் எல்லாத்தையும் ம‌ன‌ம் விட்டு சொல்லுவார் 👏

த‌லைவ‌ர் ம‌ற்றும் மாவீர‌ர்க‌ள் மேல் உள்ள‌ ப‌ற்றால் தான் மாவீர‌ நாள் செய்ய‌ காசை குடுக்கிறேன் ம‌ற்ற‌ம் ப‌டி உவையை விட்டு த‌ள்ளி நிப்ப‌து ந‌ல்ல‌ம் என்பார் 👏/

அண்ணாவின் உள் கோவ‌த்தை
என்னால் புரிந்து கொள்ள‌ முடியுது / 2009ம் ஆண்டு எவ‌ள‌வு காசை பொய் சொல்லி ஆட்டைய‌ போட்ட‌வை / அப்ப‌ நாங்க‌ள் சின்ன‌ பிள்ளைக‌ள் / நானும் என‌து வ‌ய‌து இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ளும் இன்னொரு மாமாவும் சேர்ந்து இல‌ங்கை காசுக்கு 30 ல‌ச்ச‌ம் ரூபாய் குடுத்தோம் 😉/
காசு குடுத்து ஒரு மாத‌ கால‌த்துக்கை ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ ப‌ட்ட‌து என்று போராளிக‌ள் அறிவிச்சிட்டின‌ம் 😓/

புல‌ம் பெய‌ர் நாட்டில் காசு சேர்த்த‌வேண்ட‌ பிராட்டு த‌ன‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் வெளியில் வ‌ர‌ ஆர‌ம்பிசிட்டு அந்த‌ நாட்க‌ளில் 😠 /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு நான் 
மாவீர‌ர் நாளுக்கு கூட‌ போன‌து இல்லை , போனா உந்த‌ பிராடுக‌ளை பார்த்தா அதிக‌  கோவ‌ம் வ‌ரும்   என்ர‌ ப‌டியால் 😠 /

( இறுதி போரில் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு புல‌ம் பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் இன்னும் ந‌ல்ல‌ உத‌விக‌ளை செய்து இருப்பின‌ம் ,

போராட்ட‌த்துக்கு காசு சேர்த்த‌ பிராடுக‌ள் செய்த‌ வேலையால் , ம‌க்க‌ள் குழ‌ம்பி போய் உள்ள‌ன‌ர் 😓/

ஊருக்கு போனால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு தானே நேரா போய் உத‌வுறேன் என்று என‌து ம‌ச்சான் சொன்னான் , அவ‌ன் பெரிய‌ உண‌வ‌க‌ம் வைச்சு இருக்கிறான் , அவ‌னுக்கும் உந்த‌ புல‌ம் பெய‌ர் நாட்டில் காசு சேர்ப்ப‌வ‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது 😠/

( மாவீர‌ர் சிந்தின‌ வேர்வையில் இர‌த்த‌தில் காசை ஒரு போதும் கொள்ளை அடிக்க‌ கூடாது , அந்த‌ பாவ‌ம்  அவ‌ர்க‌ளை  சும்மா விடாது 😠 )

நான் எழுதின‌தில் ஏதாவ‌து குறை இருந்தா சுட்டி காட்ட‌வும் /

ப‌திவு பைய‌ன் 26 🙏

Link to comment
Share on other sites

அந்த அண்ணனுக்கும் குடும்பத்திற்கும் ஒரு சிரம் தாழ்த்தி நன்றிகளும்,

நீண்ட காலம் மகிழ்வுடன் வாழ வேண்டுதல்களும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

அந்த அண்ணனுக்கும் குடும்பத்திற்கும் ஒரு சிரம் தாழ்த்தி நன்றிகளும்,

நீண்ட காலம் மகிழ்வுடன் வாழ வேண்டுதல்களும். 

 

உங்க‌ளின் கருனை அண்ணன் குடும்ப‌த்துக்கு ஏதோ ஒரு வ‌ழியில் போய் சேரும் 🙏/

ந‌ன்றி உற‌வே 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் படித்துவிட்டால் எமது ஆட்கள் எதோ 
வானத்தில் இருந்து குதித்தது போலத்தான் இருப்பார்கள் 
சொந்த உறவு காரர்களையே அவர்கள் கண்ணில் காண வைப்பது 
கடவுளை பிடிச்சு கொண்டுவந்து காட்டுற மாதிரி.
மனைவி ஒரு டாக்ட்டராக இருந்து இப்படி செய்கிறார்கள் என்பது 
பாராட்டுக்கு உரியது ....
வளமுடன் வாழ்வார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் வளமுடன் நீடூழி வாழவேண்டும். இவர்கள்போல் பலர் சத்தமில்லாமல் உதவிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். பகிர்வுக்கு நன்றி பையா .....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

கொஞ்சம் படித்துவிட்டால் எமது ஆட்கள் எதோ 
வானத்தில் இருந்து குதித்தது போலத்தான் இருப்பார்கள் 
சொந்த உறவு காரர்களையே அவர்கள் கண்ணில் காண வைப்பது 
கடவுளை பிடிச்சு கொண்டுவந்து காட்டுற மாதிரி.
மனைவி ஒரு டாக்ட்டராக இருந்து இப்படி செய்கிறார்கள் என்பது 
பாராட்டுக்கு உரியது ....
வளமுடன் வாழ்வார்கள்!

வ‌ண‌க்க‌ம் அண்ணா 

அந்த‌ அண்ணாவின் குடும்ப‌ம் ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வை , த‌லைக் க‌ன‌ம் சுத்த‌மாய் அவ‌ர்க‌ள் இட‌த்தில் இல்லை , ஏன் நீங்க‌ள் கூட‌ நான் வ‌சிக்கும் நாட்டுக்கு வ‌ந்தா உங்க‌ளை அவ‌ர்க‌ளின் வீட்டுக்கு கூட்டிட்டு போனா கூட‌  உங்க‌ளையும் அன்பாய் வர‌வேர்ப்பின‌ம் வாங்கோ த‌ம்பி என்று /

( புல‌ம் பெய‌ர் நாட்டில் காசு சேர்த்த‌ பிராடுக‌ள் செய்த‌ ஊத்த‌ வேலைக‌ளால் தான் ப‌ல‌ர் அவையை த‌ள்ளி வைச்சு இருக்கின‌ம் 😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, suvy said:

அவர்கள் வளமுடன் நீடூழி வாழவேண்டும். இவர்கள்போல் பலர் சத்தமில்லாமல் உதவிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். பகிர்வுக்கு நன்றி பையா .....! 

ந‌ன்றி சுவி அண்ணா 

ச‌த்த‌ம் இல்லாம‌ல் உத‌வும் உற‌வுக‌ளும் நீடூழி வாழ‌ட்டும் அண்ணா 🙏 /
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த பத்தாண்டுகளாக உதவி வரும் அந்த சகோதரன் குடும்பத்துக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

Link to comment
Share on other sites

  • 9 months later...

அண்ணருக்கு நன்றிகள்.  இப்படி இலை மறை காயாக உதவும் உறவுகள் சிலர் தான் ஊரில் நிறைய செய்கிறார்கள்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.