Jump to content

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்


Recommended Posts

1 hour ago, Kadancha said:

Pamela இந்த மூன்றாவதா இல்லை நாலாவது புத்தகமா, ஒவொரு 5-10 வருட இடைவெளியில்?

பமீலாவின் India Remembered: A Personal Account of the Mountbattens During the Transfer of Power என்பதில் 1946 சந்திப்பு, அதன்போது இச்சம்பவம் பற்றி குறிப்பிடப்படுவதாக உள்ளது.

ஆனால் your wife your wife we must go to her என நேரு கூறியது பற்றி அதில் உள்ளதா தெரியாது.

Alex von Tunzelmann இன் Indian summer: The secret history of the end of an empire  புத்தகத்தில் your wife your wife we must go to her என நேரு மவுண்ட்பேட்டனை நோக்கி சொல்வதாக உள்ளது.

புத்தகங்களை முழுமையாக நான் வாசித்ததில்லை. அப்புத்தகங்களில் வரும் இப் பகுதிகளை ஊடக செய்திகளில் வாசித்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
1 hour ago, Kadancha said:

உண்மையாகவா?

இவ்வளவு facts ஐ refer பண்ணி எழுதும் நீங்கள் 1933 இல் சூட்டப்பட்ட உண்மையான பெயரான PAKSTAN ஐ மறைத்ததின் காரணம் என்ன?

இல்லை, நீங்களாவே PAKSTAN ஐயும் PAKISTAN ஐயும், ஒன்று என்று கருதினீர்களா?

ரஹ்மத் அலி 1933 இல் லண்டனில் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் PAKSTAN என்ற பெயரை அறிமுகப்படுத்தியிருந்தார். அதை அந்நேரம் ஜின்னா கணக்கில் கொள்ளவில்லை என கூறியிருந்தேன். இடையில் ஜின்னா அரசியலை விட்டு ஒதுங்கி லண்டனில் வசித்தார். மீண்டும் முஸ்லிம் லீக் அழைத்து தான் இந்தியா வந்தார்.

1940 லாகூர் பிரகடனத்திலும் பாகிஸ்தான் என்ற பெயரை முஸ்லிம் லீக் பயன்படுத்தியதாக நான் அறியவில்லை. ஆனால் லாகூர் பிரகடனத்துடன் இந்துத்துவவாதிகளும் இந்திய ஊடகங்களும் ஜின்னா மற்றும் முஸ்லிம் லீக் பாகிஸ்தான் கேட்கிறார்கள் என செய்தி வெளியிட தொடங்கினார்களாம்.

முஸ்லிம் லீக் 1946 இல் தான் பாகிஸ்தான் என்ற சொல்லை பயன்படுத்தியதாகவும் வாசித்தேன்.

PAKSTAN என்ற சொல்லுக்கு தான் உச்சரிப்புக்கு வசதியாக இடையில் I சேர்க்கப்பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஸ்மீர் பற்றி முழுமையாக 2 மணி நேரத்தில் புரிந்துகொள்ள 
விபரமான தரமான ஒரு டாக்குமெண்டரி 

இறுதியில் பாவம் உண்மையான காஸ்மீரிகள் இப்போதைய காஸ்மீரில் இல்லை 
அகதிகளாக ஈழத்தமிழர்களைப்போல அடித்து அகதிகளாக விரட்டப்பட்டு இருக்கிறார்கள் 
கடந்த ஈஸ்ட்டர் குண்டுவெடிப்பில் இலங்கைக்கு சொந்தமில்லாத சிங்களவரும் முஸ்லிம்களும் சண்டை 
போடடதுபோல இப்போ முஸ்லிம்களும் இந்தியாவும் சண்டைபோடுகிறது.

தமிழரோடும் எனது கடந்த கால கருத்துகளோடும் சில பகுதிகள் பயணிக்கின்றன 
இதே திரியில் மேலே எழுதி இருந்தேன் சேரர்கள் இமயம் ஆண்ட கால பகுதியில் இஸ்லாம் இருந்துருக்கவே 
வாய்ப்பு இல்லை என்று ..... காஸ்மீரின் ஆரம்ப கால மதமாக சைவம்தான் இருந்தது என்பதை இங்கே 
அதற்கு ஆதாரமாக பதிவுசெய்து இருக்கிறார்கள்.

புலிகளை அழிப்பது பற்றி 2003 ஜி8 மாநாட்டில் பேசப்பட்டது என்றும் இந்து சமுத்திர கடல்ப்பகுதியில் 
இருந்து கடற்புலிகளும் சோமாலி பீரெட்சுக்களும் அழிக்கப்பட  வேண்டும் என்பது ஆழமாக அங்கே முடிவுசெய்யப்பட்து   என்றும் நான் இங்கு பலதடவை எழுதி இருக்கிறேன் 
அதுக்கு ஆதாரமாக இதில் ஒன்றும் இல்லை ................

....... ஆனால் புலிகள் எதிர்மாமறையாக இரண்டு தடவைகள் காஸ்மீர் விடயத்தில் இந்தியாவுக்கு தாக்கத்தை 
எதேர்ச்சையாக உண்டுபண்ணுவது இங்கே பதிவுசெய்கிறார்கள். தெற்காசியாவில் யாரும் எதிர்பார்க்காத புலிகளின்  வளர்ச்சி என்பது எல்லா வல்லரசுகளின் கண்ணிலும் குத்தியிருக்கிறது ... யாருக்கும் தீங்கு இல்லாது இருந்தாலும்  அதை ஏற்கக்கூடிய மனோநிலையில் உலகு இல்லை என்பதே யதார்த்தம். 

முன்பு நானே ஒரு திரி திறந்து பாஜ்பேய்- முஷரப் பேசசுவார்த்தையில் என்ன நடந்தது என்றும் சில உளவு 
தகவல்களையும் எழுதி இருந்தேன் அந்த காலப்பகுதி இதில் வரும்போது .. அந்த திரிபற்றிய நினைவு வந்து செல்கிறது.

நேரம் கிடைக்கும்போது எல்லோரும் தயவு செய்து பாருங்கள் ......

 

Link to comment
Share on other sites

On 9/11/2019 at 7:33 PM, Lara said:

மன்னர் சமஸ்தானங்களாவும் (562)

565 மன்னர் சமஸ்தானங்கள்.

562 என மாறி எழுதி விட்டேன். Edit செய்து மாற்ற முடியாததால் இப்பதிவில் திருத்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 9/12/2019 at 9:34 PM, Lara said:

பாகிஸ்தான் கருப்பொருள் 19 ஆம் நூற்றாண்டில் வரவில்லை. 

 

On 9/13/2019 at 5:35 AM, Lara said:

ரஹ்மத் அலி 1933 இல் லண்டனில் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் PAKSTAN என்ற பெயரை அறிமுகப்படுத்தியிருந்தார்.

 

On 9/13/2019 at 5:35 AM, Lara said:

முஸ்லிம் லீக் 1946 இல் தான் பாகிஸ்தான் என்ற சொல்லை பயன்படுத்தியதாகவும் வாசித்தேன்.

PAKSTAN என்ற சொல்லுக்கு தான் உச்சரிப்புக்கு வசதியாக இடையில் I சேர்க்கப்பட்டது.

 

தர்க்க அடிப்படையிலும், ஜின்னா எந்த PAKSITAN ஐ தனது இறைமை அரசியல் அடையாளமாக எடுத்திருப்பார் என்பதை  பின்நோக்கிப் பார்ப்பதுடன், இரு PAKISTAN in சொல்லிலக்கணம் மற்றும் சொற்பிறப்பியலையும்  (etymology) ஒப்பிடுவதும், எந்த PAKISTAN ஐ ஜின்னா எடுத்திருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு என்பதையும் ஊகிக்கலாம்.  

லாரா சொல்லியபடி,  உச்சரிக்கும் வசதிக்காக  முஸ்லீம் league ஆல் I  நுழைத்து ( எனது புரிதல் அல்ல) வந்த PAKISTAN, அதன் சொல்லிலக்கணம் மற்றும் சொற்பிறப்பியலையும்  (etymology), https://en.wikisource.org/wiki/Now_or_Never;_Are_We_to_Live_or_Perish_Forever%3F  என்ற இணைப்பில் காணலாம்

 

சி.ர். அலி சூட்டிய PASKTAN எனும் கருப்பொருளையோ, அதன் அடிப்படையில் அமைந்த அடையாளத்தையோ (அதில் அடையாளமே இல்லை ஜின்னா எடுப்பதற்கு, பொருளியல் சார்ந்த உரிமைகள்)  அல்லது அந்த சொல்லில்,  உச்சரிக்கும் வசதிக்காக  முஸ்லீம் league ஆல் I  நுழைத்து (லாரா சொல்லியபடி, எனது புரிதல் அல்ல)   வந்த PAKISTAN எனும் சொல்லையோ அல்லது அடையாளத்தையோ  (அதில் அடையாளமே இல்லை ஜின்னா எடுப்பதத்திற்கு. பொருளியல் சார்ந்த உரிமைகளும் இல்லை )  ஜின்னா எடுத்திருந்தால், ஆங்கிலேயரால் குட்டி அவமதிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டிருப்பதுடன்,  19ம் நூற்றாண்டில் பளிங்காகிய  PAKISTAN எனும் கருப்பொருள் மற்றும் அடையாளம், வரலாற்று சுவடு இல்லாமலே அமுங்கி இருக்கும்  இந்தியாவிற்குள் என்பது எனது அவதானம்.

      

ஜின்னா, PAKISTAN எனும் அடையாளத்தின் historical and  theoretical foundation and  legitimacy ஐயும் எத்தனையோ இடங்களில் வாதாட வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்திருக்கும்.

 

கீழே இருக்கும் ஆங்கிலத்திலான பந்தி (நிர்வாகம் வாதத்தின் தேவை கருதி அனுமதிக்கும் என நம்புகிறேன்), எனது சொந்த எழுத்து, மேலே சொல்லப்பட்ட அடையாளம்,  I நுழைக்கப்பட்டு PAKSTAN இல் இருந்து ஆகிய PAKISTAN, ஆங்கிலேயர் மற்றும் இந்துக்களின் , முக்கியமாக (நரி) நேரு, காந்தி நரிகளின் ஏளனத்துக்கு எவ்வளவு தூரம் ஜின்னாவைஆளாக்கி இருக்கும் என்பதை காட்டுவதற்கு.  

 

ஆங்கில ஆக்கம் தொடக்கம்.    

 

I present a small conjecture for the sake of argument in English.

Jinnah's speech would have to be on the line similar to,


"Your Excellence,

The  people of  Punjab, Afgan, Kashmir, Sindh and Baluchistan are the indigenous people of those provinces.

This is not the first time we are calling for separation, our people had called economic separation in 1933.

We know we have always been different people.

Yet, as statesmen, we resisted those calls.

We have selflessly tried our best to stay within India, and now the relationship soured and as Muslims have become dirt to our Hindu bretheren.

Our way of life from birth to death, customs, beliefs, god and all are different.  

We have therefore decided to identify ourself by the name of PAKISTAN.

Please let me explain to you, your  Excellence.

We adopted first letters of those provinces' name except for Baluchistan, adopted 'stan' for  Baluchistan and joined them."


If, then, Jinnah had continued explaning that , "P-Punjab, A- Afgan, K- Kashmir, S- Sindh, TAN for Baluchistan, and that the letter I had been inserted and,  transformed their identity to be PAKISTAN  for simply pronouncing the actual identity PASKTAN, he would have been laughed at, mocked and knocked out.

That would have been  end of Jinnah and PAKISTAN of 19th century ideal.
   
British being expert at throwing casual  racist or  sexual innuendos, then probably  had thrown a question similar to the  line of "Doesn't AAASTAN (PunjAb, AfgAn, KAshmir, Sindh and TAN for Baluchistan)  sounds much jucier and you do not have to insert anything?"; my sexual pun intended.

ஆங்கில ஆக்கம் முடிவு.    

ஜின்னா in PAKISTAN ஆக்கான வாதத்தை இழந்திருப்பார், I நுழைக்கப்பட்ட பாகிஸ்தானை எடுத்திருந்தால். அத்துடன், மற்றவர்கலின் ஏளனத்துக்குm, கேலிக்கும் கூனிக் குறுக  வேண்டி வந்திருக்கும்.

இன்னுமொன்றையும் சொல்லவேண்டும், இந்த PAKISTAN (19ம் நூற்றாண்டு) என்ற கருப்பொருளை, அடையாளத்தை ஜின்னாவின் குழாம் (Elite bourgeoisie) ஆரம்பத்தில் ஆகக் குறைந்தது ஆதரிக்கவில்லை, மாறாக உட்சீற்றமும் கொண்டிருந்தந்தனர்.

காரணம், அந்த கருப்பொருளின் அடையாளம் வேண்டி நின்ற  சமூக, பொருளாதார சீர்திருத்தங்கள்.

PAKISTAN எனும் சொல்லின் சொல்லிணக்கணமும், சொற்பிறப்பியலும் (etymology),  

தோற்றம் பாரசீகம்.

PAKI - தூய்மை (Pure), தூய்மையானவர்கள்.
STAN - பூமி (இடம்)  (நேரடியான கருத்து).

நேரடி கருத்து - தூய்மையின் பூமி, தூய்மையானவர்களின் பூமி.

PAKISTAN தேசம் எனும் பின்ணணியில்,

PAKI என்பது religiously, spritually,  culturally, economically (அந்த கருப்பொருள் பொருளாதார சீந்திருத்தங்களையும் உள்ளடக்கியது) refined people.  
 
STAN என்பது நிலப்புலம் அல்லது தாயகம்  (land of என்பது போல, உ.ம். England, Scotland etc.)   

சுருக்கமாக, தூய்மையானவர்களின் தாயகம் அல்லது நிலப்புலம் (Land of Paki just like Land of English or  Scots).

பாக்கிஸ்தானியர் உண்மையிலேயே அக மற்றும் புற  தூய்மை உள்ளவர்களா என்பது வேறுவிடயம்.  
            
ஜின்னாவின் தெரிவு, 19ம் நூற்றாண்டு PAKISTAN ஆ ,  அல்லது லாரா சொல்லியபடி, உச்சரிப்புக்கு I நுழைக்கப்பட்டு PAKSTAN இல் இருந்து ஆகிய PAKISTAN ஆ என்பதை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kadancha said:

 

 

 

 

தர்க்க அடிப்படையிலும், ஜின்னா எந்த PAKSITAN ஐ தனது இறைமை அரசியல் அடையாளமாக எடுத்திருப்பார் என்பதை  பின்நோக்கிப் பார்ப்பதுடன், இரு PAKISTAN in சொல்லிலக்கணம் மற்றும் சொற்பிறப்பியலையும்  (etymology) ஒப்பிடுவதும், எந்த PAKISTAN ஐ ஜின்னா எடுத்திருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு என்பதையும் ஊகிக்கலாம்.  

லாரா சொல்லியபடி,  உச்சரிக்கும் வசதிக்காக  முஸ்லீம் league ஆல் I  நுழைத்து ( எனது புரிதல் அல்ல) வந்த PAKISTAN, அதன் சொல்லிலக்கணம் மற்றும் சொற்பிறப்பியலையும்  (etymology), https://en.wikisource.org/wiki/Now_or_Never;_Are_We_to_Live_or_Perish_Forever%3F  என்ற இணைப்பில் காணலாம்

 

சி.ர். அலி சூட்டிய PASKTAN எனும் கருப்பொருளையோ, அதன் அடிப்படையில் அமைந்த அடையாளத்தையோ (அதில் அடையாளமே இல்லை ஜின்னா எடுப்பதற்கு, பொருளியல் சார்ந்த உரிமைகள்)  அல்லது அந்த சொல்லில்,  உச்சரிக்கும் வசதிக்காக  முஸ்லீம் league ஆல் I  நுழைத்து (லாரா சொல்லியபடி, எனது புரிதல் அல்ல)   வந்த PAKISTAN எனும் சொல்லையோ அல்லது அடையாளத்தையோ  (அதில் அடையாளமே இல்லை ஜின்னா எடுப்பதத்திற்கு. பொருளியல் சார்ந்த உரிமைகளும் இல்லை )  ஜின்னா எடுத்திருந்தால், ஆங்கிலேயரால் குட்டி அவமதிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டிருப்பதுடன்,  19ம் நூற்றாண்டில் பளிங்காகிய  PAKISTAN எனும் கருப்பொருள் மற்றும் அடையாளம், வரலாற்று சுவடு இல்லாமலே அமுங்கி இருக்கும்  இந்தியாவிற்குள் என்பது எனது அவதானம்.

      

ஜின்னா, PAKISTAN எனும் அடையாளத்தின் historical and  theoretical foundation and  legitimacy ஐயும் எத்தனையோ இடங்களில் வாதாட வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்திருக்கும்.

 

கீழே இருக்கும் ஆங்கிலத்திலான பந்தி (நிர்வாகம் வாதத்தின் தேவை கருதி அனுமதிக்கும் என நம்புகிறேன்), எனது சொந்த எழுத்து, மேலே சொல்லப்பட்ட அடையாளம்,  I நுழைக்கப்பட்டு PAKSTAN இல் இருந்து ஆகிய PAKISTAN, ஆங்கிலேயர் மற்றும் இந்துக்களின் , முக்கியமாக (நரி) நேரு, காந்தி நரிகளின் ஏளனத்துக்கு எவ்வளவு தூரம் ஜின்னாவைஆளாக்கி இருக்கும் என்பதை காட்டுவதற்கு.  

 

ஆங்கில ஆக்கம் தொடக்கம்.    

 

I present a small conjecture for the sake of argument in English.

Jinnah's speech would have to be on the line similar to,


"Your Excellence,

The  people of  Punjab, Afgan, Kashmir, Sindh and Baluchistan are the indigenous people of those provinces.

This is not the first time we are calling for separation, our people had called economic separation in 1933.

We know we have always been different people.

Yet, as statesmen, we resisted those calls.

We have selflessly tried our best to stay within India, and now the relationship soured and as Muslims have become dirt to our Hindu bretheren.

Our way of life from birth to death, customs, beliefs, god and all are different.  

We have therefore decided to identify ourself by the name of PAKISTAN.

Please let me explain to you, your  Excellence.

We adopted first letters of those provinces' name except for Baluchistan, adopted 'stan' for  Baluchistan and joined them."


If, then, Jinnah had continued explaning that , "P-Punjab, A- Afgan, K- Kashmir, S- Sindh, TAN for Baluchistan, and that the letter I had been inserted and,  transformed their identity to be PAKISTAN  for simply pronouncing the actual identity PASKTAN, he would have been laughed at, mocked and knocked out.

That would have been  end of Jinnah and PAKISTAN of 19th century ideal.
   
British being expert at throwing casual  racist or  sexual innuendos, then probably  had thrown a question similar to the  line of "Doesn't AAASTAN (PunjAb, AfgAn, KAshmir, Sindh and TAN for Baluchistan)  sounds much jucier and you do not have to insert anything?"; my sexual pun intended.

ஆங்கில ஆக்கம் முடிவு.    

ஜின்னா in PAKISTAN ஆக்கான வாதத்தை இழந்திருப்பார், I நுழைக்கப்பட்ட பாகிஸ்தானை எடுத்திருந்தால். அத்துடன், மற்றவர்கலின் ஏளனத்துக்குm, கேலிக்கும் கூனிக் குறுக  வேண்டி வந்திருக்கும்.

இன்னுமொன்றையும் சொல்லவேண்டும், இந்த PAKISTAN (19ம் நூற்றாண்டு) என்ற கருப்பொருளை, அடையாளத்தை ஜின்னாவின் குழாம் (Elite bourgeoisie) ஆரம்பத்தில் ஆகக் குறைந்தது ஆதரிக்கவில்லை, மாறாக உட்சீற்றமும் கொண்டிருந்தந்தனர்.

காரணம், அந்த கருப்பொருளின் அடையாளம் வேண்டி நின்ற  சமூக, பொருளாதார சீர்திருத்தங்கள்.

PAKISTAN எனும் சொல்லின் சொல்லிணக்கணமும், சொற்பிறப்பியலும் (etymology),  

தோற்றம் பாரசீகம்.

PAKI - தூய்மை (Pure), தூய்மையானவர்கள்.
STAN - பூமி (இடம்)  (நேரடியான கருத்து).

நேரடி கருத்து - தூய்மையின் பூமி, தூய்மையானவர்களின் பூமி.

PAKISTAN தேசம் எனும் பின்ணணியில்,

PAKI என்பது religiously, spritually,  culturally, economically (அந்த கருப்பொருள் பொருளாதார சீந்திருத்தங்களையும் உள்ளடக்கியது) refined people.  
 
STAN என்பது நிலப்புலம் அல்லது தாயகம்  (land of என்பது போல, உ.ம். England, Scotland etc.)   

சுருக்கமாக, தூய்மையானவர்களின் தாயகம் அல்லது நிலப்புலம் (Land of Paki just like Land of English or  Scots).

பாக்கிஸ்தானியர் உண்மையிலேயே அக மற்றும் புற  தூய்மை உள்ளவர்களா என்பது வேறுவிடயம்.  
            
ஜின்னாவின் தெரிவு, 19ம் நூற்றாண்டு PAKISTAN ஆ ,  அல்லது லாரா சொல்லியபடி, உச்சரிப்புக்கு I நுழைக்கப்பட்டு PAKSTAN இல் இருந்து ஆகிய PAKISTAN ஆ என்பதை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.

எனது அவதானங்கள்

1.  Now or Never என்ற அலியின் 1933 இல் நடந்த வட்டமேசை மாநாட்டில்  முஸ்லீம்கள் சார்பாக சமர்பிக்கப்பட்ட பிரசுரத்திலலேயே PAKSTAN எனும் பதம் முதன் முதலில் பாவனைக்கு வருகிறது, அச்சேறுகிறது. இந்த பிரசுரத்தின் இணைப்பு கீழே

https://www.rarebooksocietyofindia.org/postDetail.php?id=196174216674_10154473128346675

http://www.columbia.edu/itc/mealac/pritchett/00islamlinks/txt_rahmatali_1933.html

2. இந்த பிரசுரம் பின்வருமாறு சொல்கிறது;

At this solemn hour in the history of India, when British and Indian statesmen are laying the foundations of a Federal Constitution for that land, we address this appeal to you, in the name of our common heritage, on behalf of our thirty million Muslim brethren who live in PAKSTAN�by which we mean the five Northern units of India, Viz: Punjab, North-West Frontier Province (Afghan Province), Kashmir, Sind and Baluchistan.

இந்த பிரசுரத்தை அலி தனியாளாக தயாரித்தார் எனவும், இதை மாநாட்டில் சமர்பிக்க தேவைப்பட்ட 3 கற்றவர்களின் கையெழுத்தை அவரால் இந்தியமாயைக்குள் கிடந்த நாட்டில் வசித்த முஸ்லிம் தலைவர்களிடம் இருந்து பெறமுடியவில்லை என்பதும் கடைசியில் லண்டனில் வசித்த 3 பேரே ஒப்பம் இட்டனர் ( இதில் ஜின்னா இல்லை) என்பது வரலாறு. 

இதிலிருந்து தெளிவாக தெரிவது யாதெனில் Pakstan எனும் சொல் அலியின் புத்துருவாக்கம். அந்த பெயருக்கு அலி கொடுத்த வியாக்கியானம் மேலே இந்த பிரசுரத்திலேயே கொடுக்கப்பட்டுளது. ஆகவே  லாரா சொன்ன விளக்கமே - பாக்ஸ்தான் (பாகிஸ்தான்) என்பதற்கான ஆரம்ப காரணம் (original reason) என்பது வெள்ளிடைமலை. வரலாற்று உண்மை.

3. மற்றைய, தூயவர்களின்-ஸ்தானம் எனும் பொருள், பின்னாளில் கொடுக்கப்பட்ட முன்னதை விடப் பொருத்தமான ஒரு வியாக்கியானம். அதிலும் தூய என்ற பாரசீக சொல் Pak. ஸ்தானம் என்ற சமஸ்கிரத சொல்லின் பாரசீக/உருது வடிவே Stan. எனவே இந்த விளக்கத்தின் படியும் பெயர் Pakstan என்பதே. இரு விளக்கத்துக்கும் “i” எனும் எழுத்து உச்சரிப்புக்காகவே சேர்க்கப் பட்டுளது.

4. நீங்களே சொல்லியது போல, நீங்கள் மேலே ஜின்னாவின் ஆங்கிலப் பேச்சு பற்றி எழுதி இருப்பது ஒரு conjecture. ஆனால் ஜின்னாவின் தனிநாட்டு கோரிக்கை என்பது அலியின் P,A,K, +Baluchistan என்பதை விட சற்றே வேறுபட்டது.  ஜின்னா கிழங்கு வங்கத்தையும் ஏனைய முஸ்லீம் பகுதிகளையும் சேர்த்துக் கேட்டார். ஆனால் கஸ்மீரை ராஜாவின் கையில் விடத்தாயாராய் இருந்தார். எனவே ஜின்னாவின் உரைகள் எதுவும் பாகிஸ்தான் என்ற பெயருக்கான வியாக்கியானம் எதையும் கொடுக்கவில்லை. மாறாக வடக்கு, மேற்கு, கிழக்கு இந்தியாவில் முஸ்லீம் பெரும்பான்மை பிராந்தியங்களை உள்ளடக்கிய இஸ்லாமிய அரசு என்பதே அவரின் கோரிக்கை. எந்த பகுதி யாருக்கு என்பதை இறுதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நேர்மையாளராக அறியப்பட்ட சிறில் பிரபு வரையும் மேப்பின் அடிப்படையில் ஏற்க ஜின்னா சம்மதித்தார். இந்திய பிரிவினையின் போது நாடு பிரியவேண்டுமா? எப்படிப் பிரிப்பது என்பவைதான் 3 தரப்புகளுக்கும் இடையான விவாதப் பொருளாக இருந்தனவே ஒழிய. புதிய நாட்டின் பெயர் என்ன? அதன் பொருள் என்ன என்பதை இட்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.

பி.கு: ஆங்கிலத்தில் அதி மரியாதை விளிப்பு, your Excellency ( plural your Excellencies ) என்பதே நான் அறிந்தது. ஜனாதிபதி, கவர்னர்,   உயர் ஸ்தானிகற்களை விளிக்கும் முறை. Excellence என்பது உட்சபட்ச (திறன்) என்ற பொருள் படும். பிழையாயின் சுட்டிக்காட்டவும் திருத்திக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

On 9/15/2019 at 12:17 AM, Kadancha said:

லாரா சொல்லியபடி,  உச்சரிக்கும் வசதிக்காக  முஸ்லீம் league ஆல் I  நுழைத்து ( எனது புரிதல் அல்ல) வந்த PAKISTAN

கோஷான் ஏற்கனவே பல விடயங்களை சுட்டிக்காட்டியிருப்பதால் அவற்றை மீண்டும் நான் எழுதவில்லை. இதற்கு மட்டும் பதிலளிக்கிறேன்.

PAKSTAN என்ற சொல்லுக்கு தான் உச்சரிப்புக்கு வசதியாக இடையில் I சேர்க்கப்பட்டது என கூறினேனே தவிர அதை முஸ்லிம் லீக் சேர்த்ததாக நான் எழுதவில்லை.

லாரா சொல்லியபடி என நான் சொல்லாத ஒன்றை சொல்லாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Lara said:

கோஷான் ஏற்கனவே பல விடயங்களை சுட்டிக்காட்டியிருப்பதால் அவற்றை மீண்டும் நான் எழுதவில்லை. இதற்கு மட்டும் பதிலளிக்கிறேன்.

PAKSTAN என்ற சொல்லுக்கு தான் உச்சரிப்புக்கு வசதியாக இடையில் I சேர்க்கப்பட்டது என கூறினேனே தவிர அதை முஸ்லிம் லீக் சேர்த்ததாக நான் எழுதவில்லை.

லாரா சொல்லியபடி என நான் சொல்லாத ஒன்றை சொல்லாதீர்கள்.

ஆம், திருத்தமாக, முஸ்லீம் லீக் PAKSTAN இல்  I நுழைத்து என லாரா சொல்லியது என்பது தவிர்க்கப்படுகிறது எனது கருத்துக்களில் இருந்து.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/15/2019 at 5:07 PM, goshan_che said:

எனது அவதானங்கள்

1.  Now or Never என்ற அலியின் 1933 இல் நடந்த வட்டமேசை மாநாட்டில்  முஸ்லீம்கள் சார்பாக சமர்பிக்கப்பட்ட பிரசுரத்திலலேயே PAKSTAN எனும் பதம் முதன் முதலில் பாவனைக்கு வருகிறது, அச்சேறுகிறது. இந்த பிரசுரத்தின் இணைப்பு கீழே

https://www.rarebooksocietyofindia.org/postDetail.php?id=196174216674_10154473128346675

http://www.columbia.edu/itc/mealac/pritchett/00islamlinks/txt_rahmatali_1933.html

2. இந்த பிரசுரம் பின்வருமாறு சொல்கிறது;

At this solemn hour in the history of India, when British and Indian statesmen are laying the foundations of a Federal Constitution for that land, we address this appeal to you, in the name of our common heritage, on behalf of our thirty million Muslim brethren who live in PAKSTAN�by which we mean the five Northern units of India, Viz: Punjab, North-West Frontier Province (Afghan Province), Kashmir, Sind and Baluchistan.

இந்த பிரசுரத்தை அலி தனியாளாக தயாரித்தார் எனவும், இதை மாநாட்டில் சமர்பிக்க தேவைப்பட்ட 3 கற்றவர்களின் கையெழுத்தை அவரால் இந்தியமாயைக்குள் கிடந்த நாட்டில் வசித்த முஸ்லிம் தலைவர்களிடம் இருந்து பெறமுடியவில்லை என்பதும் கடைசியில் லண்டனில் வசித்த 3 பேரே ஒப்பம் இட்டனர் ( இதில் ஜின்னா இல்லை) என்பது வரலாறு. 

இதிலிருந்து தெளிவாக தெரிவது யாதெனில் Pakstan எனும் சொல் அலியின் புத்துருவாக்கம். அந்த பெயருக்கு அலி கொடுத்த வியாக்கியானம் மேலே இந்த பிரசுரத்திலேயே கொடுக்கப்பட்டுளது. ஆகவே  லாரா சொன்ன விளக்கமே - பாக்ஸ்தான் (பாகிஸ்தான்) என்பதற்கான ஆரம்ப காரணம் (original reason) என்பது வெள்ளிடைமலை. வரலாற்று உண்மை.

3. மற்றைய, தூயவர்களின்-ஸ்தானம் எனும் பொருள், பின்னாளில் கொடுக்கப்பட்ட முன்னதை விடப் பொருத்தமான ஒரு வியாக்கியானம். அதிலும் தூய என்ற பாரசீக சொல் Pak. ஸ்தானம் என்ற சமஸ்கிரத சொல்லின் பாரசீக/உருது வடிவே Stan. எனவே இந்த விளக்கத்தின் படியும் பெயர் Pakstan என்பதே. இரு விளக்கத்துக்கும் “i” எனும் எழுத்து உச்சரிப்புக்காகவே சேர்க்கப் பட்டுளது.

4. நீங்களே சொல்லியது போல, நீங்கள் மேலே ஜின்னாவின் ஆங்கிலப் பேச்சு பற்றி எழுதி இருப்பது ஒரு conjecture. ஆனால் ஜின்னாவின் தனிநாட்டு கோரிக்கை என்பது அலியின் P,A,K, +Baluchistan என்பதை விட சற்றே வேறுபட்டது.  ஜின்னா கிழங்கு வங்கத்தையும் ஏனைய முஸ்லீம் பகுதிகளையும் சேர்த்துக் கேட்டார். ஆனால் கஸ்மீரை ராஜாவின் கையில் விடத்தாயாராய் இருந்தார். எனவே ஜின்னாவின் உரைகள் எதுவும் பாகிஸ்தான் என்ற பெயருக்கான வியாக்கியானம் எதையும் கொடுக்கவில்லை. மாறாக வடக்கு, மேற்கு, கிழக்கு இந்தியாவில் முஸ்லீம் பெரும்பான்மை பிராந்தியங்களை உள்ளடக்கிய இஸ்லாமிய அரசு என்பதே அவரின் கோரிக்கை. எந்த பகுதி யாருக்கு என்பதை இறுதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நேர்மையாளராக அறியப்பட்ட சிறில் பிரபு வரையும் மேப்பின் அடிப்படையில் ஏற்க ஜின்னா சம்மதித்தார். இந்திய பிரிவினையின் போது நாடு பிரியவேண்டுமா? எப்படிப் பிரிப்பது என்பவைதான் 3 தரப்புகளுக்கும் இடையான விவாதப் பொருளாக இருந்தனவே ஒழிய. புதிய நாட்டின் பெயர் என்ன? அதன் பொருள் என்ன என்பதை இட்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.

பி.கு: ஆங்கிலத்தில் அதி மரியாதை விளிப்பு, your Excellency ( plural your Excellencies ) என்பதே நான் அறிந்தது. ஜனாதிபதி, கவர்னர்,   உயர் ஸ்தானிகற்களை விளிக்கும் முறை. Excellence என்பது உட்சபட்ச (திறன்) என்ற பொருள் படும். பிழையாயின் சுட்டிக்காட்டவும் திருத்திக் கொள்கிறேன்.

முதலில் jinnah வலியாவே வாதத்தை வைத்திருப்பார் என்பதில்லை. சட்ட வாதாடும் வல்லுனராக, குறைந்தளவில் பேசுவதே தனக்கு நனமை என்பது ஜின்னாக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

ஜின்னா முஸ்லீம் அடிப்படையிலான அரசு என்று சொல்லும் பொது, எதிர்வாதகமாக வந்திருக்கும் என்பதே.


PAKSTAN, 1933இல்,  தோன்றியதைதையோ அல்லது அதில் I நுழைக்கப்பட்டு PAKISTAN எனும் சொல் மற்றும் அடையாளம் வந்ததையோ நான் இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால், PAKSTAN இல் இருந்து வந்த PAKISTAN என்பதிலும் மூத்ததாக PAKISTAN எனும் மத அடிப்படியில்லானா கருப்பொருள், அடையாளம் 19ம் நூற்றாண்டில் வந்துவிட்டது. அதிலே தான், பாக்கிஸ்தான் ஐ நவீன தேச-அரசகா தாபிக்க  வேண்டும் எனும் வாதம் முதன் முதலில் எழும்பியது.

இரண்டு அடையாளங்களுக்கிமிடையில், பாரிய வேறுபாடுகள்  உண்டு.

PAKISTAN அரசின் தோற்றம், PAKSTAN இல் இருந்து  வந்த  PAKISTAN இற்கு காலத்தில் கிட்ட இருப்பதால் மற்றும் எழுத்து வடிவில் கிடைப்பதால், PAKISTAN தோற்றம் 1933 என்று வெளியார் புரிவதத்திற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் (இது எனது அவதானம்).


நிலத் தொடர்பில்லாத தற்போதைய பங்களாதேஷ், ஜின்னா பாகிஸ்தானின் பகுதியாக கோருவதற்கு, தார்மீக உரிமையை வழங்கியது எது?

PAKSTAN என்பதில் காஸ்மீர் இருந்தும், ஏன் ஜின்னா ஆல் தவிர்க்கப்பட்டது?   

PAKISTAN எனும் கருப் பொருளின் தொடக்கம், Syed Ahmad Khan இன் சமய, சமூக  சீர்திருத்தங்களில் இருந்து தொடங்குகிறது. இதுவே தற்போதைய பங்களாதேஷ்PAKISTAN இற்குள் (ஜின்னா இன்) உள்ளக்கடக்கப்படுவதத்திற்கு பாதை அமைத்தது என்று தெளிவடைய வேண்டி இருக்கிறது (எனது புரிதல், வாய் வழி கதைத்ததிலும்).

ஆயினும், பாக்கிஸ்தான் அரசு, இதில் தெளிவாக உள்ளது. அதாவது நவீன பாகிஸ்தானின் nation-state CONCEPT  தொடக்கம் 19ம் நூற்றாண்டில் என்பதை பற்றி.

 Syed Ahmad Khan இற்கு முதல்  

விக்கிபீடியா இல் இருந்து நேரடியாக
Akbar Ahmed also considers Haji Shariatullah (1781–1840) and Syed Ahmad Barelvi (1786–1831) to be the forerunners of the Pakistan Movement, because of their purist and militant reformist movements targeting the Muslim masses, saying that "reformers like Waliullah, Barelvi and Shariatullah were not demanding a Pakistan in the modern sense of nationhood.

ஜின்னா கூட, Syed Ahmad Khan காலத்தில் எழும்பிய pakistan எனும் கருப்பொருளை, அடையதளத்தை, அரசியல் நிதர்சனமாக்கியவர் என்றே பார்க்கப்படுகிறார்.

நீங்கள் சொல்லும்  Paskistan இன் etymology, PAKSTAN இல் , வசதிக்காக  ஐ நுழைக்கப்பட்ட என்பது, 1933 இல் வந்த PAKSTAN இ அடிப்படையயாக கொண்டு.

ஆனால், 19ம் நூற்றாண்டு PAKISTAN இன் etymology, அயலில் இருக்கும் AFGAN (Afgnistan), Uzbek (Uzbekistan), TAjik (Tajikistan) என்பது போன்ற அடையாளங்களின் பெயர் வந்த  வரலாற்று தொடர்ச்சி 19ம் நூற்றாண்டு பாக்கிஸ்தான் பெயர். ISTAN பாரசீக வேர்ச்சொல்.

அதனால், இங்கு I ஏதன் பகுதியாக, PAK ஆ இல்லை  ISTAN பகுதியாக வந்ததா, AFGAN, AFGANI (AFGANI-STAN அல்லது afgan-ISTAN  போல) என்பது போன்று வந்ததா என்பதே தெளிவில்லாமல் உள்ளது. ஏனெனில், PAKISTAN இற்கு இருபக்க, பாரசீக தாக்கமும், அதேவேளை சமஸ்கிருத தாக்கமும் வரலாற்றில் உண்டு. மற்றும் ISTAN இல் முடியும் இடங்கள் (I எதில் வருகிறது என்று தெரியாமல், Baltistan)  PAKISTAN அரசின் கீழ் வருவதற்கு முதலே இருந்தன. STAN இல் முடியும் I உள்ள இடங்கள் I இல்லாத இடங்கள் என்றும் உளது. அதனால், PAKISTAN ஐ தனிமையில் பார்க்கப்பட முடியாது.      ஆயினும், இது 19ம் நூற்றாண்டு PAKISTAN ஐ மாற்றிவிடாது.

இன்னுமொன்றையும் சொல்ல வேண்டும், PAKSTAN ஐ உருவாக்கிய சி.ர்.அலி ஐ பாக்கிஸ்தான் அரசாங்கதால் கிரிமினலாக நடத்தப்பட்டு, அநாதையாக, இமானுவேல் college, Cambridge Master இன் செலவு மூலம் 1951 இல் கேம்பிரிட்ஜ் யிலேயே அடக்கம் செய்யப்பட்டார். தமது அரசின், தேசத்தின் பெயர் வழங்கியவர் என்று கொண்டாடப்படும் (உங்களின் பார்வையில்) ஒருவரை, ஓர் அரசு இப்படி நடத்துமா?   Pakistan செலவுகளை 3 வருடத்திற்கு பின்பு விருப்பமில்லாமல், இழுபறிப்பட்டு  கொடுத்ததாயினும். Pakistan அரசிற்கு சி.ர்.அலி யின் நடத்தை Pakistan அரசிடற்கு  பிடிக்கவில்லை என்றால், அவரின் (உங்களின் பார்வையிலான) status வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அது போல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதை சொல்வதற்கான காரணம், சி.ர்.அலியின் PAKSTAN இல் இருந்து தோன்றிய PAKISTAN ஐ, PAKISTAN அரசை அமைத்தவர்கள் ((ஜின்னா) கருத்தில் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்பதை ஊக்கமாக கொள்வதற்கு.      


இனி இதை முடிப்போம். தேவையில்லாமல் நீள்கிறது.

 

 

 

Link to comment
Share on other sites

7 hours ago, Kadancha said:

ஆனால், PAKSTAN இல் இருந்து வந்த PAKISTAN என்பதிலும் மூத்ததாக PAKISTAN எனும் மத அடிப்படியில்லானா கருப்பொருள், அடையாளம் 19ம் நூற்றாண்டில் வந்துவிட்டது. அதிலே தான், பாக்கிஸ்தான் ஐ நவீன தேச-அரசகா தாபிக்க  வேண்டும் எனும் வாதம் முதன் முதலில் எழும்பியது.

பாகிஸ்தான் என்பது மத அடிப்படையிலான கருப்பொருள் அல்ல. அது ஒரு தேசத்திற்கு/நாட்டிற்கு வழங்கப்பட்ட பெயர்.

PAKSTAN இலிருந்து PAKISTAN வர முன் பாகிஸ்தான் என்ற பெயர் இல்லை.

அப்படியிருக்க முன்னைய கருத்துகளுக்கு “பாகிஸ்தான்” பெயர் சூட்டுவது உங்கள் கருத்தை நியாயப்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் உத்தி.

Link to comment
Share on other sites

9 hours ago, Kadancha said:

நிலத் தொடர்பில்லாத தற்போதைய பங்களாதேஷ், ஜின்னா பாகிஸ்தானின் பகுதியாக கோருவதற்கு, தார்மீக உரிமையை வழங்கியது எது?

PAKSTAN என்பதில் காஸ்மீர் இருந்தும், ஏன் ஜின்னா ஆல் தவிர்க்கப்பட்டது?   

ஜின்னா முன்னர் தனிநாடு கோரவில்லை. 

அதை அவரது 14 அம்ச கோரிக்கையில் கூட பார்க்கலாம். ஏற்கனவே அதை சுட்டிக்காட்டியிருந்தேன்.

The form of the future constitution should be federal, with the residuary powers vested in the provinces;

A uniform measure of autonomy shall be guaranteed to all provinces;

அன்றைய கோரிக்கையில் சிந்துவை பம்பாயிலிருந்து பிரித்து தனி மாகாணமாக்கப்பட வேண்டும், பலோசிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் போன்றவற்றையும் கேட்டார்.

Sindh should be separated from the Bombay Presidency.

Reforms should be introduced in the North West Frontier Province and Balochistan on the same footing as in the other provinces.

https://en.m.wikipedia.org/wiki/Fourteen_Points_of_Jinnah 

இதில் வங்காளம் பற்றி கூட கதைக்கவில்லை.

1930 களில் லண்டனில் இடம்பெற்ற முதலாம், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கூட ஜின்னா 14 அம்ச கோரிக்கையில் உள்ளதை தான் வலியுறுத்தினார்.

மூன்றாவது வட்ட மேசை மாநாட்டிற்கு ஜின்னாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

1937 தேர்தலின் பின் இடம்பெற்ற சம்பவங்கள் தான் 1940 லாகூர் பிரகடனத்திற்கு காரணம் என நான் கூறியிருந்தேன்.

லாகூர் பிரகடனத்தில் கூறப்படுவது,

“No constitutional plan would be workable or acceptable to the Muslims unless geographical contiguous units are demarcated into regions which should be so constituted with such territorial readjustments as may be necessary. That the areas in which the Muslims are numerically in majority as in the North-Western and Eastern zones of (British) India should be grouped to constitute independent states in which the constituent units shall be autonomous and sovereign”.

காஷ்மீர் என்பது பிரித்தானிய இந்திய மாகாணமாக இருந்த பகுதியல்ல, அது மன்னர் சமஸ்தானமாக இருந்த பகுதி. எனவே அதை ஜின்னா கோரவில்லை.

Link to comment
Share on other sites

9 hours ago, Kadancha said:

இன்னுமொன்றையும் சொல்ல வேண்டும், PAKSTAN ஐ உருவாக்கிய சி.ர்.அலி ஐ பாக்கிஸ்தான் அரசாங்கதால் கிரிமினலாக நடத்தப்பட்டு, அநாதையாக, இமானுவேல் college, Cambridge Master இன் செலவு மூலம் 1951 இல் கேம்பிரிட்ஜ் யிலேயே அடக்கம் செய்யப்பட்டார். தமது அரசின், தேசத்தின் பெயர் வழங்கியவர் என்று கொண்டாடப்படும் (உங்களின் பார்வையில்) ஒருவரை, ஓர் அரசு இப்படி நடத்துமா?   Pakistan செலவுகளை 3 வருடத்திற்கு பின்பு விருப்பமில்லாமல், இழுபறிப்பட்டு  கொடுத்ததாயினும். Pakistan அரசிற்கு சி.ர்.அலி யின் நடத்தை Pakistan அரசிடற்கு  பிடிக்கவில்லை என்றால், அவரின் (உங்களின் பார்வையிலான) status வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அது போல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதை சொல்வதற்கான காரணம், சி.ர்.அலியின் PAKSTAN இல் இருந்து தோன்றிய PAKISTAN ஐ, PAKISTAN அரசை அமைத்தவர்கள் ((ஜின்னா) கருத்தில் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்பதை ஊக்கமாக கொள்வதற்கு.      

ரஹ்மத் அலி உருவாக்கிய பாகிஸ்தான் என்ற பெயரை தான் பின்னைய காலங்களில் முஸ்லிம்களின் தேசத்துக்கு பெயராக ஜின்னா, முஸ்லிம் லீக் வைத்தார்கள். அதற்காக ரஹ்மத் அலி கூறிய பிரதேசங்களை உள்ளடக்கி தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலையில் ஜின்னாவோ, முஸ்லிம் லீக்கோ இருக்கவில்லை.

ரஹ்மத் அலிக்கு பிரிட்டிஷ் இந்தியா பிரிந்து பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகள் உருவான போது ஜின்னா பெரிய பாகிஸ்தானை பெறாமல் சிறிய பாகிஸ்தானை பெற்று விட்டார் என்பது அதிருப்தி. வங்காளம், பஞ்சாப் கூட முழுமையாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவதாக இருந்து பின் காங்கிரஸ், இந்துத்துவவாதிகள் அவை பிரிக்கப்படவேண்டும் என நின்று பிரித்தார்கள்.

1948 ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு போனவர் அங்கு ஜின்னாவை, முஸ்லிம் லீக்கை தொடர்ந்து கண்டபடி விமர்சித்துக்கொண்டிருந்தார்.

1948 செப்ரெம்பர் 11 ஆம் திகதி ஜின்னா மரணமடைந்ததும் ஒக்டோபர் மாதம் லியாகத் அலி கான் ரஹ்மத் அலியை பாகிஸ்தானை விட்டு வெளியேற்றினார்.

அது தான் அவர் மரணத்தின் பின்னும் தொடர்ந்த பிரச்சினை. இது தான் நான் அறிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Lara said:

பாகிஸ்தான் என்பது மத அடிப்படையிலான கருப்பொருள் அல்ல. அது ஒரு தேசத்திற்கு/நாட்டிற்கு வழங்கப்பட்ட பெயர்.

PAKSTAN இலிருந்து PAKISTAN வர முன் பாகிஸ்தான் என்ற பெயர் இல்லை.

அப்படியிருக்க முன்னைய கருத்துகளுக்கு “பாகிஸ்தான்” பெயர் சூட்டுவது உங்கள் கருத்தை நியாயப்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் உத்தி.

இப்பொது, தேசத்தின் கருப்பொருள் மற்றும் அடையாளம்  இல்லை என்று வந்து முடிந்திருக்கிறது, பெயர் சூட்டும் எனது உத்தி என்று வந்து முடிந்து இருக்கிறது.

வாதத்துக்கு பஞ்சமா?

ஓர் புள்ளியில், வரையறுக்கப்பட்ட காலப் பகுதியை வைத்து நீங்கள் முடிவிற்கு வந்து விட்டு, உண்மையான வரலாற்றை பரக்கத் தவறியது யார்?

வரலாற்றில் எல்லாம் கண்முன்னே கிடைக்காது, கண்முன்னே கிடைப்பது எல்லாம் சரியாக இருக்கவும் வாய்ப்புகள் குறைவு.

நான் என்ன விதத்தில் வரலாற்றை புரிந்திருக்கிறேன் என்று உங்களுக்கு விளங்கி இருக்கும்.

சரி, பகிரங்க தரவுகளை (விக்கிபீடியா) தூக்கி எறிந்தீர்கள்.

இது மிகவும் அருமையான தரவு, பதிவுகளில் இல்லை. அல்லது மிகவும் அரிது .

https://www.slideshare.net/waqarbutt74/pakistan-movement

15 பக்கங்கள் உள்ளது. 4ம்  பாகத்தை பாருங்கள். கோசான் மற்றும் வரலாற்றில், குறிப்பாக தேசங்களின் வரலாற்றில் பற்று உள்ளவர்களிடமும் இடமும் இதை கேட்டுக்கொள்கிறேன். 

"The founder of that word "Pakistan"is Sir Syed Ahmad Khan.

Sir Syed Ahmad Khan இற்கு முதலே Pakist anவரலாற்றில் தோன்றி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
      
நீங்கள் இதை தூக்கி எறிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/13/2019 at 6:32 AM, Maruthankerny said:

புலிகளை அழிப்பது பற்றி 2003 ஜி8 மாநாட்டில் பேசப்பட்டது என்றும் இந்து சமுத்திர கடல்ப்பகுதியில் 
இருந்து கடற்புலிகளும் சோமாலி பீரெட்சுக்களும் அழிக்கப்பட  வேண்டும் என்பது ஆழமாக அங்கே முடிவுசெய்யப்பட்து   என்றும் நான் இங்கு பலதடவை எழுதி இருக்கிறேன் 
அதுக்கு ஆதாரமாக இதில் ஒன்றும் இல்லை ................

2003 இல் என்று தான் நினைவு, புலிகளின் கடற் கப்பல் வணிக/வழங்கு சேவையை முடக்க வேண்டும் என்று EU அறிவித்தது.

Link to comment
Share on other sites

9 hours ago, Kadancha said:

இப்பொது, தேசத்தின் கருப்பொருள் மற்றும் அடையாளம்  இல்லை என்று வந்து முடிந்திருக்கிறது, பெயர் சூட்டும் எனது உத்தி என்று வந்து முடிந்து இருக்கிறது.

வாதத்துக்கு பஞ்சமா?

ஓர் புள்ளியில், வரையறுக்கப்பட்ட காலப் பகுதியை வைத்து நீங்கள் முடிவிற்கு வந்து விட்டு, உண்மையான வரலாற்றை பரக்கத் தவறியது யார்?

வரலாற்றில் எல்லாம் கண்முன்னே கிடைக்காது, கண்முன்னே கிடைப்பது எல்லாம் சரியாக இருக்கவும் வாய்ப்புகள் குறைவு.

நான் என்ன விதத்தில் வரலாற்றை புரிந்திருக்கிறேன் என்று உங்களுக்கு விளங்கி இருக்கும்.

சரி, பகிரங்க தரவுகளை (விக்கிபீடியா) தூக்கி எறிந்தீர்கள்.

இது மிகவும் அருமையான தரவு, பதிவுகளில் இல்லை. அல்லது மிகவும் அரிது .

https://www.slideshare.net/waqarbutt74/pakistan-movement

15 பக்கங்கள் உள்ளது. 4ம்  பாகத்தை பாருங்கள். கோசான் மற்றும் வரலாற்றில், குறிப்பாக தேசங்களின் வரலாற்றில் பற்று உள்ளவர்களிடமும் இடமும் இதை கேட்டுக்கொள்கிறேன். 

"The founder of that word "Pakistan"is Sir Syed Ahmad Khan.

Sir Syed Ahmad Khan இற்கு முதலே Pakist anவரலாற்றில் தோன்றி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
      
நீங்கள் இதை தூக்கி எறிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

****** ***** ******

பாகிஸ்தான் என்பது மத அடிப்படையிலான கருப்பொருள் என்றும், முன்பே பாகிஸ்தானை நவீன தேச அரசாக ஸ்தாபிக்க வேண்டும் எனும் வாதமும் இருந்ததாக கூறினீர்கள்.

பாகிஸ்தான் என்பது மத அடிப்படையிலான கருப்பொருள் அல்ல. அது ஒரு தேசம்/நாட்டிற்கு வழங்கப்பட்ட பெயர். முன்பு மதம் என்பது தேசியத்தை நிர்ணயிக்கும் காரணியாகவும் இந்துக்கள் முஸ்லிம்களை இரு தேசமாக கருதக்கூடியவாறுமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. முன்னைய கருத்துகளுக்கெல்லாம் பாகிஸ்தான் பெயர் சூட்டி அவற்றை பாகிஸ்தான் கருப்பொருளாக காட்ட முடியாது.

நீங்கள் இணைத்த இணைப்பில் 4 ஆம் பக்கத்தில் Syed Ahmed Khan “Pakistan” என்ற சொல்லை கண்டுபிடித்ததாக உள்ளது. கண்ட கண்ட இடங்களில் வரலாறு படிக்க வெளிக்கிட்டால் இப்படி தான் தலைகீழாக படிக்க வேண்டி வரும்.

12 ஆம் பக்கத்தில் ரஹ்மத் அலி 1933 இல் வெளியிட்ட துண்டுப்பிரசுரம் பற்றி குறிப்பிடப்படுகிறது. அதில் Pakistan and its provinces was used for the first time என்றுள்ளது.

அதன் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இவ்வாறு உள்ளது. 

On January 28, 1933, he issued his first memorable pamphlet “Now or Never; Are we to live or perish forever?” He coined the word “Pakistan” for 30 million Muslims who live in the five northern units of India; Punjab, North West Frontier (Afghan) Province, Kashmir, Sindh and Baluchistan.

13 ஆம் பக்கத்தில் லாகூர் பிரகடனத்தை பாகிஸ்தான் பிரகடனம்/தீர்மானம் என குறிப்பிட்டு கீழே Although the name “Pakistan” has been proposed by Choudhary Rahmat Ali in his Pakistan declaration என்றும் போட்டு வைத்துள்ளார்கள்.

1940 லாகூர் பிரகடனத்தில் இருதேச கோட்பாட்டை முஸ்லிம் லீக் கையிலெடுத்தது.

Syed Ahmed Khan இருதேச கோட்பாடு பற்றி முன்னர் கருத்து தெரிவித்தவர் என்ற ரீதியில் அவரை வரலாற்றில் நினைவு கூர்கிறார்களே தவிர அவர் பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவரோ, பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்தவரோ கிடையாது.

Syed Ahmed Khan முஸ்லிம்களுக்கு கல்வியறிவு புகட்டப்பட வேண்டும் என்ற நோக்கில் Aligarh movement ஐ உருவாக்கியவர்.

1930 இல் கவிஞர் முகமது இக்பாலின் உரையை (அவர் கூட்டாட்சி முறை பற்றியே கூறியவர்) தொடர்ந்து தான் ரஹ்மத் அலி முஸ்லிம்களின் தேசத்துக்கு பெயர் வைக்க நினைத்து பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கி 1933 இல் வெளியிட்டார். அவர் விரும்பிய முஸ்லிம் தேசம் முகமது இக்பாலினதிலிருந்து வேறுபட்டது.

1938 இல் முகமது இக்பால் மரணமடைந்தார். அதற்கு முன் ஜின்னாவுக்கு தனது கோரிக்கைகளை முன்வைத்து பல கடிதங்களையும் எழுதியிருந்தார்.

1937 தேர்தலில் காங்கிரஸ் பெருவெற்றியடைந்ததும் ஜின்னாவையும் முஸ்லிம் லீக்கையும் குப்பையில் தூக்கி எறிவது போல் எறிந்ததன் விளைவு தான் 1940 லாகூர் பிரகடனம். (எத்தனையோ விடயங்களை தேடி எழுதும் நீங்கள் 1937 தேர்தலின் பின் நடைபெற்ற விடயங்கள் பற்றி மூச்சு கூட விடவில்லை).

ஜின்னா ஆரம்பத்தில் தனிநாடு கோரவில்லை என நான் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினாலும் இந்திய ஆதரவு மாயையில் உள்ள நீங்கள் அவற்றை புறக்கணிக்கத்தான் செய்வீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

இப்பொது, தேசத்தின் கருப்பொருள் மற்றும் அடையாளம்  இல்லை என்று வந்து முடிந்திருக்கிறது, பெயர் சூட்டும் எனது உத்தி என்று வந்து முடிந்து இருக்கிறது.

வாதத்துக்கு பஞ்சமா?

ஓர் புள்ளியில், வரையறுக்கப்பட்ட காலப் பகுதியை வைத்து நீங்கள் முடிவிற்கு வந்து விட்டு, உண்மையான வரலாற்றை பரக்கத் தவறியது யார்?

வரலாற்றில் எல்லாம் கண்முன்னே கிடைக்காது, கண்முன்னே கிடைப்பது எல்லாம் சரியாக இருக்கவும் வாய்ப்புகள் குறைவு.

நான் என்ன விதத்தில் வரலாற்றை புரிந்திருக்கிறேன் என்று உங்களுக்கு விளங்கி இருக்கும்.

சரி, பகிரங்க தரவுகளை (விக்கிபீடியா) தூக்கி எறிந்தீர்கள்.

இது மிகவும் அருமையான தரவு, பதிவுகளில் இல்லை. அல்லது மிகவும் அரிது .

https://www.slideshare.net/waqarbutt74/pakistan-movement

15 பக்கங்கள் உள்ளது. 4ம்  பாகத்தை பாருங்கள். கோசான் மற்றும் வரலாற்றில், குறிப்பாக தேசங்களின் வரலாற்றில் பற்று உள்ளவர்களிடமும் இடமும் இதை கேட்டுக்கொள்கிறேன்

"The founder of that word "Pakistan"is Sir Syed Ahmad Khan.

Sir Syed Ahmad Khan இற்கு முதலே Pakist anவரலாற்றில் தோன்றி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
      
நீங்கள் இதை தூக்கி எறிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கடஞ்சா,

1. நான் ஒருபோதும் விக்கிபீடியாவை நம்பகமான source ஆக கருதுவதில்லை. ஒன்றில் எழுத்தில் வந்த புத்தகங்களில் இருந்து அல்லது, நான் மேலே காட்டிய நம்பகமான தளங்களை போல தளங்களில் இருந்து தகவல்களை மேற்கோள் காட்டும் போதுதான் ஒரு கருத்தை ஆமோதிக்க முடியும். இதை சொல்லுவதற்கு மன்னிக்கவும், ஆனால் இந்த விடயத்தில் நீங்கள் ஒரு தடவை இந்தியாவின் “பூர்வீக குடிகள்” அணுகுமுறை மாற்றம் பற்றி சொல்லும் போது, அது உங்கள் நண்பர்கள் வாயிலாக கேட்டதாக சொல்கிறீர்கள். இன்னொரு சந்தர்பத்தில் பாகிஸ்தான் வரலாறு பற்றி எழுதும் போதும் பாகிஸ்தானிய நண்பர்கள் கூறியதாக எழுதினீர்கள். இப்போ ஒரு slide show வை முன்வைக்கிறீர்கள். இந்த உலகில், குறிப்பாக இண்டெர்நேட் கண்டுபிடித்தபின் பொய்யான வரலாறும், அரைகுறையான வரலாறுமே எங்கும் வியாபித்துக் கிடக்கிறது. இந்த நிலையில், உங்கள் கருத்தை ஏற்க நான் தயங்க பிரதான காரணம் - உங்கள் கருத்து தரமான ஆதாரங்களால் நிறுவப்படவில்லை.

2. பாகிஸ்தான் பிரிவினையில், ஜின்னா 1937 பின்பே அதிக அக்கறை எடுத்தார் என்பதை நாம் எல்லாரும் ஒத்துகொள்கிறோம். 1933 ற்கு முன் முஸ்லீம்களுக்கு ஒரு தனிநாடு எனும் கொள்கை வலிமையாக முன்வைக்கப்பட்டதா? என்றால் பதில் இல்லை என்பதே. அலியின் பிரகடனத்தை ஆமோதித்து ஒப்பமிடவே 3 பேர் இல்லாத நிலையே காணப்பட்டது. அதற்கு முன் எங்கோ ஒரு சிலர் முஸ்லீம்களுக்கு ஒரு தனிநாடு என்பதை பற்றி சிலாகித்து இருக்கலாம். கோரிக்கையாகவும் முன்வைத்திருக்கலாம், ஆனால் 1940 வரை அது முஸ்லீம்களை பிரதிநிதிதுவம் செய்தவர்களின் கொள்கையாக இருக்கவில்லை. கூடவும் இக்பால் கேட்ட கூட்டாட்சி, அலி கேட்ட பாகிஸ்தானில் இருந்து வேறுபட்டது. அலிகேட்ட பாகிஸ்தான் ஜின்னா அடைந்த பாகிஸ்தானில் இருந்து வேறுபட்டது. ஆனால் முஸ்லீம்களிற்கெனெ ஒரு தனிநாடு என்பதை முதன்முதலில் ஒரு கொள்கையாக பிரகடனப்படுத்தி, அதை வட்ட மேசையில் சமர்பித்து, புதியநாட்டுக்கு பாக்(கி)ஸ்தான் எனப் பெயரும் சூட்டியவர் அலி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

 

14 hours ago, Kadancha said:

இப்பொது, தேசத்தின் கருப்பொருள் மற்றும் அடையாளம்  இல்லை என்று வந்து முடிந்திருக்கிறது, பெயர் சூட்டும் எனது உத்தி என்று வந்து முடிந்து இருக்கிறது.

வாதத்துக்கு பஞ்சமா?

ஓர் புள்ளியில், வரையறுக்கப்பட்ட காலப் பகுதியை வைத்து நீங்கள் முடிவிற்கு வந்து விட்டு, உண்மையான வரலாற்றை பரக்கத் தவறியது யார்?

வரலாற்றில் எல்லாம் கண்முன்னே கிடைக்காது, கண்முன்னே கிடைப்பது எல்லாம் சரியாக இருக்கவும் வாய்ப்புகள் குறைவு.

நான் என்ன விதத்தில் வரலாற்றை புரிந்திருக்கிறேன் என்று உங்களுக்கு விளங்கி இருக்கும்.

சரி, பகிரங்க தரவுகளை (விக்கிபீடியா) தூக்கி எறிந்தீர்கள்.

இது மிகவும் அருமையான தரவு, பதிவுகளில் இல்லை. அல்லது மிகவும் அரிது .

https://www.slideshare.net/waqarbutt74/pakistan-movement

15 பக்கங்கள் உள்ளது. 4ம்  பாகத்தை பாருங்கள். கோசான் மற்றும் வரலாற்றில், குறிப்பாக தேசங்களின் வரலாற்றில் பற்று உள்ளவர்களிடமும் இடமும் இதை கேட்டுக்கொள்கிறேன்

"The founder of that word "Pakistan"is Sir Syed Ahmad Khan.

Sir Syed Ahmad Khan இற்கு முதலே Pakist anவரலாற்றில் தோன்றி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
      
நீங்கள் இதை தூக்கி எறிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கடஞ்சா,

1. நான் ஒருபோதும் விக்கிபீடியாவை நம்பகமான source ஆக கருதுவதில்லை. ஒன்றில் எழுத்தில் வந்த புத்தகங்களில் இருந்து அல்லது, நான் மேலே காட்டிய நம்பகமான தளங்களை போல தளங்களில் இருந்து தகவல்களை மேற்கோள் காட்டும் போதுதான் ஒரு கருத்தை ஆமோதிக்க முடியும். இதை சொல்லுவதற்கு மன்னிக்கவும், ஆனால் இந்த விடயத்தில் நீங்கள் ஒரு தடவை இந்தியாவின் “பூர்வீக குடிகள்” அணுகுமுறை மாற்றம் பற்றி சொல்லும் போது, அது உங்கள் நண்பர்கள் வாயிலாக கேட்டதாக சொல்கிறீர்கள். இன்னொரு சந்தர்பத்தில் பாகிஸ்தான் வரலாறு பற்றி எழுதும் போதும் பாகிஸ்தானிய நண்பர்கள் கூறியதாக எழுதினீர்கள். இப்போ ஒரு slide show வை முன்வைக்கிறீர்கள். இந்த உலகில், குறிப்பாக இண்டெர்நேட் கண்டுபிடித்தபின் பொய்யான வரலாறும், அரைகுறையான வரலாறுமே எங்கும் வியாபித்துக் கிடக்கிறது. இந்த நிலையில், உங்கள் கருத்தை ஏற்க நான் தயங்க பிரதான காரணம் - உங்கள் கருத்து தரமான ஆதாரங்களால் நிறுவப்படவில்லை.

2. பாகிஸ்தான் பிரிவினையில், ஜின்னா 1937 பின்பே அதிக அக்கறை எடுத்தார் என்பதை நாம் எல்லாரும் ஒத்துகொள்கிறோம். 1933 ற்கு முன் முஸ்லீம்களுக்கு ஒரு தனிநாடு எனும் கொள்கை வலிமையாக முன்வைக்கப்பட்டதா? என்றால் பதில் இல்லை என்பதே. அலியின் பிரகடனத்தை ஆமோதித்து ஒப்பமிடவே 3 பேர் இல்லாத நிலையே காணப்பட்டது. அதற்கு முன் எங்கோ ஒரு சிலர் முஸ்லீம்களுக்கு ஒரு தனிநாடு என்பதை பற்றி சிலாகித்து இருக்கலாம். கோரிக்கையாகவும் முன்வைத்திருக்கலாம், ஆனால் 1940 வரை அது முஸ்லீம்களை பிரதிநிதிதுவம் செய்தவர்களின் கொள்கையாக இருக்கவில்லை. கூடவும் இக்பால் கேட்ட கூட்டாட்சி, அலி கேட்ட பாகிஸ்தானில் இருந்து வேறுபட்டது. அலிகேட்ட பாகிஸ்தான் ஜின்னா அடைந்த பாகிஸ்தானில் இருந்து வேறுபட்டது. ஆனால் முஸ்லீம்களிற்கெனெ ஒரு தனிநாடு என்பதை முதன்முதலில் ஒரு கொள்கையாக பிரகடனப்படுத்தி, அதை வட்ட மேசையில் சமர்பித்து, புதியநாட்டுக்கு பாக்(கி)ஸ்தான் எனப் பெயரும் சூட்டியவர் அலி. 

 

வேறு வேறான நண்பர்கள் மற்றும் தொடர்புகள் இதுவரையில் வாழ்க்கையில் வந்த சந்தர்ப்பங்களில் அமைந்தது.

வரலாறு , குறிப்பாக தேசங்களின் வரலாறு கட்டமைக்கப்படுவது. தேசங்களின் இருப்பை உறுதிப்படுத்தும் வகையில், வெவ்வேறு தேசங்களின், நாடுகளின் பல்கலைக்கழகங்கலின் ஆராய்ச்சி, கலந்துரையாடல், கலாசார பரிமாற்றம், நாடுகளின் பெயரில் உள்ள மையங்கள் என்பது போன்ற பல, சந்தேகிப்பட முடியாத நடவடிக்கைகள் மூலம் நாடுகளின், தேசங்களின் வரலாற்றை பற்றிய ஓர் நிரந்தர பிம்பத்தை ஏற்படுத்துவது என்பது நடைபெறுவதை, நீண்ட பல அவதானகளின் ஊடாக உணர்ந்து கொண்டேன.


எமது வரலாற்றின் ஓர் பகுதி, ஜேர்மன் மியூசியம் அல்லது பல்கலை கலக்கம் ஒன்றிலும் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். எதுவென்விடுவதை று தெரியவிலாய். அதன் நோக்கம், சிங்களம் சொல்லும் வரலாற்றை நிரந்தரமாக்குவதத்திற்கு. இதை பற்றி சிறிதரன் (TNA M. P)     கதைத்திருந்தார், ஐரோப்பா வந்த போது. சிறிதரன் சொன்னது, ஜெர்மனியின் பல்கலைகலைக்கழகங்களில் அரசு, அரசியல், தேசங்கள் துறைசார்ந்த பேராசிரியர்கள் மற்றும் குழுவினருடன் தான் கதைத்த போது அறிந்தது மற்றும் உணர்ந்தது, தமிழர்களை ஒன்று சேர (தேசமாக, அரசாக) விடுவதை ஜேர்மனியில் கூட இப்போதும்  அச்சுறுத்தலாக பார்ப்பதாக.  

இது, லாராவின் காஸ்மீர் பாகிஸ்தானுடன் இணைந்தால் என்ன என்ற ஓர் தொனியில் கேள்வி எழுப்பி இருந்தார் முனைய பதிவு ஒன்றில். பொதுவாக அயலில் உள்ள ஒரே சமய, கலாசார, மற்றும் மொழி மக்கள் கூட்டங்கள் ஒன்று சேர்வது, இனம் புரியாத அச்சத்துடன் அச்சுறுத்தலாக வெளியாரால் பார்க்கப்படுகிறது.

சிங்களமோ, கிந்தியாவோ வேறு வேறு கதை விடுவது வேறு விடயம்.

அதனால், ஆங்காங்கு கிடைக்கும் கொசுறு, வாய்வழி தரவுகள், ஆக குறைந்தது கட்டமைக்கட்ட வரலாறு உண்மையா என்ற தேடலை, அதில் பற்று உள்ளவர்களிடம் உருவாக்கும்.

நானும், பாகிஸ்தானை பற்றி, 1930 களுக்கு பின்பே தனிநாடு முனைப்பு தீவிரம் அடைந்ததாக நம்பி இருந்ததே ன். பின்பு ஜின்னா கையில் எடுத்து, விடுதலை கிடைத்தது.

அததற்கு முன்பு, பாக்கிஸ்தான் என்பது ஓர் undercurrent ஆக இருந்திருக்கிறது.

அதை, முஸ்லீம் league ஓ உருவாக்கியவர்கள்ளுக்கு கையில் எடுக்க விருப்பமில்லை, ஏனெனில், அவர்களின் பொருளாதார நலன்கள் இந்தியாவிடற்குள் என்பதை நம்ப வேண்டி இருக்கிறது.

சுருக்கமாக, syed ahmad khan மற்றும் அவருக்கு முதல் இருந்தவர்கலின் உண்மையான பங்கு, முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, 1937 இல் இருந்தே Pakistan (1933 இல் பெயருடன்) தனி நாட்டு கோரிக்கை மற்றும் போராட்டம் வீறு பெற்றதாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்று பார்க்கப்படவேண்டி உள்ளது.

ஆயினும், ஜின்னா கையில் எடுத்தாது syed ahmad   khan இன் Pakistan என்பதில் நான் உறுதியாக உள்ளேன். syed ahmad   khan இன் Pakistan (தூய்மை, துமையானவர்களின் இடம்) தத்துவத்தின் அடிப்படையே, ஜின்னா கோரிய மாகாணங்கள், காஷ்மீரை தவிர்த்து. அதாவது, ஜின்னா தத்துவ வாதத்தின் அடிப்படையில் Pakistan வாதத்தை காப்பதத்திற்கும், முன்னேற்றுவதத்திற்கும். அதாவது, காஸ்மீர் இல் உள்ள ,உஸ்லிம்கள், அந்தநேரத்தில், சsyed ahmad khan சொல்லிய சீர்திருத்தகளுக்கு உள்ளாகவில்லை, peasants ஆகவே இருந்தார்கள்.  அதனால் அவர்கள் pak அல்லது paki அல்ல.

லாரா சொல்லுவது கட்டமைக்கப்பட்ட வரலாறு.

 

 

Link to comment
Share on other sites

2 hours ago, Kadancha said:

ஆயினும், ஜின்னா கையில் எடுத்தாது syed ahmad   khan இன் Pakistan என்பதில் நான் உறுதியாக உள்ளேன். syed ahmad   khan இன் Pakistan (தூய்மை, துமையானவர்களின் இடம்) தத்துவத்தின் அடிப்படையே

Syed Ahmed Khan பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர் அல்ல, அதற்கு தூய்மையானவர்களின் இடம் என அர்த்தம் கொடுக்கவுமில்லை.

ரஹ்மத் அலி உருவாக்கிய பாகிஸ்தானுக்கு தான் பின்னர் PAK, STAN என்பவற்றுக்கு அர்த்தம் வழங்கி பாகிஸ்தானுக்கு தூய்மையானவர்களின் இடம் என இன்னொரு அர்த்தமும் வழங்கலாம் என கூறப்பட்டது.

அவ் அர்த்தத்தை ரஹ்மத் அலியே கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

4 hours ago, Kadancha said:

இது, லாராவின் காஸ்மீர் பாகிஸ்தானுடன் இணைந்தால் என்ன என்ற ஓர் தொனியில் கேள்வி எழுப்பி இருந்தார் முனைய பதிவு ஒன்றில். பொதுவாக அயலில் உள்ள ஒரே சமய, கலாசார, மற்றும் மொழி மக்கள் கூட்டங்கள் ஒன்று சேர்வது, இனம் புரியாத அச்சத்துடன் அச்சுறுத்தலாக வெளியாரால் பார்க்கப்படுகிறது.

இந்தியாவுடன் ஒருதொகை சமஸ்தானங்கள் இணைந்த போது பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைந்தால் என்ன என்று கேட்டேன். 

இலங்கையில் தமிழீழம் உருவானால் நாளை தமிழகமும் தனிநாடாக இருக்க விரும்பும் என பலர் கருதுவது வேறு பிரச்சினை.

காஷ்மீர் பிரச்சினை அப்படியல்ல. அது இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது மன்னர் சமஸ்தானங்களை ஏதாவது ஒன்றுடன் இணையுமாறு அல்லது தனிநாடாக இருக்குமாறு கூறப்பட்டது. அதன்போது காஷ்மீர் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட சமஸ்தானம் என்ற ரீதியில் பாகிஸ்தானுடன் இணைந்தால் அது அவர்கள் விருப்பம்.

ஆனால் அந்நேரம் காஷ்மீர் மக்கள் காஷ்மீர் தனி நாடாக இருப்பதையே விரும்பினார்கள்.

Link to comment
Share on other sites

On 8/19/2019 at 7:22 PM, Kadancha said:

370 இ நீக்கியதன் மூலம், தற்போதைய நிலையில்  நிலையில், அவரவர் பிரதேசங்களை அவரவர் நிர்வகிப்பதற்கு பாதை திறந்து விட்டுள்ளது.   

370 ஐ நீக்கியதன் மூலம் அவரவர் பகுதியை அவரவர் நிர்வகிக்கும் பாதை திறந்து விடப்படவில்லை.

ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பகுதிகளாக பிரிக்கப்பட்டதன் மூலம் மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் இரண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய சட்டங்களே அங்கு செல்லுபடி.

அதிலும் ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டமன்றம் கொண்ட யூனியன் பகுதி, அதில் மத்திய அரசு நியமிக்கும் ஆளுனர் தான் இறுதி முடிவெடுப்பார். லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பகுதி, அதில் மத்திய அரசு நேரடியாக முடிவெடுக்கும். 

இரண்டிற்கும் இந்தியாவின் சாதாரண மாநிலங்களுக்கு உள்ள அளவு உரிமை கூட இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி முன்பு பாரதிய ஜன சங் என்ற பெயரில் இருந்த போது காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கப்பட்டதற்கெதிராக, அதை நீக்குமாறு கோரி அந்நேரமே டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பின்பும் அதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். இப்பொழுது முழுமையாக நீக்கியுள்ளார்கள்.

1953 இல் காஷ்மீர் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லாவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி கைது செய்து சிறை வைத்து விட்டு அப்பொழுதிலிருந்தே காஷ்மீரை அபகரிக்கும் முயற்சியை இந்தியா தொடங்கி விட்டது.

பின்னர் சிறிது சிறிதாக இந்திய சட்டதிட்டங்களை புகுத்துவதும், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை ஒன்றொன்றாக நீக்கி சட்டங்களை மாற்றியமைப்பதும் என வெளிக்கிட்டு காஷ்மீரில் பொம்மை ஆட்சி வரை கொண்டு வந்த இந்தியா, இப்பொழுது  இருந்த மிச்ச சொச்ச உரிமைகளையும் நீக்கி, அடாத்தாக காஷ்மீரை தனது பகுதியாக்கியுள்ளது.

Link to comment
Share on other sites

1965 இல் Sadar-i-Riyasat (ஜனாதிபதி) பதவியை ஆளுனராகவும் பிரதமர் பதவியை முதல்வராகவும் சட்டத்தில் மாற்றினார்கள்.

அதிலிருந்து ஆளுனர் என்பவர் (சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஒழிக்கப்பட்டு) இந்திய குடியரசு தலைவரால் நேரடியாக நியமிக்கப்படும் நிலை காஷ்மீரில் உருவாக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

370 ஐ நீக்கியதன் மூலம் அவரவர் பகுதியை அவரவர் நிர்வகிக்கும் பாதை திறந்து விடப்படவில்லை.

உடனடியாக அல்ல. அது வருங்காலத்தில். நிலைமைகள் சீராக வேண்டும்.

லடாக் அமைதியாக இருந்தாலும், கார்கில் வருவதால், pakistan இந்த ஏதிர்  நடவடிக்கைகள் எப்படி என்பதை பொறுத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

இந்தியாவுடன் ஒருதொகை சமஸ்தானங்கள் இணைந்த போது பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணைந்தால் என்ன என்று கேட்டேன். 

 

3 hours ago, Lara said:

ஆனால் அந்நேரம் காஷ்மீர் மக்கள் காஷ்மீர் தனி நாடாக இருப்பதையே விரும்பினார்கள்.

குழப்பியது pakistan. உண்மையில் முதலில் ஆக்கிரமித்தது பாக்கிஸ்தான்.

ஹிந்தியா, வெளியாகமாக இணைக்கப்பட பின்பே இறங்கியது.  

முடிவெடுப்பது, அன்று, காஸ்மீர் மக்களின் கையில் இல்லை. மன்னரின் கையில்.

 

Link to comment
Share on other sites

 

33 minutes ago, Kadancha said:

உடனடியாக அல்ல. அது வருங்காலத்தில். நிலைமைகள் சீராக வேண்டும்.

இது காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒருவர் படம். நேரடியாக இணைக்காமல் இணைப்பை தருகிறேன். பார்க்க தைரியமுள்ளவர்கள் மட்டும் சென்று பாருங்கள். 

https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2016/08/kashmiri-struggle-against-indian-oppression-3.jpg 

இந்திய இராணுவம் காஷ்மீரில் தங்கியிருந்து அங்குள்ள மக்களை கொல்வதும் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதும் காஷ்மீரை இந்தியா தனது மாநிலமாக்கியதும் காஷ்மீரில் இடம்பெற்ற தேர்தல்களில் குளறுபடிகள் செய்ததும் என இந்தியா தான் அங்கு பிரச்சினையே.

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

குழப்பியது pakistan. உண்மையில் முதலில் ஆக்கிரமித்தது பாக்கிஸ்தான்.

ஹிந்தியா, வெளியாகமாக இணைக்கப்பட பின்பே இறங்கியது.  

முடிவெடுப்பது, அன்று, காஸ்மீர் மக்களின் கையில் இல்லை. மன்னரின் கையில்.

மன்னர் தற்காலிகமாக தான் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார், ஷேக் அப்துல்லாவின் ஒப்புதலோடு.

பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்தை அறிந்த பின்பே நிரந்தரமாக இணைக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என கூறினார். நேருவும் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திய பின் தான் நிரந்தரமாக இணைக்கப்படும் என கூறினார்.

பின் அதே நேரு பொதுவாக்கெடுப்பு மேற்கொள்ளாமல் காஷ்மீரை தன்னிச்சையாக இந்தியாவுடன் இணைக்கும் வேலையில் ஈடுபட்டார். சட்டங்களையும் இந்தியாவுக்கு சார்பாக மாற்றியமைத்தார். 

நேரு ஒரு காஷ்மீர் பண்டிட் என்பதால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என கருதியவர்.

காஷ்மீரை இந்தியா உரிமை கோருவதற்கு காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல. பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியா காஷ்மீரை ஏமாற்றியது, காஷ்மீர் சட்டதிட்டங்களை மாற்றியது, காஷ்மீரில் பொம்மை அரசை நிறுவியது, இந்திய இராணுவத்தின் அடாவடி போன்றன காரணமாக தான் அங்கு ஆயுதக்குழுக்கள் உருவாகின.

இப்பொழுது 370 ஐ நீக்கி காஷ்மீரை இரு யூனியன் பகுதியாக பிரித்து அவற்றை இந்தியாவின் பகுதிகளாக்கி காஷ்மீருக்கு இருந்த மிச்ச சொச்ச உரிமையும் நீக்கியுள்ளது.

காஷ்மீர் பண்டிட்கள் என்பவர்கள் பிராமணர்கள் என்பதால் அவர்களை இது பெரிதாக பாதிக்கப்போவதில்லை. முஸ்லிம்களை இந்தியா தொடர்ந்து கொன்று குவிக்கும்.

பிஜேபி ஆதரவு மனநிலையை விட்டு வெளியில் வந்து பார்த்தால் பல விடயங்கள் புரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.