Jump to content

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை


Recommended Posts

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு ஸ்ரீ லங்கா  சுதந்திர கட்சியின் சில கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
எமது செய்தி சேவைக்கு வழங்கிய குறுஞ் செவ்வியில் இதனை  தெரிவித்துள்ளார்.
 

 

எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது- சி.வி

வெறும் வாய் மூல உறுதிப்பாட்டை மாத்திரம் பெற்றுக் கொண்டு இந்த முறை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது என்று வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுள், தங்களது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்து எழுத்துமூல உறுதிப்பாட்டை வழங்குகின்றவருக்கே தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/222287/எந்த-வேட்பாளருக்கும்-தமிழ்-தரப்பினர்-ஆதரவளிக்க-கூடாது-சி-வி

 

Link to comment
Share on other sites

47 minutes ago, ampanai said:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு ஸ்ரீ லங்கா  சுதந்திர கட்சியின் சில கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சி இது பற்றி மறுப்பு தெரிவிக்கும் வரை, இது உண்மையான செய்தி என பார்க்கப்படலாம்.

இதன் மூலம் தமிழர் வாக்குகளை ஒரு குறிப்பிட்ட சிங்கள வேட்ப்பாளருக்கு செல்லாமல் தடுக்கும் உத்தி. எனவே தங்களுக்கு விரும்பிய சிங்கள தலைவரை, தமிழரின் உதவி இல்லாமல்,  தெரிவு செய்ய உதவும். 

Link to comment
Share on other sites

39 minutes ago, ampanai said:

சுதந்திர கட்சி இது பற்றி மறுப்பு தெரிவிக்கும் வரை, இது உண்மையான செய்தி என பார்க்கப்படலாம்.

இதன் மூலம் தமிழர் வாக்குகளை ஒரு குறிப்பிட்ட சிங்கள வேட்ப்பாளருக்கு செல்லாமல் தடுக்கும் உத்தி. எனவே தங்களுக்கு விரும்பிய சிங்கள தலைவரை, தமிழரின் உதவி இல்லாமல்,  தெரிவு செய்ய உதவும். 

ம்ம்ம்

ஆனால் அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவிக்கவில்லை.

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரன் ஐயாவில் இருந்து கஜேந்திரகுமார் வரைக்கும் ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றுதல் அல்லது பகிஸ்கரித்தல் என முழங்கப்போகிறார்கள் என நெடுங்காலமாக தெரிவித்து வருகிறேன். கடந்த ஜூலை யாழ் இணையத்தில் கருத்து பக்கத்தில் ஏற்கனவே பின்வருமாறு எழுதியிருந்தேன். அதனால் புதிதாக எழுதத் தோன்றவில்லை. 

.

Posted July 18 (edited) ஜனாதிபதி தேர்தலில் தமிழருக்கு உள்ள தெரிவு இனகொலை மகிந்தவை தோற்கடிப்பதா அல்லது நேரடி மறைமுக செயல்பாடுகளால் மகிந்தவை வெற்றி பெற வைப்பதா என்பதுதான், இந்த சதுரங்கத்தில் மகிந்தவை தமிழ் இனத்தின் முதல் சத்துராதியென சரியாகவே தெரிவு செய்து சபந்தர் மகிழ்ந்தவை விழுத்தக்கூடியவர்களை 2வது எதிரியாக காய்நகர்த்தி தொடர்ச்சியாக மகிந்த அணியை தோற்கடித்து வருகிறார். 1995ல் ஒருநாடு என்னூடாக தேர்தல் பகிஸ்கரிப்பினூடாக மகிந்த வெற்றிக்கு உதவினால் உதவுவோம் என செய்தி அனுப்பியது. செய்தியை சேர்த போதும் மகிந்த வெற்றிபெறுவது பேரழிவுகளின் ஆரம்பம் என்கிற என்கருத்தையும் பதிவு செய்தேன். பாலகுமாரனும் அதே நிலைபாட்டில் உறுதியாக இருந்தார். ஆனால் கொழும்பைச் சேர்ந்த தமிழ் அரசியல் பிரமுகர் ஓரிருவர்  அந்த சமயத்தில் மகிந்த குடும்பத்துக்கு ஆதரவாக இருந்தனர்.  அதே அதிதீவிர வாத அறிக்கை வீரர்களான தமிழ் தலைவர் சிலர் மீண்டும் பகிஸ்கரிப்பு அல்லது தமிழ் வேட்பாளர் என மகிந்தவின் வெற்றிக்கு வழிவகுக்க காய் நகர்த்துகின்றப்னர்.  பேசுகின்றனர். ஆதரித்தோ, பகிஸ்கரித்தோ அல்லது போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்தோ மகிந்தவை வெற்றி பெறும் சூழலை உருவாக்குவது இன துரோகம் மட்டுமன்றி முள்ளிவாய்க்கால் தியாகிகளுக்கு செய்யும் துரோகமுமாகும்

 

Link to comment
Share on other sites

10 hours ago, ampanai said:

வெறும் வாய் மூல உறுதிப்பாட்டை மாத்திரம் பெற்றுக் கொண்டு இந்த முறை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது என்று வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுள், தங்களது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்து எழுத்துமூல உறுதிப்பாட்டை வழங்குகின்றவருக்கே தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதில் எழுத்துமூல உறுதிப்பாட்டை வழங்குபவருக்கே தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க வேண்டும் என கூறுகிறார். யாருமே எழுத்துமூல உறுதிப்பாட்டை வழங்காவிட்டால் புறக்கணிக்குமாறு கூறுகிறாரா என்று தெளிவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

வெறும் வாய் மூல உறுதிப்பாட்டை மாத்திரம் பெற்றுக் கொண்டு இந்த முறை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது என்று வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சம்சும் கோஷ்டிக்கு எழுத்து மூலத்திலை பத்திரம் வாங்கிறது துண்டற பிடிக்காத விசயம் கண்டியளோ..:cool:

Link to comment
Share on other sites

On 8/16/2019 at 2:01 AM, ampanai said:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு ஸ்ரீ லங்கா  சுதந்திர கட்சியின் சில கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மனுஷனுக்கு அந்த ஆசைவேற இருக்கோ?

கஜேந்திரகுமார் தன்ர அப்பாட வழில தானும் ஜனாதிபதி தேர்தல்ல நிக்கலாம் என்டு நினைக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.