Jump to content

உலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்


ampanai

Recommended Posts

à®à®²à®à®¿à®©à¯ மிà®à®ªà¯ பà¯à®°à®¿à®¯ தà¯à®µà¯ விலà¯à®à¯à®à¯ வாà®à¯à® விரà¯à®®à¯à®ªà®¿à®¯ à®à®¿à®°à®®à¯à®ªà¯

உலகின் மிகப்பெரிய தீவை வாங்குவதற்கு அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக செய்தி வெளியானதை அடுத்து, தாங்கள் "விற்பனைக்கு இல்லை" என்று கிரீன்லாந்து கூறியுள்ளது.

ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள, டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதியான கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது தொடர்பான தனது ஆலோசகர்களுடனான கூட்டத்தின்போது டிரம்ப் விரும்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், கிரீன்லாந்தின் அரசாங்கம் இந்த யோசனைக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளது: "நாங்கள் வணிகத்திற்காக திறந்திருக்கிறோம், விற்பனைக்கு அல்ல."

அதே போன்று டிரம்பின் விருப்பம் தொடர்பாக பதிலளித்துள்ள கிரீன்லாந்தின் முன்னாள் பிரதர் லார்ஸ் லொக்கே ராஸ்முஸ்ஸென், "இது கண்டிப்பாக ஏப்ரல் மாதம் முதலாம் தேதி செய்யப்படும் நகைச்சுவையாக இருக்க வேண்டும். ஆனால், இது அதற்கான சரியான காலமல்ல," என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை முதலில் வெளியிட்ட வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், டிரம்ப் இந்த திட்டம் குறித்து "மாறுபட்ட அளவிலான தீவிரத்தன்மையுடன்" பேசியதாக தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மற்ற ஊடகங்களில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்களின்படி, டிரம்ப் நகைச்சுவையாக கூறினாரா அல்லது அமெரிக்க நிலப்பரப்பை உண்மையிலேயே விரிவுபடுத்துவதில் தீவிரமாக இருக்கிறாரா என்பதில் வேறுபடுகின்றன.

https://www.bbc.com/tamil/global-49379250

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் என்ற கோமாளிக்கு வருடம் பூரா ஏப்ரில் முதலாம்திகதிதானே. இப்போது இது என்ன விதிவிலக்கா?  உலகின் வேறும் பல செல்வந்தர்களைப்போல தானும் பச்சையான ஒரு தீவை வாங்கவேண்டும் என்று சொல்லப்போக யாரோ ஒருவர் அதை கிரீன்லாந்து ஆக்கிவிட்டார் போல தெரிகிறது. இருப்பினும். நிலத்தை பணம்கொடுத்து வாங்கி தன் நாட்டுடன் இணைத்துக்கொள்வதில்  அமெரிக்காவுக்கு நீண்ட பாரம்பரியமே உள்ளது தெரிந்ததுதான். அதிலும்  1867 இல் அலாஸ்காவை ரஸ்யாவிடமிருந்து வாங்க அமெரிக்கர்கள் கொடுத்த விலை ஏக்கர் நிலத்துக்கு வெறும் 2 டொலர் சென்ட்டுகள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்......ஜேர்மன் பாங்கிலை வாங்கின கடனுக்கு வட்டியும் குடுக்கேல்லையாம்...முதலும் குடுக்கேல்லையாம்....முதலல்லை அதை குடுக்கச்சொல்லுங்கையா 🤣

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

யோவ்......ஜேர்மன் பாங்கிலை வாங்கின கடனுக்கு வட்டியும் குடுக்கேல்லையாம்...முதலும் குடுக்கேல்லையாம்....முதலல்லை அதை குடுக்கச்சொல்லுங்கையா 🤣

சாமியார் என்ரைபெயரையும் உங்கள் பின்னூட்டத்தில் இணைத்து விடுங்கோ.

ஒரு அமெரிக்க இராணுவநபர் என்னிடம் 10 யூரோ கடன் வாங்கினவர். இன்றுவரை அதற்கான வட்டியுமில்லை முதலும் இல்லை. 

Link to comment
Share on other sites

ட்ரம்ப் ஒரு முன்னாள் அசையா சொத்துக்களின் திஸ்ல் அதிபர். 

அவரின் மனத்தில் 'எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்கலாம் ' என்ற நினைப்பு உள்ளது. 

பல இடங்களில் வெற்றியும் கண்டு உள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் இதை சொல்வது,  ஏவுகணை பாதுகாப்பு வலையமைப்பை இன்னும் பெரிதாக ஆக்குவதத்திற்கு, பென்டகன் மற்றும் அமெரிக்கா பாதுகாப்பின் தொழில் நுட்ப பிரிவுகளின் அறிவுறுத்தலின் படி.

ஏற்றனவே, 24 மணி நேர ஏவுகணை  கண்காணிப்பு ரேடார் மற்றும் செய்ம்மதி வலையமைப்புக்கு நிலையை கிரீன்லாந்து இல் அமெரிக்கா நிறுவி வைத்துள்ளது.

ஏனெனில், ஏவுகணைகளை கண்காணிப்பதற்கு தற்போதைய புவியியல் அமைப்பில் கிரீன்லாந்து மிகவும் வசதியானது, வட துருவத்திற்கு அண்மித்து இருப்பதால். ஏறத்தாழ, ஓர் மலையின் உச்சியில் இருந்து கண்காணிப்பது போல.

கண்காணிப்பு ஏற்ற  இடமாயின், அது  கண்காணிக்கப்படும் ஏவுகணைகளையம் நாடுகளையம் துவம்சம் செய்வதற்கான ஏவுகணைகளை ஏவுவதத்திற்கு  ஏற்ற இடம் தானே.

அமெரிக்கா தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டது. ரஷ்யா, சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொழிநுட்பத்தில் அமெரிக்காவிற்கு ஈடுகட்டிவிட்டன.

எனவே, ஏவுகணை பாதுகாப்பிற்கு, கண்காணிப்பிற்க்கு அப்பால், ஏவுகணைகளை ஏவுவதன் மூலம் அமெரிக்கா முதல் அடிக்கான (first strike) இடத்தை பிடிக்க விரும்புகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

சாமியார் என்ரைபெயரையும் உங்கள் பின்னூட்டத்தில் இணைத்து விடுங்கோ.

ஒரு அமெரிக்க இராணுவநபர் என்னிடம் 10 யூரோ கடன் வாங்கினவர். இன்றுவரை அதற்கான வட்டியுமில்லை முதலும் இல்லை. 

உவங்களிட்டை குடுத்தால் திருப்பி வாங்கேலாதப்பா.....கொஞ்சம் உறுக்கி கேட்டால் படை பட்டாளத்தோடை அடிக்க வந்துடுவாங்கள்.

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

உவங்களிட்டை குடுத்தால் திருப்பி வாங்கேலாதப்பா.....கொஞ்சம் உறுக்கி கேட்டால் படை பட்டாளத்தோடை அடிக்க வந்துடுவாங்கள்.

உங்களாலை முடியாவிட்டால் விடுங்கோ சாமி, எனக்கு எங்கடை சம்பந்தர் இருக்கிறார், அவர் பெயரைக் கேட்டால் அமெரிக்காவே நடு நடுங்குமாம். சுமந்திரனே சொல்லியிருக்கிறார்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/17/2019 at 11:01 PM, Paanch said:

உங்களாலை முடியாவிட்டால் விடுங்கோ சாமி, எனக்கு எங்கடை சம்பந்தர் இருக்கிறார், அவர் பெயரைக் கேட்டால் அமெரிக்காவே நடு நடுங்குமாம். சுமந்திரனே சொல்லியிருக்கிறார்.😄

அவனவன் சொந்த நாட்டையே குடுத்துட்டு கம்மெண்டு திரியுறாங்கள். இந்த மனிசன் பத்து ரூபாயை குடுத்துட்டு சம்பந்தன் சுமந்திரன் எண்டு...........கடைசியிலை வாற காசும் வராமல் போகப்போகுது.
பத்து ரூபாக்கு அரோகரா.....😆

Link to comment
Share on other sites

டென்மார்க் அரசுடன் நிர்ணயிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட சந்திப்பை ட்ரம்ப் பின்போட்டுள்ளார். 

க்ரீன்லாந்து விற்பனை பற்றிய தனது கோரிக்கைக்கு அதிகம் ஆர்வத்தை காட்டததால், பிரதம மந்தி மெட் ப்ரெட்நிக்சனுடனான சந்திப்பை அதிபர் ட்ரம்ப் பின்போட்டுள்ளார்.   

U.S. President Donald Trump said he was postponing a scheduled meeting with Denmark’s Prime Minister Mette Frederiksen because of her lack of interest in discussing a possible purchase of Greenland. 

பி.கு.: இவர் வழமையாக இவ்வாறு முக்கிய பிரச்சனைகளை திசை திருப்ப வேறு திரிகளை திறந்து விடுவாராம். 

https://www.cnbc.com/2019/08/21/trump-delays-denmark-visit-as-pm-wont-talk-about-him-buying-greenland.html

Link to comment
Share on other sites

kUuht00m_bigger.jpg

Denmark is a very special country with incredible people, but based on Prime Minister Mette Frederiksen’s comments, that she would have no interest in discussing the purchase of Greenland, I will be postponing our meeting scheduled in two weeks for another time....

 

....The Prime Minister was able to save a great deal of expense and effort for both the United States and Denmark by being so direct. I thank her for that and look forward to rescheduling sometime in the future!

Link to comment
Share on other sites

டென்மார்க் மறுத்தால் கனடா பக்கம் உள்ள சில தீவுகளை வாங்கலாம் என்கிற யோசனையும் உள்ளதாம்  🙂 

கூட்டமைப்பினரும் தமிழீழத்தில் உள்ள தீவை எடுத்துக்கொண்டு .... என ஒரு 'டீலை' போட்டு பார்க்கலாம் 🙄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.