Jump to content

ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கக்கோரி ஆர்ப்பாட்டம்


Recommended Posts

மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரி இன்று திங்கட்கிழமை  மட்டக்களப்பு கிரானில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

 

01__9_.JPG

 

கிரான் - புலிபாந்தகல் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூயடி சிங்கள தமிழ் மதகுருமார் மற்றும் பொதுமக்கள் தமது கோரிக்கைகளை முனைவைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு புணாணைப் பகுதியில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் நிருமானிக்கப்பட்ட பல்லைக்கழகமானது இஸ்லாமிய தீவிரவாத தற்கொலைதாரிகளை உருவாக்குவதற்கு மதவாத உரமூட்டும், மூளைச்சலவை செய்யும் கோட்பாடு சார்ந்த இடமாகும்.

தோழிற்பயிற்சி நிலையமொன்றினை ஆரம்பிப்பதாக கூறி தான் தலைவராக நிருவகிக்கும் ஹிரா நிறுவனத்தினூடாக பெற்றிகலோ கம்பஸ் என்ற பெயரில் ஷரியா பல்கலைக்கழகமொன்றை ஆரம்பித்துள்ளார். இந்த பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய கோட்பாடு ஷரியாசட்டம் அரபிய மொழி, கலாசாரம் ஆகியவற்றை கற்பிப்பதன் மூலம் இலங்கையை யுத்த பூமியாக மாற்றும் மூளைச்சலவை செய்யும் தொழிற்சாலையாக இதனை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார் இதனை உடனடியாக தடை செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவோம், கிழக்கு மாகாணத்தின் மக்களை முஸ்லீம் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்போம், போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

01__11_.JPG

 

01__3_.JPG

 

01__1_.JPG

https://www.virakesari.lk/article/62949

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கக் கோரி மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

thera.jpg

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஆதரவுடன் மட்டக்களப்பு புணானையில் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தலைமையில் மட்டக்களப்பு நகரில் குறித்த ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது.

l.jpg

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான பௌத்த பிக்குகள், மத குருமார்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

k.jpg

j.jpg

g.jpg

f.jpg

e.jpg

d.jpg

c.jpg

b.jpg

a.jpg

 

 

https://www.virakesari.lk/article/62974

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் புத்திமதி கேட்டால் நீங்க நல்லா இருப்பிங்க! இல்லாடி நாசமாக போங்க ! கருணா அறிவுரை

_21254_1566324379_7AE96CB5-7CBA-4DE8-8FEE-4FA0BF209530.jpeg

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் பயங்கரவாததை முற்றாக நீக்குவதற்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கிவேண்டும் என தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நாட்டின் பாதுகாப்பு கருதி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஹிஸ்புல்லாவினால் புனாணையில் நிருமானிக்கப்பட்டுவரும் பல்லைக்கழகத்தை அரச உடமையாக்க கோரி திங்கட்கிழமை (19) மட்டக்களப்பு கிரானில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்படும் பல்லைக் கழகத்தில் முஸ்லிம்களின் தத்துவங்கள் அவர்களது சட்டங்கள் மாத்திரமே போதிக்கப் போகிறார்களே தவிர இது ஒரு பல்லைக் கழகமாகவோ அல்லது தொழில்நுட்ப கல்லூரியாகவோ இயங்கப்போவதில்லை.

கடந்த ஏப்பிறல் மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குததில் அதிகமாக தமிழ் மக்களே கொல்லப்பட்டுள்ளார்கள். மைத்திரிபால ஜனாதிபதி சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நம்பி தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் அவர்களை இந்த அரசு ஏமாற்றியுள்ளது. இவர்கள் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மாறாக முஸ்லிம் தீவிரவாதிகளின் குண்டுத் தாக்கதலில் எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தரப்பு வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ஷவை வேட்பாளராக அறிவித்துள்ளார். அவரை ஜனாதிபதியாக்க வேண்டும்.

ஏப்பிரல் மாதம் நடைபெற்ற முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்கள் தமிழர்கள். இவ்வாறான பங்கரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கும் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஸ்ரீம் நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் நாங்கள் கோட்டாபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக வேண்டும்.

கோட்டபாய ராஜபக்ஷ யுத்தத்தை முன்னின்று முடித்தவர் யுத்த குற்றவாளி என பல்வேறு வியாக்கியானங்கள் கூறப்படுகின்றன. யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சீருடை தரித்த இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு கூறினார்கள். யுத்தத்தினை நடத்திய இராணுவத் தளபதிக்கு வாக்களிக்க முடியுமானால் ஏன் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க முடியாது.

தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது மக்கள் விடுதலை முன்னணி அவர்களுடைய வேட்பாளரை அறிவித்துள்ளார்கள். எங்களுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது இதை உணர்ந்துகொண்டு வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

 

http://www.battinaatham.net/description.php?art=21254

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.