Jump to content

தமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ்

தமிழ் மக்கள் ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்களென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயம் பேசுபொருளாக உள்ளது. சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தமிழ் மக்களின் வாக்குகள் ஒருபோதம் கோட்டாவுக்கு கிடைக்காது. ஏனெனில் அவர் போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர். அதற்கும் மேலதிகமாக அவர் சட்டங்களை மதிக்கும் நபர் இல்லை. இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதில் சாதக தன்மை அற்றவர். இவ்வாறான ஒருவரை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்” என மேலும் தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள், தாற்றபோது வாயை மூடிக்கொண்டிருப்பதே நல்லது.

கொத்தவுடன் அமெரிக்கா டீல் போடுகிறது sofa (vfa) க்கு, அதே நேரத்தி சர்வேந்திரா சில்வாவின் நியமனத்துக்கு நீலிக் கண்ணீர் வடிகிறது.

அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் அக்கறை இருந்திருந்தால், உண்மையில் கோத்தாவை ப்ரெசிடெண்ட் ஆக்க துணிந்ததை சிறி லங்கா அரசை கண்டித்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழர்களின் ஆதரவு இல்லாது அரசாங்கம் அமைக்க முயற்சி செய்யுங்கள் என்று இந்தியாவும் ஆலோசனை கொடுத்திருக்கலாம் என்ற ஐயம் உள்ளது. அந்த கிந்தியனின் கைப்பொம்மையாக இருந்து தன் இனத்தையே காவுகொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப். தானும் அதற்குச் சார்பாக ஏதாவது செய்யவேண்டும் என்று அதற்குள் மூக்கை நுளைத்திருக்கிறது.

கோத்தபாயாவுக்கு தமிழர்கள் மட்டுமல்ல அனேக சிங்கள மக்களும் வாக்களிக்கமாட்டார்கள் என்பது, இன்றும் சிங்களவரோடு பழகும் தமிழர்கள் அனைவரும் அறிந்த உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Paanch said:

 

கோத்தபாயாவுக்கு தமிழர்கள் மட்டுமல்ல அனேக சிங்கள மக்களும் வாக்களிக்கமாட்டார்கள் என்பது, இன்றும் சிங்களவரோடு பழகும் தமிழர்கள் அனைவரும் அறிந்த உண்மை.

ஹாஹா  சிங்களவர்களும் ஏன் தமிழர்களும் தயராக  இருக்கிறார்கள் வாக்களிக்க கோத்தாவுக்கு 

Link to comment
Share on other sites

On 8/22/2019 at 11:52 AM, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா  சிங்களவர்களும் ஏன் தமிழர்களும் தயராக  இருக்கிறார்கள் வாக்களிக்க கோத்தாவுக்கு 

அப்படித்தான் நானும் நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Lara said:

அப்படித்தான் நானும் நினைக்கிறேன். 

கன பேர் காது கேட்க கதைப்பதால் சொன்னன் கூட்டமைப்பு என்ன சொன்னாலும் வடக்கில் எடுபடலாம் கிழக்கில் கேள்விக்குறி???

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கன பேர் காது கேட்க கதைப்பதால் சொன்னன் கூட்டமைப்பு என்ன சொன்னாலும் வடக்கில் எடுபடலாம் கிழக்கில் கேள்விக்குறி???

கூட்டமைப்பு யாரை காட்டுகிறதோ அவருக்கு வாக்களிக்க இன்னும் மக்கள் உள்ளார்கள், வடக்கிலும் கிழக்கிலும். ஆனாலும் கிழக்கை விட வடக்கில் அதிகம்.

அதேவேளை கூட்டமைப்பில் நம்பிக்கையிழந்து வெறுப்புற்ற மக்களும் உள்ளார்கள். அது வடக்கை விட கிழக்கில் அதிகம். அவர்களில் பலர் கோத்தாவுக்கு வாக்களிக்கக்கூடும்.

ஜனாதிபதி தேர்தலில் வியாழேந்திரன் யாருக்கு ஆதரவு என தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தலில் வியாழேந்திரன் மனோ கணேசனின் கட்சியில் இணைந்து போட்டியிடப்போவதாக ஒரு செய்தியில் பார்த்தேன். பிள்ளையானையும் தனது கட்சியில் இணைக்கும் முயற்சியில் மனோ கணேசன் ஈடுபட்டிருப்பதாகவும் வாசித்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

கூட்டமைப்பு யாரை காட்டுகிறதோ அவருக்கு வாக்களிக்க இன்னும் மக்கள் உள்ளார்கள், வடக்கிலும் கிழக்கிலும். ஆனாலும் கிழக்கை விட வடக்கில் அதிகம்.

அதேவேளை கூட்டமைப்பில் நம்பிக்கையிழந்து வெறுப்புற்ற மக்களும் உள்ளார்கள். அது வடக்கை விட கிழக்கில் அதிகம். அவர்களில் பலர் கோத்தாவுக்கு வாக்களிக்கக்கூடும்.

ஜனாதிபதி தேர்தலில் வியாழேந்திரன் யாருக்கு ஆதரவு என தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தலில் வியாழேந்திரன் மனோ கணேசனின் கட்சியில் இணைந்து போட்டியிடப்போவதாக ஒரு செய்தியில் பார்த்தேன். பிள்ளையானையும் தனது கட்சியில் இணைக்கும் முயற்சியில் மனோ கணேசன் ஈடுபட்டிருப்பதாகவும் வாசித்தேன். 

மனோ ரணிலின் தூதராக வந்துதான் பிள்ளையானை சந்தித்தார் பிள்ளையானை சிறைக்குள் வைத்திருப்பதில் பாதி பங்கு கூட்டமைப்பினருக்கு உண்டு பிள்ளையான் பேச்சுவார்த்தையில் உடன்படவில்லை  பிள்ளையான் வெளியே வர கூட்டமைப்பினரும் விரும்பல  அவர் வந்தால் மொத்தமா கிழக்கு சரிஞ்சிடுமென்ற  பயம் வேறு

அதனால் யாருடனும் சேர்ந்து போக பிள்ளையான் விரும்பவில்லை அவர் என்றும் மகிந்தவுக்கும் கோட்டாவுக்கும் ஆதரவு என தெரிவித்துக்கொண்டே இருக்கிறார் அரசியல் சூது விளையாட்டை விட பயங்கரமாக இருக்கிறது  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.