Jump to content

திருக்கோணமலை நகரின் அடையாளம் – அழிந்து போகும் அபாயத்தில்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணமலை நகரின் அடையாளமாகவும், உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளை கவருகின்ற மற்றும் அழகு சேர்க்கும் வகையிலும் காணப்படும் மான்களைப் பாதுகாப்பதற்காக திருகோணமலை நகரசபையும், ரொட்றிக் கழகமும் இணைந்து மான்களுக்கு தண்ணீர் தாங்கியுடன் கூடிய கொட்டில் ஒன்று அமைக்கப்பட்டது.

IMG_3389.jpg?zoom=1.1024999499320984&resIMG_3390.jpg?zoom=1.1024999499320984&resIMG_3391.jpg?zoom=1.1024999499320984&resIMG_3392.jpg?zoom=1.1024999499320984&res

எனினும் மான்கள் தற்போது நகரின் பல பகுதிகளிலும் தனித்து நிற்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளதுடன். அவற்றுக்குப் போதிய பாதுகாப்பில்லை. மான்களின் குட்டிகளை அவ்விடத்திலுள்ள நாய்கள் வேட்டையாடி உண்கின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலமை நீடிக்குமாயின் திருகோணமலை நகரிலுள்ள மானினம் அருகிவிடும். எனவே இதனை பாதுகாக்கும் பொருட்டு மான்களுக்கென்று ஒதுக்கப்பட்ட காணியை சுற்றி அமைத்து நகரின் பல்வேறு இடங்களில் அலைந்து திரியும் மான்கள் யாவற்றையும் பாதுகாப்பதற்கு நகரசபையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/story/15/திருக்கோணமலை-நகரின்-அடைய.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.