Jump to content

ப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

yarl-logo-0.png

 

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே ப‌ழைய‌ யாழ் க‌ள‌த்தை நாம் எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து  /

அப்ப‌ இருந்த‌ ம‌கிழ்ச்சி விருவிருப்பு அதிர‌டி ப‌திவுக‌ள் உற‌வுக‌ளை உற‌வுக‌ள் சிரிக்க‌ வைப்ப‌து அன்பாய் கிண்ட‌ல் அடிப்ப‌து என்று சொல்லிட்டு போக‌லாம் அந்த‌ இன்ப‌மான‌ கால‌த்தை  🙏😂👏 /

ஊர் புதின‌த்தில்
மிண்ண‌ல் அண்ணா, த‌யா அண்ணா , காட்டாறு அண்ணா , நெடுங்கால‌போவான் அண்ணா , த‌மிழ் சிறி அண்ணா , த‌மிழ‌ச்சி அக்கா , குமார‌சாமி தாத்தா , நெல்லைய‌ன் அண்ணா , க‌ந்த‌ப்பு அண்ணா , புத்த‌ன் அண்ணா , இளைஞ‌ன் அண்ணா , சுவி அண்ணா, நுனாவில‌ன் அண்ணா , சூறாவ‌ளி அண்ணா ,
புல‌வ‌ர் அண்ணா , ட‌ங்கு அண்ணா , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , முனிவ‌ர் அண்ணா , நிலாம‌தி அக்கா , சுப்ப‌ன்னை ,
சின்ன‌ப்பு அண்ணா , ஊமை அண்ணா , வ‌ச‌ம்பு அண்ணா , விக‌ட‌ன் அண்ணா , விசுகு அண்ணா , ம‌ருத‌ங்கேனி அண்ணா , தூய‌வ‌ன் அண்ணா , குறுக்கால‌ போவான் அண்ணா , கிருப‌ன் அண்ணா ,

இவ‌ர்க‌ள் எல்லாரும் ஊர் புதின‌த்தில் எழுதின‌ கால‌த்தில் யாழில் பொழுது போர‌து தெரியாது , (குறுக்கால‌ போவான் அண்ணாவுக்கு எல்லாரும் போட்டு தாக்குவ‌தை பார்த்து சிரிக்கிற‌து 😁😂

யாழில்  அப்ப‌ இருந்த‌ எம் உற‌வுக‌ளின் போராட்ட‌  உண‌ர்வும் போராட்ட‌ ப‌ற்றும் எம் உற‌வுக‌ளின் எழுத்தும் விய‌மிக்க‌ வைச்ச‌து ,

யாழில் உற‌வுக‌ளை சிரிக்க‌ வைக்க‌ ஜ‌முனா என்ற‌ ஜ‌ம்பவான் இருந்தார் , அவ‌ரின் ஒவ்வொரு ப‌திவும் சிரிப்பு தான் 😂😁 /

யாழில் புதிதா வார‌ உற‌வுக‌ளை 
அன்பாய் வ‌ர‌வேற்க்க‌ ந‌ம்ம‌ த‌மிழ் சிறி அண்ணா தான் கிங்கு 😍😍😘

பீர‌ங்கி என்ர‌ ஒரு உற‌வு யாழில்
புதிதாய் இணைந்தார் /

( அவ‌ர் இட்ட‌ முத‌ல் ப‌திவு (சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ எங்கே பீர‌ங்கி தாக்குத‌ல் செய்ய‌ வ‌ந்து உள்ளேன் என்னை உள்ளே  இழுத்து செல்ல‌வும் என்று எழுதி இருந்தார் 😂😁 ) ப‌ழைய‌ யாழ் உற‌வுக‌ள் பீர‌ங்கியை அமொக‌மாய் வ‌ர‌வேற்றார்க‌ள் 🙏 அதோடு அவ‌ரின் ஆர‌ம்ப‌ ப‌திவை பார்த்து ப‌ல‌ரும் சிரித்தார்க‌ள் 😂😁/

ப‌ஞ்சு டையிலாக் எழுதுவ‌தில் எங்க‌ள் க‌ள்ளு கொட்டில் ராஜா ( குமார‌சாமி தாத்தாவை அடிக்க‌ ஆட்க‌ளே இல்லை , எவ‌ள‌வு ப‌ழ‌மொழி ப‌ஞ்சு டையிலாக்கை தாத்தா எழுதி இருப்பார் , தாத்தா எழுதின‌ எல்லா ப‌ஞ்சு டையிலாக்கும்   என‌க்கு நினைவு இருக்கு  😂👏😁)

( காட்டாறு நான் நினைக்கிறேன் இவ‌ர் முன்னால் போராளி என்று , இந்த‌ உற‌வு அதிக‌ம் எழுத‌ மாட்டார் , எழுத‌ தொட‌ங்கினா , புலிவாந்தி எடுப்ப‌வ‌ர்க‌ளை ஒரு கை பார்த்து விட்டு தான் ம‌னுச‌ன் யாழை விட்டு போவார் / ஒரு கால‌த்தில் ஜ‌யாவின் க‌ருத்தை விரும்பி வாசிப்பேன் , இனி அப்ப‌டி ஒரு கால‌ம் எப்ப‌ வ‌ரும் 😓😓🤔 / 

சூறாவ‌ளி , த‌மிழ் உண‌ர்வு த‌மிழின‌ துரோகி க‌ருணா மீதான‌ உண்மையான‌ வெறுப்பு , உற‌வுக‌ளுட‌ன் பேனும் ந‌ல்ல‌ அன்பு , அவ‌ர் யாழில் எழுதின‌ ஒரு ப‌ழ‌மொழி ( நாய் கெட்ட‌ கேட்டுக்கு ஞாயிற்று கிழ‌மை லீவு கேட்டிச்சாம் 😂😁) இதை வாசித்த‌ யாழ் உற‌வுக‌ள் ம‌ன‌ம் விட்டு சிரித்தார்க‌ள் ) யாழ் க‌ண்ட‌ ந‌ல்ல‌ ஒரு உற‌வு  ந‌ம்ம‌ சூறாவ‌ளி 👏/

விசுகு அண்ணா , அண்ணாவின் எழுத்து ஆர‌ம்ப‌த்தில் த‌மிழீழ‌த்தை ப‌ற்றி தான் , கொண்ட‌ கொள்கை நேர‌த்துக்கு நேர‌ம் நிர‌ம் மாரும் ப‌ழ‌க்க‌ம் இல்லை அன்றில் இருந்து இன்று வ‌ர‌ ஒரு கொள்கையோடு தான் இருக்கிறார் அது த‌மிழீழ‌ம் 💪 /

த‌யா அண்ணா யாழில் நிண்டா ம‌ன‌தில் ஏதோ ஒரு ம‌கிழ்ச்சியாய் இருக்கும் 👏, அந்த‌ கால‌த்தில் த‌யா அண்ணா எழுதின‌து ஒன்றா இர‌ண்டா ம‌ற‌க்க‌ , இப்ப‌டியான‌ யாழ் உற‌வுக‌ள் அப்ப‌ எழுதி போட்டு இப்ப‌ எழுதாம‌ இருக்க‌ யாழ் இணையத்தில் மாற்ற‌ம் தெரியுது எம் உற‌வுக‌ள் ப‌ல‌ர் இல்லாத‌து 🤔 , ந‌ல்ல‌ அண்ணா 🙏,

முனிவ‌ர் அண்ணா வ‌ஞ்ச‌க‌ம் 
இல்லாம‌ எல்லாருட‌னும் ப‌ழ‌கும்
உற‌வு , மினிவ‌ர் யாழில் அறிமுக‌மான‌து எங்க‌ எல்லாருக்கும் அந்த‌ கால‌த்தில் பெரிய‌ ம‌கிழ்ச்சியை குடுத்த‌து 🙏👏, ந‌கைச்சுவை எழுத்து , உண்மையான‌ பாச‌ம் , 2008 பார்த்த‌ முனிவ‌ர் தான் இப்ப‌வும்  ,
என்ன‌ பெய‌ரை மாத்தி எழுதுகிறார் இப்போது 😉/

கிருப‌ன் அண்ணா , அப்ப‌ இருக்கிர‌ கிருப‌ன் அண்ணா கொஞ்ச‌ம் சீண்ட‌ல் பாட்டி , என்னோட‌ சீண்டுவ‌து இல்லை ம‌ற்ற‌ உற‌வுக‌ளோடை , எல்லாரும் ஒன்னா கும்மி அடிச்ச‌ கால‌ம் பொற்கால‌ம் 😁🙏, கிருப‌ன் அண்ணாவும் சிரிக்கும் ப‌டி 2008ம் ஆண்டு சிறு வ‌ரி எழுதினார் , அத‌ நான் எழுதுவ‌து ச‌ரி இல்லை அத‌ எழுதினா இன்னொரு உற‌வின் ம‌ன‌ம் சில‌து வேத‌னை ப‌ட‌லாம் அத‌னால்  அத‌ த‌விர்க்கிறேன் , கிருப‌ன் அண்ணா எழுதின‌து சிரிக்க‌ தான் 😁😂

 விக‌ட‌க‌வி அண்ணா , 
ஆண்ட‌வா இப்ப‌டியும் ஒரு அண்ணாவை யாழில் க‌ண்ட‌தையிட்டு ம‌கிழ்ச்சி ,
அம்மா பாச‌ம் ப‌ற்றி வ‌ரியோடு சிறு ம‌ட‌லும் செய்தார் , அது என‌க்கு அப்ப‌ மிக‌வும் பிடிச்சு இருந்த‌து என‌து க‌ண‌ணியிலும் அந்த‌ ப‌ட‌த்தை ப‌திவிற‌க்க‌ம் செய்து வைச்சேன் , யார் வ‌ம்புக்கும் போர‌து இல்லை , தானும் த‌ன்ர‌ பாடும் , ம‌கிழ்ச்சியாய் எழுதுவார் , த‌மிழீழ‌ ப‌ற்று  அதிக‌ம் 🙏👏/

 விக‌ட‌க‌வி அண்ணாவின் யாழ் அவ‌தாரில் அவ‌ரின் ப‌ட‌ம் போட்டு இருந்தார் , அண்ணா பார்க்க‌ ரொம்ப‌ அழ‌காய் இருக்கிறார் 😍
விக‌ட‌க‌வி அண்ணா எங்க‌ளோட‌ யாழில் எழுதின‌ கால‌ம் அழ‌கான‌ கால‌ம் 😍 /  

 

சுவி அண்ணா என‌க்கு தெரிந்த‌ ம‌ட்டில் த‌ன‌து சொந்த‌ ஆக்க‌ங்க‌ள் யாழில் எழுதின‌ மாதிரி தெரிய‌ல‌ , சுவி அண்ணா ந‌ம்ம‌ யாழ் வாத்தியாரை போல் அந்த‌க் கால‌ம் தொட்டு இந்த‌க் கால‌ம் வ‌ர‌ ரொம்ப‌ அமைதியான‌வ‌ர் , ம‌ற்ற‌ உற‌வுக‌ளின் ப‌திவுக‌ளுக்கு அந்த‌ கால‌ம் தொட்டு இந்த‌ கால‌ம் வ‌ர‌ ஊக்க‌ம் குடுப்ப‌வ‌ர்  , 

இப்ப‌டியான‌ ந‌ல்ல‌ உற‌வுக‌ளை அறிக‌ம் செய்து வைச்ச‌ யாழுக்கும் ந‌ன்றி அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கும் ந‌ன்றி 🙏😍😘👏 

 

நெல்லைய‌ன் அண்ணாவின் நேர்மைக்கு நான் த‌லை வ‌ண‌ங்கிறேன் , யாழ் மோக‌ன் அண்ணாவுட‌ன் மிக‌வும் நெருங்கி ப‌ழ‌கின‌ உற‌வு , நெல்லைய‌ன் அண்ணா
யாழில் எழுதின‌ கால‌த்தில் யாழும் க‌ல‌ க‌ல‌ப்பாய் இருந்த‌து ,
அவ‌ர் எழுதின‌ நேர்மையான‌ க‌ருத்துக்க‌ள் ப‌ல‌ என‌க்கு பிடிச்சு போன‌து / என்னை போல‌ எதையும் துனிந்து சொல்ல‌க் கூடிய‌வ‌ர் , சுறுக்க‌மாய் சொல்ல‌னும் என்றால் 2009ம் ஆண்டு புல‌ம் பெய‌ர் நாட்டில் எம்ம‌வ‌ர்க‌ள் செய்த‌ துரோக‌ம் அவ‌ரை மிக‌வும் பாதிச்ச‌து / அந்த‌ துரோக‌ம் என்னையும் பாதிச்ச‌து / நேர்மை இல்லா ம‌னித‌ர்க‌ளை த‌லைவ‌ர் எப்ப‌டி தேர்ந்து எடுத்து இப்ப‌டியான‌ ப‌ணி செய்ய‌ அனும‌தித்தார் என்று யோசிக்கும் போது க‌வ‌லையுட‌ன் கூடிய‌ கோவ‌மும் வ‌ரும் / நெல்லைய‌ன் அண்ணா எம்மோடு அந்த‌ கால‌ம் தொட்டு இறுதி போர் வ‌ர‌ எம்மோடு ஒற்றுமையாய் ப‌ய‌ணிச்ச‌த‌ ம‌ற‌க்க‌ முடியாது 👏/ எங்கை இருந்தாலும் நீங்க‌ள் நீடூழி வாழ‌னும் அண்ணா 🙏🙏🙏 

 

மின்ன‌ல் அண்ணா யாழில் இருந்த‌ கால‌த்தில் யாழ் அதிர்ந்த‌து , எம்ம‌வ‌ர்க‌ள் எம் போராட்ட‌த்துக்கு புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து க‌டின‌மாய் உழைச்ச‌வை , எம் போராட்டத்துக்கு புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து பெரும் ஆத‌ர‌வு குடுத்த‌வ‌ர் , இவ‌ரும் முன்னால் போராளி என்று தான் நினைக்கிறேன் , கார‌ண‌ம் எல்லாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையில் க‌ரும்புலிக‌ள் ப‌ய‌ன் ப‌டுத்திய‌ ஆயுத‌த்தை ப‌ற்றி ஒரு விவாத‌த்தில் எழுதி இருந்தார் /
2009 இறுதி போர் வ‌ர‌ யாழுட‌ன் இணைந்து இருந்தார் , இவ‌ர் யாழில் எழுதின‌ கால‌த்தில் க‌ருத்துப‌திவு நீண்டு கொண்டே போகும் 👏💪/  

 

இப்ப‌ இருக்கிர‌ உற‌வுக‌ளுக்கு ( எங்க‌ள் பாச‌த்துக்கும் பெரும் ம‌திப்புக்கும் உரிய‌வ‌ர் ஆனா ( குறுக்கால‌ போவானை தெரிந்து இருக்க‌ வாய்ப்பு இல்லை ) உண்மையில் இவ‌ர் யாழில் எம்மோடு எழுதின‌ கால‌ம் சிரிப்பு ம‌ழைக் கால‌ம் அது  😁😂🌧)

பெய‌ர‌ பார்த்தா இவ‌ர் கிறுக்க‌னா இருப்பாரோ என்று நினைச்சு போடாதைங்கோ , எம் போராட்ட‌த்தை மிக‌வும் நேசித்த‌ உற‌வு ( இவ‌ரின் வேலை யாழில் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவ‌து ) 
வெளியில் நேர்மையான‌ புலி ஆத‌ர‌வாள‌ர் , யாழில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை தேவை இல்லாம‌ க‌டுப்பு ஏத்தும் கில்லாடி இவ‌ர் / ஆண்ட‌வ‌ எத‌ நினைச்சு சிரிக்க‌  😂😁 

 

எங்க‌ட‌ சுப்ப‌ன்னையை எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து , யாழை க‌ல‌ க‌ல‌ப்பாய் வைச்சு இருந்த‌ உற‌வு  ,
சுப்ப‌ன்னை ஜாலியான‌ ம‌னுச‌ன் , சுப்ப‌ன்னைக்கு ம‌ற்ற‌ உற‌வுக‌மை உசுப்பேத்துர‌ மாதிரி , என்னையும் உசுப்பேத்தி விடுவார் , போய் காத‌லியோட‌ ஜாலியா இரு எப்ப‌ பாத்தாலும் யாழுக்கையே நிக்கிறாய் / த‌ன்ர‌ காத‌லி த‌ன்ன‌ குப்பிட‌னும் தான் உட‌ன‌ ஓடி போயிடுவாராம் /

அன்பு ச‌ண்டை க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா பாச‌ம் , போராளிக‌ளை நினைத்து க‌வ‌லை / 

சுப்ப‌ன்னை யாழில் எழுதின‌ கால‌த்தில் பெரும் ம‌கிழ்ச்சி  😂👏😁

 

நிலாம‌தி அக்கா , ச‌த்திய‌மாய் ந‌ல்ல‌ அக்கா , நானும் நிலாம‌தி அக்காவும் 2008ம் ஆண்டு ஒன்னா யாழில் இணைந்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன் /

அந்த‌ கால‌த்தில் நிலாம‌தி அக்கா யாழில் கூட‌ நேர‌ம் யாழில் நின்று  எழுதுவா , என‌க்கு நினைவு இருக்கு 2008ம் ஆண்டு நிலாம‌தி அக்காவை நான் கிண்ட‌ல் அடிச்ச‌து , அதை நிலாம‌தி அக்கா பார்த்து சிரிச்சு எழுதினா , கால‌ங்க‌ள் க‌ட‌ந்து ஓடு அக்கா , 
அந்த‌ கால‌த்து கிண்ட‌ல் ந‌க்க‌ல் எல்லாத்தையும் நினைத்து பார்த்தா மீண்டு அந்த‌ கால‌ம் திரும்ப‌ வருமோ என்று இருக்கு , நிலாம‌தி அக்கா ந‌ல்ல‌ அக்கா 😁👏😂

 

ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா ,
அந்த‌ கால‌த்தில் ஆள் மிக‌ அமைதி இப்ப‌ ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணாவின் லெவ‌லே வேற‌ 🙏👏 ,

முந்தி அதிக‌ம் எழுத‌ மாட்டார் இப்ப‌ அவ‌ரின் எழுத்து அதிக‌ம் 👏,

யாழ் இணைய‌ம் என்றால் நூற்றுக்கு 90வித‌ம் புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் தான் , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின்  பெய‌ரில் முத‌ல் ( ஈழ‌ம் என்று தொட‌ங்குது ) யோசிச்சு பாருங்கோ எம் போராட்ட‌த்தை எப்ப‌டி நேசித்து இருப்பார் என்று 🙏/

ப‌ல‌ யாழ் உற‌வுக‌ளுக்கு கிடைச்ச‌ ந‌ல்ல‌ உற‌வு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , நான் நினைக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா என்ர‌ அப்பாவை விட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்று / ஆனால் அண்ணா என்று அன்பாய் கூப்பிடுறேன் , அண்ணா ஜ‌யா எப்ப‌டி கூப்பிட்டாலும் , வ‌ய‌துக்கு மூத்த‌வையை ம‌ரியாதையோட‌ கூப்பிடுவ‌து தானே என‌க்கு  அழ‌கு 🙏 /  

 

மீதியை நாளைக்கு எழுதுறேன் 😉😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

முனிவ‌ர் அண்ணா வ‌ஞ்ச‌க‌ம் 
இல்லாம‌ எல்லாருட‌னும் ப‌ழ‌கும்
உற‌வு , மினிவ‌ர் யாழில் அறிமுக‌மான‌து எங்க‌ எல்லாருக்கும் அந்த‌ கால‌த்தில் பெரிய‌ ம‌கிழ்ச்சியை குடுத்த‌து 🙏👏, ந‌கைச்சுவை எழுத்து , உண்மையான‌ பாச‌ம் , 2008 பார்த்த‌ முனிவ‌ர் தான் இப்ப‌வும்  ,
என்ன‌ பெய‌ரை மாத்தி எழுதுகிறார் இப்போது 😉

நன்றி நினைவில் வைத்திருக்கிறீர் இணைந்ததில் இருந்து இங்கு சண்டை பிடித்து எதைக்காணப்போகிறோம் நல்ல உறவை வைத்துக்கொள்வோம் இந்த உலகில் நல்ல உறவுகளே இறுதிவரைக்கும் ஊர் வரும் நல்ல உறவுகள் பல நூறு கிலோமீற்றர் தாண்டியும் வீடு வரைக்கும் வந்து போகிறார்கள் அதுவரைக்கும் சந்தோஷம் உங்களின் நட்புக்கும் அதை இணைத்த யாழுக்கும் என்றென்றும் நன்றிகள் இணைந்திருப்போம் பையா பையா (தம்பி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன், பழைய நினைவுகளை.... மீண்டும் அசை  போட்டு பார்க்கும் போது, 
ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. :)
நீங்கள்.... பலரையும்  மறக்காமல் நினைவில் வைத்து,  
நீண்ட முதல் பதிவை...எழுதியுள்ளீர்கள்.    மிகுதியை வாசிக்க ஆவலாக உள்ளோம். 💓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பல வருடங்கள் இருந்ந்தாலும் பலரின் பெயரை மறந்தேவிட்டேன்😱

யாழ் டண் (டங்ளஸ்) மற்றும் சுண்டலின் அலப்பறைகள் கூட பிரசித்தமானவை😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌சாலையில் ப‌டித்து விட்டு வீட்டுக்கு வந்து யாழ் இணைய‌த்த‌ பார்திட்டு தான் அடுத்த‌ வேலைக‌ள் , அன் நாளில்  நான் ஜமுனா போன்ற‌வ‌ர்க‌ள் யாழை எட்டி பார்க்காம‌ இருக்க‌ மாட்டோம் கார‌ண‌ம் க‌ட‌ந்த‌ கால‌த்தில் யாழ் இணைய‌ம் தான் எங்க‌ள் உலக‌ம் , அழ‌கான‌ காத‌லி அருகில் இருந்தும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ளும் இருந்தும் ஆனாலும்  யாழில் தான் கூட‌ நேர‌த்த‌ பாவித்து இருக்கிறோம்  😁🤞😉/


நுனாவில‌ன் அண்ணா , 2008ம் ஆண்டு பார்த்த‌ நுனா அண்ணா தான் இப்ப‌வும் , அமைதி பொறுமை த‌டிச்ச‌ வார்த்தையில் எழுத‌ மாட்டார் , தாய‌க‌ பாட‌ல்க‌ள் விரும்பி கேப்பார் , இப்ப‌ தாய‌க‌ பாட‌ல்க‌ளை பெரிசா நுனா அண்ணா யாழில் இணைப்ப‌து இல்லை , நுனா அண்ணா கோவ‌ப் ப‌ட்ட‌த‌ ஒருக்கா தான் பார்த்து இருக்கிறேன் ( யாரோ ஒரு உற‌வு கிரிக்கெட் விளையாட்டை குறை சொல்ல‌ அது நுனா அண்ணாவுக்கு பிடிக்க‌ல‌ , நெத்திய‌டி ப‌தில‌ குடுத்து விட்டார் அதுக்கு பிற‌க்கு கிரிக்கெட்ட‌ ப‌ற்றி ம‌ற்ற‌ உற‌வு எழுதுவ‌து இல்ல‌ , நுனா அண்ணா போல் நானும்  தீவிர‌ கிரிக்கெட் ர‌சிக‌ன் 😁😉 /

வ‌ச‌ம்பு அண்ணா 😓, ப‌ழைய‌ யாழ் உற‌வுக‌ளுக்கு இவ‌ர‌ ந‌ல்ல‌ தெரியும் , பெரிசா எம் போராட்ட‌த்தை ஆத‌ரிக்க‌ மாட்டார் , ப‌ல‌ யாழ் உற‌வுக‌ளுட‌ன் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனிய‌வ‌ர் , யாழில் நான் எழுத்து பிழை விட்டு எழுதின‌ க‌விதையை , எழுத்து பிழையை திருத்தி த‌னி ம‌ட‌னில் அனுப்பினார்  இணையுங்கோ என்று , சின்ன‌வ‌ர்க‌ள் பெரிய‌வ‌ர்க‌ள் என்று வேறு பாடு பார்க்க‌ மாட்டார் ந‌ல்லா ப‌ழ‌குவார் , வ‌ச‌ம்பு அண்ணாவின் இற‌ந்த‌ செய்தி கேட்டு யாழ் உற‌வுக‌ள் ப‌ல‌ர் மிக‌வும் க‌வ‌லையில் இருந்தார்க‌ள் 😓😓😓😓😓😓😓, என்ன‌ செய்வ‌து ஆண்ட‌வ‌ர் கூப்பிட்டா எல்லாரும் ஒரு நாள் போய் தான் ஆக‌னும் 😓 /

மாப்பிளை க‌ரும்பு ம‌ச்சான் க‌லைஞ‌ன் , அண்ணா ஏன் இவ‌ள‌வு பெய‌ர் யாழில் வைச்சார் என்று என‌க்கு தெரியாது , ம‌ச்சானின் எழுதுக்க‌ள் ஆக்க‌ங்க‌ள் 2008ம் ஆண்டு ப‌ல‌ரால் பாராட்ட‌ ப‌ட்ட‌து 👏 ( ஜ‌முனா என்ர‌ அந்த‌ சின்ன‌ பெடிய‌னை இவ‌ர் விட்டு வைக்க‌ மாட்டார் 😁😂 , அவ‌ரை பற்றி ம‌ச்சான் கிண்ட‌ல் அடிச்சு புது திரியை திற‌க்கிற‌து அந்த‌ திரி ப‌ல‌ரால் பார்த்து சிரிக்கும் ப‌டி செய்வார் , அந்த‌ அழ‌கான‌ கால‌ங்க‌ள் க‌ட‌ந்து ஓடி விட்ட‌ன‌ 🤔/

புத்த‌ன் அண்ணா , அவ‌ரின் பாசையில் சொல்ல‌னும் என்றால் அவ‌ர் யாழில் கிறுக்கின‌து க‌ண‌க்க‌ அந்த‌ நாட்க‌ளில் , புத்த‌ன் அண்ணா ப‌ழைய‌ யாழ் உற‌வுக‌ள் க‌ருத்து ப‌திவுக‌ளை ப‌திந்த‌தை வாசித்தா உங்க‌ளுக்கே த‌லை வெடிச்சிடும் எப்ப‌டி இவ‌ர்க‌ளால் இப்ப‌டி அறிவாய் எழுத‌ முடியுது என்று 🤔 , புத்த‌ன் அங்கில் யாழில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் எழுதின‌து நிறைய‌ இருக்கு , யாழில் என‌க்கு ந‌ல்லா தெரிந்த‌ உற‌வுக‌ளில் புத்த‌ன் அண்ணாவும் 👏😘/


க‌ந்த‌ப்பு அண்ணா , ப‌ழைய‌ யாழ் உற‌வு  , ஒரு சில‌ அவுஸ் உற‌வுக‌ளுக்கு க‌ந்த‌ப்பு அண்ணா தான் யாழை அறிமுக‌ம் செய்து வைச்ச‌வ‌ர் ,  கிரிக்கெட் உல‌க‌ கிண்ண‌ போட்டி , இந்தியா தேர்த‌ல் போட்டி என்று ப‌ல‌ ந‌ல்ல‌ போட்டிக‌ள் வைச்ச‌வ‌ர் 👏 , இந்த‌ பெய‌ரில் இல்ல‌ , அர‌விந்த‌ன் என்ர‌ பெய‌ரில் , போட்டியில் வென்ற‌ உற‌வுக‌ளுக்கு ப‌ரிசும் அனுப்பி வைப்பார் , க‌ந்த‌ப்பு அண்ணா கையால் ப‌ரிசு நானும் வாங்கினேன் என்று நினைக்கும் போது ம‌கிழ்ச்சியாய் இருக்கு 👏👏👏, வாழ்க‌ வ‌ள‌முட‌ன் க‌ந்த‌ப்பு அண்ணா 🙏 /

நொடுங்கால‌ போவான் அண்ணா , இந்த‌ அண்ணாவின் அறிவுக்கும் திற‌மைக்கும் எங்கையோ இருக்க‌ வேண்டிய‌வ‌ர் , எங்க‌ட‌ போராட்ட‌த்தின் மேல் கொண்ட‌ ப‌ற்றால் அதிக‌ ப‌திவு த‌மிழீழ‌த்தை ப‌ற்றியே இருந்த‌து ஆர‌ம்ப‌ம் தொட்டு இன்று வ‌ர‌ கூட‌ , கொண்ட‌ கொள்கையில் க‌ட‌சி வ‌ர‌ ம‌ன‌ம் மாராம‌ல் நிப்ப‌து தான் ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கு , அந்த‌ அழ‌கு நொடுங்கால‌ போவான் அண்ணாவிட‌ம் இருக்கு 😘👏

சின்ன‌ப்பு அண்ணா , இவ‌ரும் ந‌ம்ம‌ குமார‌சாமி தாத்தா போல் க‌ள்ளு ம‌ன்ன‌ன் , சின்ன‌ப்பு காமெடியா எழுதுவார் , க‌ள்ளு குடிக்கிர‌வை நீண்ட‌ கால‌ம் வாழுவிங்க‌ள் ம‌ற்ற‌து அடிக்கிர‌வை ஏளிய‌ போவிங்க‌ள் என்று 😁😂, ப‌ழைய‌ யாழ் உற‌வுக‌ளுக்கு சின்ன‌ப்புவை ந‌ல்லா பிடிக்கும் , நான் யாழில் இணைந்த‌ கால‌த்தில் சின்ன‌ப்பு பெரிசா எழுதுவ‌து இல்லை , சின்ன‌ப்பு யாழில் ஒரு சாத‌னை செய்த‌வ‌ர் , ஒரு நாளில் யாழில் நூறு க‌ருத்து ப‌திவிட்ட‌ முத‌ல் ஆள் ந‌ம்ம‌ சின்ன‌ப்பு தான்😍👏😂🙏😁 , இந்த‌ சின்ன‌ப்புவின் எழுத்தை இனி எப்ப‌ காண்ப‌து 🤔 ,

மீதியை பிற‌க்கு எழுதுகிறேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா, வெண்ணிலா, குருஜி (மாப்பிளை)என்று அடித்த லூட்டிகள் அதிகம் பையா.....நல்லதொரு நினைவு மீட்டல் தொடருங்கோ.......!   👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தொடருங்கோ..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி நினைவில் வைத்திருக்கிறீர்

உங்களை மறக்கிறவன் மனிசனே? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாழ்வில் ஒவ்வொரு நிமிடங்களும் சந்தோசமானதே.இதை தூசி தட்டி மாலையாக கோர்த்து பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி.நன்றி பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு ம‌ருத‌ங்கேனி அண்ணாவை ந‌ல்லா தெரியும் 😁 /

 ம‌ருத‌ங்கேனி அண்ணாவின் ஊரில் இவ‌ருக்கு ஒரு எதிரி இருந்து இருக்கிறான் 😂 , அதே போல‌ என்ர‌ ஊரிலும் என‌க்கு இர‌ண்டு எதிரி இருந்த‌வை 😁 , இப்ப‌ அவை எங்கை என்று என‌க்கு தெரியாது கூட‌ மேலோக‌த்தில் தான் ஹா ஹா 😂 , ம‌ருத‌ங்கேனி அண்ணாவின் எதிரியும் இப்ப‌ உயிரோட‌ இருக்க‌ வாய்ப்பு இல்லை 😁, அட‌ எங்க‌ள் இர‌ண்டு பேரின் எதிரி வேர‌ யாரும் இல்லை , ரோட்டால் போர‌ தெரு நாய்க‌ள் 🐶🐕 , ஊரில் இருக்கும் நாய்க‌ள் ஆட்க‌ளை க‌டிக்கிற‌து , ம‌ருத‌ங்கேனி அண்ணாவும் அவ‌ரின் ஊரில் இருக்கும் நாயிட‌ம் க‌டி வேண்டி இருக்கிறார்  🐶, நான் இர‌ண்டு த‌ட‌வை க‌டி வேண்டி நான் 🐶🐶
அந்த‌ கால‌த்தில் நாங்க‌ள் க‌தைச்ச‌ அன்பான‌ நினைவு என்றால் அது இந்த‌ ( நாய் க‌டி தான் 😁😂)

முந்தி இருந்த‌ ம‌ருத‌ங்கேனி அண்ணா இல்ல‌  , இப்ப‌ இவ‌ர் பெரியாரின் தீவிர‌ தொண்ட‌ன் ஆகி விட்டார் 😁😂/
ம‌த‌ விடைய‌த்தில் சிறு க‌ருத்து வேறு பாடு இருந்தாலும் , என்ர‌ ம‌ன‌சில் எப்ப‌வும் ந‌ல்ல‌ ஒரு அண்ணா போல் தான் இருக்கிறார் 🙏👏/


புர‌ட்சிக‌ர‌ த‌மிழ்தேசிய‌ன் அண்ணா 💪/
அண்ணாவும் ப‌ழைய‌ உற‌வு , இறுதிக‌ட்ட‌ யுத்த‌ம் முடிந்தா பிற‌க்கு தான் யாழில் இணைந்த‌வ‌ர் , ஆர‌ம்ப‌த்தில் க‌ருத்து ப‌றி மாறி கொண்டோம் ,
த‌மிழ் நாட்டுக்கு அடிக்க‌டி போய் வ‌ருவேன் , 
2021ம் ஆண்டு த‌மிழ் நாடு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் த‌மிழ் தேசிய‌ன் அண்ணாவை நேரில் ச‌ந்திச்சு ந‌ம்ம‌ இசைக் க‌லைஞ‌ன் அண்ணாவையும் இணைத்து கொண்டு ம‌ற்றும் என‌து த‌மிழ் நாட்டில் இருக்கும் சிறு ப‌டையையும் இணைத்து கொண்டு தேர்த‌ல் ப‌ணி செய்ய‌ திட்ட‌ம் போட்டு இருக்கிறோம் அது க‌ண்டிப்பாய் கை கூடும் 💪🤞🙏 ,
( எங்க‌ளுக்குள் இப்ப‌வே போட்டி , அடுத்த‌ தேர்த‌லில் இந்த‌ தேர்த‌லில் கிடைத்த‌  ஓட்டை விட‌ இன்னொரு ம‌ட‌ங்கு ஓட்டு ந‌ம‌க்கு கிடைக்க‌னும் என்று 🙏 , அதுக்கான‌ ப‌ணியில் என் ந‌ட்பு வ‌ட்டார‌ம் இப்ப‌வே க‌ள‌த்தில் குதிச்சிட்டின‌ம் 👏💪, கால‌ம் ப‌தில் சொல்லும் நேரில் சந்திப்போம் புர‌ட்சிக‌ர‌ த‌மிழ்தேசிய‌ன் அண்ணா 🤞

ட‌ங்கு இசைக் க‌லைஞ‌ன் அண்ணா , ப‌ழைய‌ உற‌வு 🙏🙏🙏🙏🙏
அந்த‌ நாளில் இருந்து இந்த‌ நாள் வ‌ர‌ அமைதி , ரென்ச‌ன் ஆகும் ப‌ழ‌க்க‌ம் இல்லை , அண்ண‌னுட‌ன் யாழில் ஒற்றுமையாய் எழுதின‌ ப‌திவுக‌ள் அதிக‌ம் 😍😍😍😍😍
அண்ண‌ன் சீமானின் த‌ம்பிக‌ள் வ‌ரிசையில்  இசைக் க‌லைஞ‌ன் அண்ணாவும் ஒருத‌ர் 😍
உண்மையை சொல்ல‌னும் என்றால் யாழில் யார் கூட‌வும் ச‌ண்டைக்கு போகாம‌ , யாரும் இவ‌ர‌ கோவ‌ ப‌ட‌ வைக்கிர‌ மாதிரி ப‌திவு எழுதினாலும் , கோவ‌ப் ப‌டாம‌ல் ப‌தில் அளிப்பார் 🤞👏 ,
அண்ணிட‌ம் இருந்து கோவ‌த்தை எப்ப‌டி க‌ட்டு ப‌டுத்துவ‌து என்ப‌தை நான் க‌ற்று கொள்ள‌ வேனும் 🤞👏/ வாழ்க‌ வ‌ள‌முட‌ன் என் ஆசை ட‌ங்கு அண்ணா 🙏

உடையார் ஜ‌யா
புங்கையூர‌ன் ஜ‌யா
வாத்தியார் அண்ணா

இவ‌ர்க‌ள் எல்லாம் 2010ம் ஆண்டுக்கு பிற‌க்கு தான் யாழுக்கை வ‌ந்த‌வை , இவ‌ர்க‌ள் எழுதும் ப‌திவுக‌ளை வாசிக்க‌ த‌வ‌றுவ‌து இல்ல‌ , வாத்தியார் கொஞ்ச‌ம் காமெடிய‌ர் , உடையார் ஜ‌யா கொஞ்ச‌ம் அமைதி , புங்கையூர‌ன் ஜ‌யா எழுத்தின் புய‌ல் 😁/

2009ம் ஆண்டுக்கு முத‌ல் ந‌ட‌க்கிர‌து எல்லாம் நினைவில் இருக்கும் , எம் இன‌ அழிப்பு ம‌ற்றும் எம் போராட்ட‌ம் மெள‌வுனிக்க‌ ப‌ட்ட‌தில் இருந்து  , 
ப‌ழைய‌ நினைவுக‌ள் மூளையில் நிப்ப‌து இல்லை 😓😓 , 2009ம் ஆண்டு மிக‌ மொச‌மானா ஆண்டாய் போன‌து ப‌ல‌ரின் வாழ்க்கையில் 😓

மீண்டு எழுவோம் என்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு 💪

இத்துட‌ன் முடிக்கிறேன்

ப‌திவு பைய‌ன்26 🙏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையனுக்கு photographic memory. முன்னரும் ஒரு தடவை யாழ் கள உறுப்பினர்களைப் பற்றி எழுதியதாக நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

பையனுக்கு photographic memory. முன்னரும் ஒரு தடவை யாழ் கள உறுப்பினர்களைப் பற்றி எழுதியதாக நினைவு.

அது கிருப‌ன் அண்ணா 

அது நான் ப‌ழ‌கிய‌ யாழ் உற‌வுக‌ள் என்ர‌ திரியில் / 
நான் இந்த‌ திரியில் கூட‌ எழுதின‌து 2008 ம‌ற்றும் 2009 யாழ் உற‌வுக‌ளை ப‌ற்றி ம‌ற்றும் அன்பான‌ ப‌ழைய‌ நினைவுக‌ளும் , 

எல்லா யாழ் உற‌வுக‌ளை ப‌ற்றி எழுதுவில் உங்க‌ளாலும் முடியாது அண்ணா என்னாலும் முடியாது , 

கால‌ங்க‌ள் வேக‌மாக‌ போகுது அண்ணா 🤔😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை பையா...
மனதை மயிலிறகால் தடவுவது போல இருக்கிறது உங்கள் இந்த  நினைவு மீட்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

----மாப்பிளை க‌ரும்பு ம‌ச்சான் க‌லைஞ‌ன் , அண்ணா ஏன் இவ‌ள‌வு பெய‌ர் யாழில் வைச்சார் என்று என‌க்கு தெரியாது , ம‌ச்சானின் எழுதுக்க‌ள் ஆக்க‌ங்க‌ள் 2008ம் ஆண்டு ப‌ல‌ரால் பாராட்ட‌ ப‌ட்ட‌து 👏 ( ஜ‌முனா என்ர‌ அந்த‌ சின்ன‌ பெடிய‌னை இவ‌ர் விட்டு வைக்க‌ மாட்டார் 😁😂 , அவ‌ரை பற்றி ம‌ச்சான் கிண்ட‌ல் அடிச்சு புது திரியை திற‌க்கிற‌து அந்த‌ திரி ப‌ல‌ரால் பார்த்து சிரிக்கும் ப‌டி செய்வார் , அந்த‌ அழ‌கான‌ கால‌ங்க‌ள் க‌ட‌ந்து ஓடி விட்ட‌ன‌ 🤔/----

"ஆண்கள் சாமத்தியப்  பட்டால் .... எப்பிடி இருக்கும்...? என்றோ...
"ஆத்தாடி... ஜமுனா... வயசுக்கு வந்துட்டான்"  என்றோ...  நினைக்கின்றேன்.

கலைஞன்... பேய் காய். எல்லா பக்கமும்   இருந்து, 
எல்லோரையும்... கலாய்த்து விட்டு, ஒதுங்கி இருப்பது  மன வருத்தமாக உள்ளது.

ஜமுனாவின்... சாமத்திய சடங்குக்கு,  
சிங்கப்பூர் மட்டும் போய்....  பட்டு  வேட்டி, சால்வை வாங்கிய ஆட்கள்  நாங்கள்.:grin:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

பையனுக்கு photographic memory. முன்னரும் ஒரு தடவை யாழ் கள உறுப்பினர்களைப் பற்றி எழுதியதாக நினைவு.

2008ம் ஆண்டு யாழ் எப்ப‌டி அண்ணா இருந்த‌து /
அப்ப‌ எழுதின‌ ப‌ல‌ நூறு உற‌வுக‌ள் இப்ப‌ எழுதுவ‌து இல்லை / 

சில‌ர் பேஸ்வுக்கை க‌ண்ட‌தும் யாழை ம‌ற‌ந்து போட்டின‌ம் , சிலர் வேறு கார‌ன‌ங்க‌ளுக்காக‌ யாழை விட்டு ஒதுங்கி இருக்க‌லாம் ,

நான் நேசித்த‌ உற‌வுக‌ள் இப்ப‌வும் யாழில் இருக்கின‌ம் /
அதுங்க‌ளின் முக‌த்துக்காக‌ யாழை எட்டி பார்க்கிறேன் 2014ம் ஆண்டுக்கு பிற‌க்கு 😉😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த  மாதிரி  தம்பி

உங்களின்  திறமையை பார்க்க ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும்  இருக்கு

யாழுக்கு  நாங்கள் வரும்  நேரம்  குறைவடைய  குறைவடைய

யாழுக்கு  ஏதும் நடந்து  விடுமோ  என்ற  எனது  அச்சம்

இத்துடன் முடிந்தது

வந்திட்டாங்கள்  என்  தம்பிமார்

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

வாழ்க  நலமுடன் வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

"ஆண்கள் சாமத்தியப்  பட்டால் .... எப்பிடி இருக்கும்...? என்றோ...
"ஆத்தாடி... ஜமுனா... வயசுக்கு வந்துட்டான்"  என்றோ...  நினைக்கின்றேன்.

கலைஞன்... பேய் காய். எல்லா பக்கமும்   இருந்து, 
எல்லோரையும்... கலாய்த்து விட்டு, ஒதுங்கி இருப்பது  மன வருத்தமாக உள்ளது.

ஜமுனாவின்... சாமத்திய சடங்குக்கு,  
சிங்கப்பூர் மட்டும் போய்....  பட்டு  வேட்டி, சால்வை வாங்கிய ஆட்கள்  நாங்கள்.:grin:
 

இந்த‌ ந‌கைச்சுவை என் க‌ண்ணில் அப்ப‌ ப‌ட‌ வில்லை  த‌மிழ் சிறி அண்ணா 😁😂 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Sasi_varnam said:

அருமை பையா...
மனதை மயிலிறகால் தடவுவது போல இருக்கிறது உங்கள் இந்த  நினைவு மீட்பு.

நீங்க‌ளும் அந்த‌ கால‌த்தில் இணைந்து இருக்க‌னும் எங்க‌ளின் ந‌ட்பு பெரிசா ஆகி இருக்கும் ச‌கோ 😁😂 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

நீங்க‌ளும் அந்த‌ கால‌த்தில் இணைந்து இருக்க‌னும் எங்க‌ளின் ந‌ட்பு பெரிசா ஆகி இருக்கும் ச‌கோ 😁😂 /

நிறைய வருடங்கள் பார்வையாளராக வந்து போயிருக்கிறேன். 
நீங்கள் எழுதிய அநேகரின் கருத்துக்கள், திரிகளை பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பையன்26 said:

இந்த‌ ந‌கைச்சுவை என் க‌ண்ணில் அப்ப‌ ப‌ட‌ வில்லை  த‌மிழ் சிறி அண்ணா 😁😂 /

அதிலும்... மாப்பிளை தோழனாக.... யார் நிற்பது,
என்று... அலசி, ஆராய்ந்தோம். அதிலும்.... அடி, பிடி தான்....
நினைக்கவே... சிரிப்பாக உள்ளது,  பையா.....  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

உங்களை மறக்கிறவன் மனிசனே? :cool:

அதுவும் சரிதான் ஊர்பக்கம் வாரது சும்மா கள்ளவது அடிக்கணும் உங்களுடன் சேர்ந்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதுவும் சரிதான் ஊர்பக்கம் வாரது சும்மா கள்ளவது அடிக்கணும் உங்களுடன் சேர்ந்து

ஏன்  அண்ணை  தான்  என்னை  பழுதாக்கினவர்  என்று  ஆத்துக்காரியிடம்  அழவோ??🤣

Link to comment
Share on other sites

16 hours ago, பையன்26 said:

முந்தி இருந்த‌ ம‌ருத‌ங்கேனி அண்ணா இல்ல‌  , இப்ப‌ இவ‌ர் பெரியாரின் தீவிர‌ தொண்ட‌ன் ஆகி விட்டார் 😁😂/
ம‌த‌ விடைய‌த்தில் சிறு க‌ருத்து வேறு பாடு இருந்தாலும் , என்ர‌ ம‌ன‌சில் எப்ப‌வும் ந‌ல்ல‌ ஒரு அண்ணா போல் தான் இருக்கிறார் 🙏👏/

மருதங்கேணி பெரியார் ஆதரவாளரா? இப்ப விளங்குது அவர் ஏன் இந்து சமய திரிகளுக்குள் ஓடித்திரிகிறார் என்று. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Lara said:

மருதங்கேணி பெரியார் ஆதரவாளரா? இப்ப விளங்குது அவர் ஏன் இந்து சமய திரிகளுக்குள் ஓடித்திரிகிறார் என்று. 😀

தவறான  தகவல்

அவரை  எனக்குத்தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

தவறான  தகவல்

அவரை  எனக்குத்தெரியும்

இப்பிடி இருப்பாரோ?

Bildergebnis für goundamani

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.