Jump to content

ப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

மருதங்கேணி பெரியார் ஆதரவாளரா? இப்ப விளங்குது அவர் ஏன் இந்து சமய திரிகளுக்குள் ஓடித்திரிகிறார் என்று. 😀

லாரா , நான் மேல‌ எழுதின‌த‌ , ம‌ருத‌ங்கேனி அண்ணாவுட‌ன் அன்மையில் விபாத‌ம் செய்த‌ போது சிரிச்ச‌ ப‌டியே சொல்லி காட்டினான் , நீங்க‌ள் பெரியாரின் தீவிர‌ தொண்ட‌ன் ஆகி விட்டீங்க‌ள் என்று , சும்மா காமெடிக்கு எழுதின‌து , நீங்க‌ள் த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ வேண்டாம் , 

இந்த‌ திரி உண்மையில் ப‌ழைய‌ உற‌வுக‌ளை நினைத்தும் ம‌ற்றும்  ப‌ழைய‌ எங்க‌ளின் காமெடிக‌ளை நினைத்து சிரிக்க‌ ஆர‌ம்பிச்ச‌ திரி , புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று  நினைக்கிறேன்  😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22 minutes ago, குமாரசாமி said:

இப்பிடி இருப்பாரோ?

Bildergebnis für goundamani

இது  100வீதம் தவறான தகவல்...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/23/2019 at 9:04 AM, suvy said:

ஜமுனா, வெண்ணிலா, குருஜி (மாப்பிளை)என்று அடித்த லூட்டிகள் அதிகம் பையா.....நல்லதொரு நினைவு மீட்டல் தொடருங்கோ.......!   👍

 

சுவி அண்ணா , வெண்ணிலா ஜ‌ம்மு வேபி இவ‌ர்க‌ள் அடிச்ச‌ அல‌ட்ட‌ல்க‌ள் ந‌கைச்சுவைக‌ள் எழுத‌லாம் , அப்ப‌டி எழுதினா ந‌ம்ம ஜ‌ம்முனா , என‌க்கு அடிக்க‌ அவுஸ்ரேலியாவில்  இருந்து ஆட்க‌ளை அனுப்புவானோ என்று ப‌ய‌மாய் இருக்கு சுவி அண்ணா 😁😂😄

நானும் ஜ‌முனாவும் 2009 ம‌ற்றும் 2010ம் ஆண்டு யாழுக்கு வெளியில் செய்த‌ குழ‌ப்ப‌டி எங்க‌ளுக்கு தான் தெரியும் சுவி அண்ணா 🤞😁😁,

அதுவும் சிரிப்பு ச‌ம்ம‌ந்த‌ ப‌ட்ட‌ விடைய‌ம் தான் , அவ‌ன் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் என்ற‌ முறையில் அதை எழுதுவ‌த‌ த‌விர்க்கிறேன் சுவி அண்ணா 😁😍 /

அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம்
ஜ‌முனாவும் நானும் போனுக்காள் போட்ட‌ ப‌ல‌ திட்ட‌ங்க‌ள்  😁😍/
ஜ‌முனா இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் தான்  திரும‌ண‌ம் செய்து இப்ப‌  அவ‌ருக்கு பிற‌ந்த‌ ம‌க‌ளோட‌ அன்பாய் கொஞ்சி விளையாடிட்டு இருப்பார்  💕😍😘

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/23/2019 at 9:15 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் தொடருங்கோ..💐

ந‌ன்றி ச‌கோத‌ரா / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஏன்  அண்ணை  தான்  என்னை  பழுதாக்கினவர்  என்று  ஆத்துக்காரியிடம்  அழவோ??🤣

கள் மது அல்ல அதனால் பிரச்சினை வராது தானே எப்புடி 

22 minutes ago, பையன்26 said:

சுவி அண்ணா , வெண்ணிலா ஜ‌ம்மு வேபி இவ‌ர்க‌ள் அடிச்ச‌ அல‌ட்ட‌ல்க‌ள் ந‌கைச்சுவைக‌ள் எழுத‌லாம் , அப்ப‌டி எழுதினா ந‌ம்ம ஜ‌ம்முனா , என‌க்கு அடிக்க‌ அவுஸ்ரேலியாவில்  இருந்து ஆட்க‌ளை அனுப்புவானோ என்று ப‌ய‌மாய் இருக்கு சுவி அண்ணா 😁😂😄

நானும் ஜ‌முனாவும் 2009 ம‌ற்றும் 2010ம் ஆண்டு யாழுக்கு வெளியில் செய்த‌ குழ‌ப்ப‌டி எங்க‌ளுக்கு தான் தெரியும் சுவி அண்ணா 🤞😁😁,

அதுவும் சிரிப்பு ச‌ம்ம‌ந்த‌ ப‌ட்ட‌ விடைய‌ம் தான் , அவ‌ன் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் என்ற‌ முறையில் அதை எழுதுவ‌த‌ த‌விர்க்கிறேன் சுவி அண்ணா 😁😍 /

அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம்
ஜ‌முனாவும் நானும் போனுக்காள் போட்ட‌ ப‌ல‌ திட்ட‌ங்க‌ள்  😁😍/
ஜ‌முனா இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் தான்  திரும‌ண‌ம் செய்து இப்ப‌  அவ‌ருக்கு பிற‌ந்த‌ ம‌க‌ளோட‌ அன்பாய் கொஞ்சி விளையாடிட்டு இருப்பார்  💕😍😘

ஓகோ கன சங்கதி நடந்துதான் இருக்கு போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

ஓகோ கன சங்கதி நடந்துதான் இருக்கு போல

அப்ப‌டி பெரிய‌ ச‌ங்க‌தி ஒன்றும் ந‌ட‌க்க‌ல‌ முனிவா , த‌ப்பாய் ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை , அந்த‌ கால‌ம் சிரிப்புக்கு ப‌ஞ்ச‌ம் இல்லை முனிவா , 
இள‌ம் வ‌ய‌சு என்றால் துடியாட்ட‌ம் அதிக‌மாய் தானே இருக்கும் முனிவா , 2008 பார்த்த‌ ஜ‌முனா தான் இப்ப‌வும் , அன்மையில் போனுக்காள் ஒரு ம‌ணித்தியால‌ம் க‌தைச்சேன் , அதே ப‌ழைய‌ குர‌ல் அதே ப‌ழைய‌  அன்பு இப்ப‌வும் இருக்கு ஜ‌முனாவிட‌ம் 😍😍😍 முனிவர் அண்ணா 😁😉 /
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/22/2019 at 4:25 PM, பையன்26 said:

ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா ,
அந்த‌ கால‌த்தில் ஆள் மிக‌ அமைதி இப்ப‌ ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணாவின் லெவ‌லே வேற‌ 🙏👏 ,

முந்தி அதிக‌ம் எழுத‌ மாட்டார் இப்ப‌ அவ‌ரின் எழுத்து அதிக‌ம் 👏,

யாழ் இணைய‌ம் என்றால் நூற்றுக்கு 90வித‌ம் புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் தான் , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின்  பெய‌ரில் முத‌ல் ( ஈழ‌ம் என்று தொட‌ங்குது ) யோசிச்சு பாருங்கோ எம் போராட்ட‌த்தை எப்ப‌டி நேசித்து இருப்பார் என்று 🙏/

ப‌ல‌ யாழ் உற‌வுக‌ளுக்கு கிடைச்ச‌ ந‌ல்ல‌ உற‌வு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , நான் நினைக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா என்ர‌ அப்பாவை விட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்று / ஆனால் அண்ணா என்று அன்பாய் கூப்பிடுறேன் , அண்ணா ஜ‌யா எப்ப‌டி கூப்பிட்டாலும் , வ‌ய‌துக்கு மூத்த‌வையை ம‌ரியாதையோட‌ கூப்பிடுவ‌து தானே என‌க்கு  அழ‌கு 🙏 /  

பையா அந்தநேரம் ஒரு கடுமையான உழைப்பாளி.12-14 மணிநேரம் வேலை செய்வேன்.அப்போ கைதொலைபேசி இல்லை.வீட்டில் ஒரேஒரு கணனி.பெரிய வகுப்பு படிக்கும் பிள்ளைகள் அடிக்கடி கணனியில் பாட வீட்டுவேலை அதுஇது என்று கணனிப் பக்கமே போக முடியாது.
    கிடைக்கும் சொற்பநேரத்தில் ஏதாவது எழுதுவது.இப்போ சுமைகள் குறைந்தபடியால் நேரம் கிடைக்கும் போது யாழில் தவள முடிகிறது.
          பையா எனக்கு 63 வயது அண்மையிலேயே முடிந்தது.நீங்க கூட வாழ்த்து தெரிவித்த ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

பையா அந்தநேரம் ஒரு கடுமையான உழைப்பாளி.12-14 மணிநேரம் வேலை செய்வேன்.அப்போ கைதொலைபேசி இல்லை.வீட்டில் ஒரேஒரு கணனி.பெரிய வகுப்பு படிக்கும் பிள்ளைகள் அடிக்கடி கணனியில் பாட வீட்டுவேலை அதுஇது என்று கணனிப் பக்கமே போக முடியாது.
    கிடைக்கும் சொற்பநேரத்தில் ஏதாவது எழுதுவது.இப்போ சுமைகள் குறைந்தபடியால் நேரம் கிடைக்கும் போது யாழில் தவள முடிகிறது.
          பையா எனக்கு 63 வயது அண்மையிலேயே முடிந்தது.நீங்க கூட வாழ்த்து தெரிவித்த ஞாபகம்.

உங்க‌ளின் நினைவுட்ட‌லுக்கு ந‌ன்றி ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா  🙏/

நான் வாழ்த்து சொன்ன‌து உங்க‌ளின் மூன்றாவ‌து பேர‌ பிள்ளை கிடைச்ச‌துக்கு 😍😍😍ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன்26 உங்கள் மீள்வருகையும் நினைவூட்டலும்.. கடந்து போன காலத்தில் மீண்டும் நீச்சல் போட வைக்கிறது. கடந்தவைகளில் மகிழ்ச்சியும் உண்டு.. தாயகம் சார்ந்த தாங்கொனா சோகமும் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

பையன்26 உங்கள் மீள்வருகையும் நினைவூட்டலும்.. கடந்து போன காலத்தில் மீண்டும் நீச்சல் போட வைக்கிறது. கடந்தவைகளில் மகிழ்ச்சியும் உண்டு.. தாயகம் சார்ந்த தாங்கொனா சோகமும் உண்டு. 

ந‌ன்றி ச‌கோத‌ரா /
உங்க‌ளிட‌மும் இருந்து நிறைய‌ ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை அன் நாளில் க‌ற்று கொண்டேன் ,

ஒம் எம் போராட்ட‌ம் 2008க‌ட‌சியில் இருந்து 2009மே 18வ‌ர‌ பெரும் க‌வ‌லையை குடுத்த‌து , ம‌ன‌ உளைச்ச‌ல் ம‌ற்றும் தாங்க‌ முடியாத‌ வேத‌னையை குடுத்த‌து /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாம‌தி அக்கா , ச‌த்திய‌மாய் ந‌ல்ல‌ அக்கா , நானும் நிலாம‌தி அக்காவும் 2008ம் ஆண்டு ஒன்னா யாழில் இணைந்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன் /

அந்த‌ கால‌த்தில் நிலாம‌தி அக்கா யாழில் கூட‌ நேர‌ம் யாழில் நின்று  எழுதுவா , என‌க்கு நினைவு இருக்கு 2008ம் ஆண்டு நிலாம‌தி அக்காவை நான் கிண்ட‌ல் அடிச்ச‌து , அதை நிலாம‌தி அக்கா பார்த்து சிரிச்சு எழுதினா , கால‌ங்க‌ள் க‌ட‌ந்து ஓடு அக்கா , 
அந்த‌ கால‌த்து கிண்ட‌ல் ந‌க்க‌ல் எல்லாத்தையும் நினைத்து பார்த்தா மீண்டு அந்த‌ கால‌ம் திரும்ப‌ வருமோ என்று இருக்கு , நிலாம‌தி அக்கா ந‌ல்ல‌ அக்கா 😁👏😂 

 

நன்றி பையா  நல்ல ஞாபகம் வைத்து எழுதி உள்ளீர்கள். உங்கள் வரவு கொஞ்சக் காலம் இல்லை.  இன்னும் பையனாகவே  இருக்கிறீர்.  மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி ...நான் இணைந்து பதினோரு   வருடங்களாகி விட்ட்து ...காலங்கள் ஓடும்போது வாழ்க்கையும் மாறுகிறது. தொடர்ந்து இருங்கோ ..ஜமுனாவையும் கேட்ட்தாக சொல்லவும். எனக்கு சில பொறுப்புகள். அதனால் எழுதுவது குறைவு ..ஆனால்  தினமும். சில நிமிடங்களாவது ..யாழை பார்ப்பேன் . தொடர்ந்து இணைந்து இருங்கள். பையனுக்கு வெள்ளை மனசு போல ...நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். . 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

நிலாம‌தி அக்கா , ச‌த்திய‌மாய் ந‌ல்ல‌ அக்கா , நானும் நிலாம‌தி அக்காவும் 2008ம் ஆண்டு ஒன்னா யாழில் இணைந்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன் /

அந்த‌ கால‌த்தில் நிலாம‌தி அக்கா யாழில் கூட‌ நேர‌ம் யாழில் நின்று  எழுதுவா , என‌க்கு நினைவு இருக்கு 2008ம் ஆண்டு நிலாம‌தி அக்காவை நான் கிண்ட‌ல் அடிச்ச‌து , அதை நிலாம‌தி அக்கா பார்த்து சிரிச்சு எழுதினா , கால‌ங்க‌ள் க‌ட‌ந்து ஓடு அக்கா , 
அந்த‌ கால‌த்து கிண்ட‌ல் ந‌க்க‌ல் எல்லாத்தையும் நினைத்து பார்த்தா மீண்டு அந்த‌ கால‌ம் திரும்ப‌ வருமோ என்று இருக்கு , நிலாம‌தி அக்கா ந‌ல்ல‌ அக்கா 😁👏😂 

 

நன்றி பையா  நல்ல ஞாபகம் வைத்து எழுதி உள்ளீர்கள். உங்கள் வரவு கொஞ்சக் காலம் இல்லை.  இன்னும் பையனாகவே  இருக்கிறீர்.  மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி ...நான் இணைந்து பதினோரு   வருடங்களாகி விட்ட்து ...காலங்கள் ஓடும்போது வாழ்க்கையும் மாறுகிறது. தொடர்ந்து இருங்கோ ..ஜமுனாவையும் கேட்ட்தாக சொல்லவும். எனக்கு சில பொறுப்புகள். அதனால் எழுதுவது குறைவு ..ஆனால்  தினமும். சில நிமிடங்களாவது ..யாழை பார்ப்பேன் . தொடர்ந்து இணைந்து இருங்கள். பையனுக்கு வெள்ளை மனசு போல ...நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். . 


 

நிலாக்காவை இந்த‌ திரியில் க‌ண்ட‌து மிக்க‌ ம‌கிழ்ச்சி 😁🤞

ஓம் அக்கா 2014ம் ஆண்டில் இருந்து யாழை பார்க்க‌ல‌ , யாழை பார்க்காட்டியும் நான் நேசித்த‌ யாழ் உற‌வுக‌ளை ம‌ற‌க்க‌ வில்லை , 

ஜ‌முனாவை ந‌ம்ம‌ முடியாது அக்கா அவ‌ன் பூனை பெய‌ரில் வ‌ந்து நாங்க‌ள் எழுதுவ‌த‌ மேல் ஓட்ட‌ம் விடுவான் , ஆனா ப‌டியால் இந்த‌ திரியில் நீங்க‌ள் சுக‌ம் விசாரிச்ச‌து அவ‌ருக்கு  தானாக‌வே போய் சேரும் , லொள் 😁😂

உங்க‌ளுக்கும் த‌ங்க‌மான‌ ம‌ன‌சு நிலா அக்கா , அது தான் யாழ் உற‌வுக‌ள் உங்க‌ளை ம‌ற‌க்காம‌ல் இருக்க‌ கார‌ண‌ம் 👏

நிலாக்கா நான் கிழ‌வ‌ன் அகினாலும் யாழில் இந்த‌ பைய‌ன்26 என்ற‌ பெய‌ர் தான் இருக்கும் , பெய‌ரை பார்த்து பார்க்கிர‌வ‌ குழ‌ம்பி போயிடுவின‌ம் இவ‌ன் இன்னும் வ‌ள‌ர‌ வில்லையா என்று ஹா ஹா 😂😁

உங்க‌ளின் வ‌ருகைக்கும் அன்பான‌ ப‌திவுக்கும் ந‌ன்றி அக்கா  👏😁/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பையன்26 said:

ஜ‌முனாவை ந‌ம்ம‌ முடியாது அக்கா அவ‌ன் பூனை பெய‌ரில் வ‌ந்து நாங்க‌ள் எழுதுவ‌த‌ மேல் ஓட்ட‌ம் விடுவான் , ஆனா ப‌டியால் இந்த‌ திரியில் நீங்க‌ள் சுக‌ம் விசாரிச்ச‌து அவ‌ருக்கு  தானாக‌வே போய் சேரும் , லொள் 😁😂

நான் இப்பவும் ஜமுனாவை  குமரி எண்ட நினைப்பிலைதான் இருக்கிறன்.😂

அது சரி தம்பி உங்களுக்கு சுண்டலோடை ஒரு கனெக்சனும் இல்லையோ?😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

நான் இப்பவும் ஜமுனாவை  குமரி எண்ட நினைப்பிலைதான் இருக்கிறன்.😂

அது சரி தம்பி உங்களுக்கு சுண்டலோடை ஒரு கனெக்சனும் இல்லையோ?😁

சுண்ட‌ல் முந்தி கொஞ்ச‌க் கால‌ம் க‌தைச்சான் தாத்தா , ஏதாவ‌து சிக்க‌ளில் மாட்டு ப‌ட்டா தான் , லூச‌ன் என்னையும் ஜ‌முனாவையும் தேடுவான் , உதவுங்க‌டா  உத‌வுங்க‌டா என்று  😁😂/

ஓம் தாத்தா அந்த‌ கும‌ரி  இப்ப‌ க‌லியாண‌ம் செய்து குடும்ப‌த்தோடு வாழுகிறார் , பெடிய‌ன் யாருக்கும் உவ‌த்திர‌ம் குடுக்க‌ மாட்டான் தானும் த‌ன்ர‌ பாடும் , பெடிய‌ன் பாச‌த்தோடு நிறைய‌ த‌ர‌ம் கேட்டார் அவுஸ்ரேலியாவுக்கு வாங்கோ என்று , நான் சொன்னான் பார்த்து வாறேன் என்று 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/24/2019 at 10:53 PM, nedukkalapoovan said:

பையன்26 உங்கள் மீள்வருகையும் நினைவூட்டலும்.. கடந்து போன காலத்தில் மீண்டும் நீச்சல் போட வைக்கிறது. கடந்தவைகளில் மகிழ்ச்சியும் உண்டு.. தாயகம் சார்ந்த தாங்கொனா சோகமும் உண்டு. 

இருக்கேயளா குருநாதா நானும் குடும்பஸ்த்தர் ஆனதும்  லோடு கூடிடுச்சி என நினச்சன் எப்படி இருந்த மனுசன் ஐயா நீர்🥴🥴🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

சுண்ட‌ல் முந்தி கொஞ்ச‌க் கால‌ம் க‌தைச்சான் தாத்தா , ஏதாவ‌து சிக்க‌ளில் மாட்டு ப‌ட்டா தான் , லூச‌ன் என்னையும் ஜ‌முனாவையும் தேடுவான் , உதவுங்க‌டா  உத‌வுங்க‌டா என்று  😁😂/

முகம் தெரியாது விட்டாலும் நான் மனம் விட்டு நேசித்த ஒரு ஜீவன் ஜமுனா.

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இருக்கேயளா குருநாதா நானும் குடும்பஸ்த்தர் ஆனதும்  லோடு கூடிடுச்சி என நினச்சன் எப்படி இருந்த மனுசன் ஐயா நீர்🥴🥴🤠

இப்போ மூணு பேர் ஆகியிட்டாங்க போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

முகம் தெரியாது விட்டாலும் நான் மனம் விட்டு நேசித்த ஒரு ஜீவன் ஜமுனா.

 

ஜ‌முனா ஒரு சின்ன‌ பெடிய‌ன்  ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁😂 , ஜ‌முனாக்கும் என‌க்கும் ஒரே வ‌ய‌து தான் , ஜ‌முனாவும் குடும்ப‌ம் ஆகி இப்ப‌ அப்பா ஆகி விட்டார் , ம‌ற்ற‌ம் ப‌டி 2008ம் ஆண்டு பார்த்த‌ பெடிய‌ன் தான் இப்ப‌வும் , ஜ‌முனாவின் எழுத்தை வைத்து ப‌ல‌ரும் நினைத்து இருப்பின‌ம் பெரிய‌ பெடிய‌ன் என்று 😂😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ஜ‌முனா ஒரு சின்ன‌ பெடிய‌ன்  ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁😂 , ஜ‌முனாக்கும் என‌க்கும் ஒரே வ‌ய‌து தான் , ஜ‌முனாவும் குடும்ப‌ம் ஆகி இப்ப‌ அப்பா ஆகி விட்டார் , ம‌ற்ற‌ம் ப‌டி 2008ம் ஆண்டு பார்த்த‌ பெடிய‌ன் தான் இப்ப‌வும் , ஜ‌முனாவின் எழுத்தை வைத்து ப‌ல‌ரும் நினைத்து இருப்பின‌ம் பெரிய‌ பெடிய‌ன் என்று 😂😁

தம்பி உங்களுக்கு வானவில் எண்டொரு குசும்பனை தெரியுமோ?😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தம்பி உங்களுக்கு வானவில் எண்டொரு குசும்பனை தெரியுமோ?😁

ஜ‌முனா ஸ்கைப்பிக்காள் க‌தைக்கும் போது வான‌வில்ல‌ ப‌ற்றி கொஞ்ச‌ம் சொன்னார் தாத்தா முந்தி  i think 2009 , நான் யாழில் இணைந்த‌ போது வான‌வில் பெரிசா எழுதுவ‌து இல்லை / 

அவ‌ரும் ஜ‌முனா மாதிரி ஒரு காமெடிய‌ர் போல‌ 😂😁 , நீங்க‌ள் தான் அவ‌ரின் லொல்ளுக‌ல‌ எழுத‌னும் தாத்தா 😂😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போ மூணு பேர் ஆகியிட்டாங்க போல.

வாழ்த்துக்கள் நெடுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/26/2019 at 11:21 AM, தனிக்காட்டு ராஜா said:

இருக்கேயளா குருநாதா நானும் குடும்பஸ்த்தர் ஆனதும்  லோடு கூடிடுச்சி என நினச்சன் எப்படி இருந்த மனுசன் ஐயா நீர்🥴🥴🤠

குடும்பஸ்தன்.... சாட்டுகள்.. என்பது எல்லாம் பொய்.  எங்களின் வேலைத்திட்டத்தில்.. துணைவியாரையும் இணைத்துக் கொண்டால்.. நமக்குப் பாரம் பொறுப்பு எல்லாமே குறையும். அந்த வகையில்.. இப்பவும் எப்பவும் அதே நெடுக்ஸ் தான். ஆனால் வேலையிடத்தில் மட்டும் தான் பொறுப்பு அதிகம்.. அனுபவம் கூடக் கூட பொறுப்பை அதிகமாக்கிறாங்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

குடும்பஸ்தன்.... சாட்டுகள்.. என்பது எல்லாம் பொய்.  எங்களின் வேலைத்திட்டத்தில்.. துணைவியாரையும் இணைத்துக் கொண்டால்.. நமக்குப் பாரம் பொறுப்பு எல்லாமே குறையும். அந்த வகையில்.. இப்பவும் எப்பவும் அதே நெடுக்ஸ் தான். ஆனால் வேலையிடத்தில் மட்டும் தான் பொறுப்பு அதிகம்.. அனுபவம் கூடக் கூட பொறுப்பை அதிகமாக்கிறாங்கள். 😂

அதைத்தானே மேலே 

தனிக்காட்டு ராஜாவும்  சொல்கிறார்🤣

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.