Jump to content

காதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள் 
காமக்  கவிதைகளை எழுதி இந்த திரியை சற்றே பற்றவைப்போம் .... இது காமத்தீயால் பற்றி எரியட்டும்!!
இறை துதி பாடல் தொடங்கி, இன்றைய கடை நிலை சினிமா பாடல்கள் வரை ஆங்காங்கே காதல், விரசம், காமம் போன்ற உணர்வுகள் அழகாக, அப்பட்டமாக படைக்கப்பட்டிருக்கின்றன.
ஒப்பீட்டளவில் கருப்பு வெள்ளை காலத்து பாடல்களில் சொல்லப்பட்ட காதல், காம விரச உணர்வுகளுக்கும் இப்போது வெளிவரும் ஹிப்பாப் தமிழா வகையறாக்களுக்கும் உள்ள ஒற்றுமை , வேற்றுமை தான் என்ன?
இப்போதும் மானே... தேனே... மரகத குயிலே , பூவே வண்டே, தேன் சொட்டும் இதழே, வாழை தண்டே, மாங்கனியே இப்படித்தான் ட்ரெண்டு இன்னும் இருக்கிறதா? இல்லை காலத்துக்கேட்ப தமிழ் கவிதை நயமும், சொற்களும் கூட மாறிவிட்டனவா என்பன போன்ற என்ற அலசலே இந்த திரிக்கான "உண்மையான" காரணம்.
 
நீங்கள் கேட்ட பாடல்களில்  இந்த உணர்வுகள் அழகாகவோ, மிகையாகவோ...பச்சையாகவோ வெளிப்பட்ட பாடல்களை (அதன் வரிகளையும்) எழுதுவீர்கள் என நம்புகிறேன்.
இந்த திரியில் தமிழ் சிறி அண்ணர், கு.சா தாத்தா, நிழலியானந்த சுவாமிகள், பாஞ் அண்ணர், சுவி அண்ணர், நாத முனியர்,  ராசவன்னியர், புங்கை அண்ணர், கோஷன் ஷே, விசுகு அண்ணர் என  இன்னும் பல எழுத்துலக தாதாக்கள் பிண்ணி  பெடல் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை  இருக்கிறது .     

பெண் எழுத்தாளர்களே உங்கள் வசதி எப்படி ...? 

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

………..பொன்வானம் பன்னீர்……………

தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…

………….பொன்வானம் பன்னீர்………………

 

 

 

Link to comment
Share on other sites

அன்றைய காதல் இளவரசன் இப்பாடலிலும் அதே துடிப்புடன். வரிகளை எழுத விரும்பவில்லை. கேட்டு மகிழுங்கள்! 😊

 

Link to comment
Share on other sites

 

 

ராதா அழைக்கிறாள்.. 
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. 

காதல் ராகம் இசைக்கிறாள்

மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. 
கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்


பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா.. வா..
மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. 

கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்

ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
ihikhik வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
மின்னல் இடை பாகம்.. கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம்.. மன்மதனின் யாகம்
பாரம் தீர.. தோளோடு தோளும் சேர

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. 

கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா.. ராதா.. ராதா..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

அன்றைய காதல் இளவரசன் இப்பாடலிலும் அதே துடிப்புடன். வரிகளை எழுத விரும்பவில்லை. கேட்டு மகிழுங்கள்! 😊

 

ஆஹா... எனக்குப் பிடித்த மிக அருமையான பாடல்.
அந்த மெல்லிய  குரலும், இசையும், கமலின் கண்களின் நடிப்பும் அபாரம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலா... காயுது, நேரம் நல்ல நேரம்... 
கவிஞர்  வாலியின்  வரிகளை....  "முக்கல் முனங்கலோடு",  
மலேஷியா வாசுதேவனும்,  ஜானகியும்...பாடியுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் பாக்குறா ஒரு கண்ணை சாய்க்கிறா .........!   😋

சே.....வெள்ளிக்கிழமையும் அதுவுமா நல்லூர் விரதம் வேற......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kajal_agarwal_54_57200912611123.jpg

 

தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடையப் பாத்து மெரளும்

கொடகண்டு மெரளாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரளும் ம்ம்ம்…

பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே

நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே ஆஆஆ…

தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி

வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி ஆஆஆ…

கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி

நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

 

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே

சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே

ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே

பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே

பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே

மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்

நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

Link to comment
Share on other sites

கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே... ஏ..... ஹே.....

வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

………..பொன்வானம் பன்னீர்……………

தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…

………….பொன்வானம் பன்னீர்………………

 

 

 

அழகான பாட்டு மருதர்.
படம்: இன்று நீ நாளை நான். 
இசை: இசைஞானி இளையராஜா 
பாடலாசிரியர்: ??
துணையை இழந்த இளம் பெண்ணின் உணர்வுகளை கூறும் பாடல்...
கவிதை வரிகள் மிகவும் அழகானவை.

"மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு..
இது பாடலால் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா..
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா… "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படுத்தாள்....புரண்டாள்......உறக்கமில்லை.
நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேர...
அனல் கொண்ட பூமி குளிர் கொண்டு ஆற...
கொடி கொண்ட பூவில் மது வெள்ளம் ஊற...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

 

 

ராதா அழைக்கிறாள்.. 
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. 

காதல் ராகம் இசைக்கிறாள்

மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. 
கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்


பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா.. வா..
மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. 

கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்

ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
ihikhik வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
மின்னல் இடை பாகம்.. கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம்.. மன்மதனின் யாகம்
பாரம் தீர.. தோளோடு தோளும் சேர

ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. 

கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா.. ராதா.. ராதா..

 

 

அழகான பாட்டு நுணா .
படம்: தெற்கத்தி கள்வன்  
இசை: இசைஞானி இளையராஜா 
பாடலாசிரியர்: கங்கை அமரன் 
காதல் + சரசம் இரண்டையும் வெளிப்படுத்தும் கவிதை வரிகள்.

ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
மின்னல் இடை பாகம்.. கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம்.. மன்மதனின் யாகம்
பாரம் தீர.. தோளோடு தோளும் சேர

12 hours ago, மல்லிகை வாசம் said:

அன்றைய காதல் இளவரசன் இப்பாடலிலும் அதே துடிப்புடன். வரிகளை எழுத விரும்பவில்லை. கேட்டு மகிழுங்கள்! 😊

என்ன பாடல் என்று பார்க்க முடியாமல் உள்ளது 
வரிகளை எழுதினால் நல்லது...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

kajal_agarwal_54_57200912611123.jpg

 

தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடையப் பாத்து மெரளும்

கொடகண்டு மெரளாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரளும் ம்ம்ம்…

பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே

நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே ஆஆஆ…

தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி

வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி ஆஆஆ…

கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி

நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

 

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே

சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே

ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே

பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே

பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே

மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்

நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

மருதர் இது என்ன பாட்டு?
இதற்கு முன்னர் கேட்டதாக  ஞாபகம் இல்லை 

நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே

சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே

ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே

பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

Link to comment
Share on other sites

3 hours ago, Maruthankerny said:

kajal_agarwal_54_57200912611123.jpg

 

தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடையப் பாத்து மெரளும்

கொடகண்டு மெரளாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரளும் ம்ம்ம்…

பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே

நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே ஆஆஆ…

தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி

வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி ஆஆஆ…

கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி

நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

 

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே

சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே

ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே

பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே

பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே

மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்

நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

மருதர் இவ்வளவு கஷரப்பட்டு பாடல் வரிகளையும்  எழுதிவிட்டு எமக்கு தந்துவிட்டு  படத்தை இணைத்ததால் எழுதியதை வாசிக்கும் ஆர்வத்தை கெடுத்துவிட்டீர்கள்.😂😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: சிப்பிக்குள் முத்து 
இசை : இசைஞானி இளையராஜா 
பாடல் வரிகள்: வைரமுத்து 
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட அநாதை இளைஞர் கமலுக்கும், இளம் விதவைதாய் ராதிகாவுக்குமான முதல் தாம்பத்திய அனுபவத்தை சுற்றி எழுதப்பட்ட பாடல்..


மனசு மயங்கும் (மனசு மயங்கும்)
மௌன கீதம் (மௌன கீதம்)
மனசு மயங்கும் மௌன கீதம் பாடு...
மன்மத கடலில் (மன்மத கடலில்)
சிப்பிக்குள் முத்து (சிப்பிக்குள் முத்து)
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு.
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு (2)
சுகங்கள் இருமடங்கு.

ம்ம்ம்.ம்ம்ம். மனசு மயங்கும் மௌன கீதம் பாடு...
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு...
மார்பில் உண்டு பஞ்சணை மடிகள் ரெண்டும் தலையணை
(மடிகள் ரெண்டும் தலையணை)
நீரில் நெருப்பின் வேதனை அணைத்துக் கொண்டேன் தலைவனை
(அணைத்துக் கொண்டேன் தலைவனை)
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ (2)
புதிய பாடம் விரக தாபம் (2)
போதை ஏறியதோ...
...மனசு மயங்கும் ...
காதல் இங்கே பலவகை உனக்கு மட்டும் புதுவகை
(உனக்கு மட்டும் புதுவகை)
காமன் கலைகளும் எத்தனை பழக வேண்டும் அத்தனை
(பழக வேண்டும் ...)
காதல் யாகங்களோ காம வேதங்களோ (2)
உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து (2)
உருகும் நேரங்களோ ...

...மனசு மயங்கும்...

Link to comment
Share on other sites

43 minutes ago, tulpen said:

மருதர் இவ்வளவு கஷரப்பட்டு பாடல் வரிகளையும்  எழுதிவிட்டு எமக்கு தந்துவிட்டு  படத்தை இணைத்ததால் எழுதியதை வாசிக்கும் ஆர்வத்தை கெடுத்துவிட்டீர்கள்.😂😂 

வட்..? மருதர் இப் படத்துக்கு கீழே ஏதும் எழுதியிருக்கின்றாரா? என் கண்களில் எதுவுமே தெரியவில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

வட்..? மருதர் இப் படத்துக்கு கீழே ஏதும் எழுதியிருக்கின்றாரா? என் கண்களில் எதுவுமே தெரியவில்லையே

படமே ஆயிரம் சொல்லும் போது வரிகள் எதுக்கு மருதர்.

Link to comment
Share on other sites

2 hours ago, Sasi_varnam said:

இது என்ன பாட்டு?
இதற்கு முன்னர் கேட்டதாக  ஞாபகம் இல்லை 

நீங்கள் கேட்டிருப்பீர்கள். 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கைகள் இடைகளில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே... ஏ..... ஹே.....

வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..

 

 

படம்: நினைவெல்லாம் நித்யா 
இசை: இசைஞானி இளையராஜா 
வரிகள்: வைரமுத்து.

80 களில் அனைவரையும் கவர்ந்த ஒரு பாடல். இன்றும் கூட பல மேடைகளில் முழங்கும் பாடல்.
காமம் புதுக்கவிதை வரிகளில் சொட்ட சொட்ட எழுதப்பட்ட பாடல்.
இருந்தாலும் நிழலி உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கும் ரேஞ்சே வேறு...

"கைகள் இடைதனில் நெளிகையில் 
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கும் சிரித்து கண்கள் மூடும்

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்"

  

2 minutes ago, Lara said:

நீங்கள் கேட்டிருப்பீர்கள். 😀

யூடூபில் உள்ள எதுவும் கணனியில் தெரிவதில்லை லாரா / மல்லிகை வாசம் 

 

Link to comment
Share on other sites

9 minutes ago, Sasi_varnam said:

யூடூபில் உள்ள எதுவும் கணனியில் தெரிவதில்லை லாரா / மல்லிகை வாசம் 

மல்லிகைவாசம் இணைத்தது விஷ்வரூபம் படத்தில் வரும் “உன்னைக்காணாது நான் இன்று நானில்லையே” பாடல்.

மருதங்கேணி இணைத்த பாடல்வரிகளை கொண்ட பாடல் என நான் இணைத்து தாஜ்மகால் படத்தில் வரும் “ஈச்சி எலுமிச்சி” பாடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி லாரா..
  
பாடல் வீடியோவை இணைப்பதை விட பாடல் வரிகளை முடிந்தால் போட்டால் நல்லது.
வாசிக்கும் பொழுதுதான் கிரகித்து, கற்பனை செய்து கவிதையை சிலாகிக்க முடிகிறது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

வட்..? மருதர் இப் படத்துக்கு கீழே ஏதும் எழுதியிருக்கின்றாரா? என் கண்களில் எதுவுமே தெரியவில்லையே

பெரிசு பெரிசா பருவெல்லாம் இருக்கு தொடைகளில்🤓

Link to comment
Share on other sites

1 minute ago, கிருபன் said:

பெரிசு பெரிசா பருவெல்லாம் இருக்கு தொடைகளில்🤓

முதல் அப்படி இல்லை நிழலி பாத்த பின்னர் தானாய் இருக்கும் 😂😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.