Jump to content

காதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்


Recommended Posts

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 8/23/2019 at 12:57 PM, கிருபன் said:

பெரிசு பெரிசா பருவெல்லாம் இருக்கு தொடைகளில்🤓

இல்லை......பழுப்பு நிறத்தில்  குழந்தை லெக்கிங்ஸ் போட்டிருக்கு 
அது லெகிங்சில் உள்ள டிசைன்.  
இரண்டு கால்களிலும் ஒரே புள்ளியில் இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லை போலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/24/2019 at 10:58 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம்: வா இந்தப் பக்கம் (1981)
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி & எஸ். ஜானகி

ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெ: ஆனந்த தாகம் என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ..

உண்மையில் என் மயில் ஆடுமுன்...ஆடுமுன்
பொன் மழைக்காலம் போய்விடும்...போகட்டும்
ஆசை ஆறி விட நேர்ந்திடும்..நேருமோ
ராத்திரி அலைகள் ஓயட்டும்..ஓயுமோ
மூத்தவர் தலைகள் சாயட்டும்..சாயுமோ
தீபத்தின் விழிகள் மூடட்டும்..மூடுமோ
ஆடை கொடு..ஆளை விடு
தேகம் தொடு..போதும் விடு
தாகம் ஊறுதே
வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே

ஆனந்த தாகம்...

கன்னியின் மேனி வேர்க்குதே...ஏனம்மா
ஜன்னலின் கம்பி பார்க்குதே...அட ராமா
பேசும் ஓசையொன்று கேட்குதே...கேட்குமோ
திரிகளை விரல்கள் தூண்டுதே...தூண்டாதே
அணைகளை வெள்ளம் தாண்டாதே... தாண்டாதே
ஆசை நாகம் வந்து தீண்டுதே..தீண்டாதே..
நாணம் வந்து ஊர்கின்றது...தீயில் விஷம் சேர்கின்றது
கண்கள் மூடுதே
அணைக்கையில் கவிக்குயில் ஊமை ஆனதே

ஆனந்த தாகம்...லாலால லாலா..
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
லாலால லாலா லாலலா..
நாணம் தோற்குமே..லாலா லாலலா..
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
லாலா லாலலா..நேரம் பார்க்குமே
ஆஆ ஆஅஆ..நேரம் பார்க்குமே
லாலா லாலலா..நேரம் பார்க்குமே
லாலா லாலலா...

 


இந்த பாடலை இப்போதுதான் முதன் முதலில் கேட்க்கிறேன் பார்க்கிறேன் 
கவிதை வரிகளும் ராகமும் அற்புதம் 
ஆனால் காட்சி அமைப்பு சிறிதும் பொருத்தமாக இல்லை 
திரைப்பட கதைக்கு உகந்ததாக இருந்து இருக்கலாம் .... ஆனாலும் 
இது துளியளவிலும் .....  கவிதை வரிகளை உள்வாங்கவில்லை.

வீடீயோவை பார்க்காது கேட்க்கும்போது நன்றாக இருக்கிறது.

இணைப்பிற்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக


அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக 
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக 

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்


அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…


மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
முத்தழகி முத்தம் குடுக்க
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி
மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேணாம் ம்ம்..


அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக


எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்


அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..


ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு…..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சோனியா...
சோனியா... சோனியா சோனியா
சோனியா........
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று.
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
பாமா... பாமா...
ரிக ரிக ரிமக ரிக
பாமா...
ரிக ரிக ரிமக ரிக

பூவோடு உரசும் பூங்காற்றை போலே
சீரோடு அணைத்தால் அது சைவம்
வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே
மார்போடு இழுத்தால் அது அசைவம்
புல்லில் வந்து விழும் தூறலை போல்
ஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம்
கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல்
ஒரு பெண்ணை சேர்ந்து எல்லை தாண்டுவது அசைவம்
பெண் கூந்தல் மீது பூவாகட்டா?
பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?
மெலிதான முத்தத்தில் சக்தியில்லை
மெத்தை மேல் சைவத்தில் அர்த்தமில்லை
பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு

உள் நெஞ்சு துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும்
பூ போலே அணைக்க பொறுமை இல்லை
பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை
கையால தெரிந்தால் கவலை இல்லை
காதல் Cricket-இல் சட்டம் இல்லை
[சாஸ்திரம் இல்லை
Runs எடுப்பதுதான் வேலை
பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை
கண் தூங்குவதில்லை
பெண் மல்லிகை பூ மாலை
தட்டாமல் போனால் தங்கமில்லை
முட்டாமல் போனால் மோகமில்லை
காமத்தின் வாதத்தில் நியாயமில்லை
கன்னத்தின் காயங்கள் காதலில்லை
பெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆணில்லை
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
சில நாள் சைவமும் உண்டு, சில நாள் அசைவமும் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு, சேவை செய்வது நன்று
சோனியா... சோனியா சோனியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: செல்வி(1985)
பாடியோர்: S.P பாலசுப்ரமணியம் & S. ஜானகி
இசை: இளையராஜா.

வரிகள்: வாலி.

இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே

இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே

கொடியிடை நாணத்தில் நெளிகிறதோ
கனிகளின் பாரத்தில் வளைகிறதோ
மனமொரு மோகத்தில் விழுகிறதோ
மருவிடும் ஆசைகள் வருகிறதோ
விரல் பட்டு இளமொட்டு விரியட்டுமே
வெட்கம் விலகட்டும் விலகட்டுமே
இரு கண்ணும் இரு கையும் இள நெஞ்சமும்
அன்பை எழுதட்டும் எழுதட்டுமே
புது மலரை முதன் முதலாய் தொடுவதினால் சுடுகிறதோ
புது மலரை முதன் முதலாய் தொடுவதினால் சுடுகிறதே


இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே..

அழகிய வாசல்கள் திறந்திடுமோ
அதிலொரு ஆனந்தம் பிறந்திடுமோ
தலையணை வேதங்கள் விளங்கிடுமோ
தொடங்கிய ராகங்கள் தொடர்ந்திடுமோ
இளமைக்குள் விளைகின்ற எழில் வண்ணமே
இங்கு மலரட்டும் மலரட்டுமே
தனிமைக்குள் எழுகின்ற துயர் வெள்ளமே
இன்று வடியட்டும் வடியட்டுமே
புது உலகம் அதிசயமாய் விழிகளிலே விரிகிறதோ
புது உலகம் அதிசயமாய் விழிகளிலே விரிகிறது

இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே
இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இள மனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
சிறு வயது புது உறவு அருகினிலே வருகிறதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

இல்லை......பழுப்பு நிறத்தில்  குழந்தை லெக்கிங்ஸ் போட்டிருக்கு 
அது லெகிங்சில் உள்ள டிசைன்.  
இரண்டு கால்களிலும் ஒரே புள்ளியில் இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லை போலும். 

பார்வை வேறு எங்கோ பதிந்துவிட்டது😍😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர்கள் : இலா அருண் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : அடடடடா….
முத்து முத்து மழை
முத்தாடுதே
அதில் ஒரு துளி ஒரு துளி
வந்தாடுதே
என் காதில் காதில்
மழை கவி பாடுதே
அது காதல் காதல்
என்று சுதி சேருதே
என் பருவம் நனஞ்சு போனதே

பெண் : தோழி நிற்பாள் மூலையிலே
அது சொட்ட சொட்ட நிக்கையிலே
அட நனையாத இடம்
எது தேடாதே
அஹ் தேவராசி ஓடையிலே
நான் தெப்பமாக நிக்கையிலே
நீ தொட்டு தொட்டு
எனையும் துவைக்காதே

பெண் : அடடடடா….
முத்து முத்து மழை
முத்தாடுதே
அதில் ஒரு துளி ஒரு துளி
வந்தாடுதே
என் காதில் காதில்
மழை கவி பாடுதே
அது காதல் காதல்
என்று சுதி சேருதே

குழு : ஹே ஏ ஹே ஏ ஹே ஏ
ஹே ஏ ஹே ஏ ஹே ஏ

குழு : சுங்குடி சுங்குடி
சேலை சுந்தரி வந்தாளே
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே
சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே
அவ போனது போனதெங்கே
போனது போனது
தாண்டவராயனின் ஏரிக்குள்ளே
அவ தண்ணிக்குள்ள மீனா போனாளே

பெண் : முடி மேல மூடிட்டு
நான் பொத்தி வச்சேன்
ஒரு மழை துளி மனசுக்குள்ளே
ஏன் புகுந்திருச்சே
அந்த மழை புகுந்த
வழி பாத்து என் மாமன் வந்தான்
அதனாலே என் உள்ளம்
தான் நனஞ்சிருச்சே

பெண் : முடி மேல மூடிட்டு
நான் பொத்தி வச்சேன்
ஒரு மழை துளி மனசுக்குள்ளே
ஏன் புகுந்திருச்சே
அந்த மழை புகுந்த
வழி பாத்து என் மாமன் வந்தான்
அதனாலே என் உள்ளம்
தான் நனஞ்சிருச்சே

பெண் : அடடடடா….
முத்து முத்து மழை
முத்தாடுதே
அதில் ஒரு துளி ஒரு துளி
வந்தாடுதே
என் காதில் காதில்
மழை கவி பாடுதே
அது காதல் காதல்
என்று சுதி சேருதே

குழு : சுங்குடி சுங்குடி
சேலை சுந்தரி வந்தாளே
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே
சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே
அவ போனது போனதெங்கே
போனது போனது
தாண்டவராயனின் ஏரிக்குள்ளே
அவ தண்ணிக்குள்ள மீனா போனாளே

பெண் : நான் சுள்ளி வெட்ட போகையிலே
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில்
நீ தடவாதே….
யெ.. கரிசா காட்டுல துள்ளி துள்ளி
துள்ளி வந்தேன் மச்சான்…

குழு : ஹே ஏ ஹே ஏ ஹே ஏ
ஹே ஏ ஹே ஏ ஹே ஏ
ஹே ஏ ஹே ஏ ஹே ஏ
ஹே ஏ ஹே ஏ ஹே ஏ

பெண் : நான் சுள்ளி வெட்ட போகையிலே
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில்
நீ தடவாதே….

பெண் : நான் சுள்ளி வெட்ட போகையிலே
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில்
நீ தடவாதே….
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பூ விலங்கு 
இசை: இசைஞானி இளையராஜா 
வரிகள்: வைரமுத்து 

கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு

சுட்டுவிரல் தொட்டுப்புட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும்
பத்திக்கொள்ளுமே பக்கத்தில் வச்சா
பஞ்சும் நெருப்பும்
பத்திக்கொள்ளுமே பக்கத்தில் வச்சா

கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு

என்ன சொல்லி விளக்கு எனக்கிது புதுசு
இடைவெளி இல்லாமே துடிக்குது மனசு

காணாதத கண்டு ஒடம்பு நூலாச்சு
இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு
காணாதத கண்டு ஒடம்பு நூலாச்சு
இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு
இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தா என்னாவது
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு

நெத்தி வேர்வ நனைச்சு
பொட்டு கொஞ்சம் அழியும்
குங்குமத்து செவப்பே வெட்கம் போல வழியும்

அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே
அட அடை காக்க சேவலும்
வந்தது கூட்டுக்குள்ளே
அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே
அட அடை காக்க சேவலும்
வந்தது கூட்டுக்குள்ளே
பெண்மை இங்கே போட்டுக்கொள்ள தாப்பாள் இல்ல

கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு

சுட்டுவிரல் தொட்டுப்புட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும்
பத்திக்கொள்ளுமே பக்கத்தில் வச்சா
பஞ்சும் நெருப்பும்
பத்திக்கொள்ளுமே பக்கத்தில் வச்சா

கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம்: மண்வாசனை(1983)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: ஜானகி, SPB

 

பெ: பொத்திவச்சமல்லிகைமொட்டு பூத்திருச்சு வெக்த்தவிட்டு

பொத்திவச்சமல்லிகைமொட்டு 

பூத்திருச்சு வெக்கத்தவிட்டு

பேசிப்பேசிராசியானதே...ஏ.. மாமன்பேரைச்சொல்லிச் சொல்லிஆளானதே(ஆ: ஆஹா..) ரொம்பநாளானதே(ஆ: ம்ஹூம்..)

ஆ: பொத்திவச்சமல்லிகைமொட்டு பூத்திருச்சுவெக்கத்தவிட்டு பேசிப்பேசிராசியானதே..ஏ.. மாமன்பேரைச்சொல்லிச்சொல்லிஆளானதே.

ரொம்பநாளானதே…

ஆ: மாலையிலகாத்து அல்லியிருக்கு தாலிசெய்யநேத்து சொல்லியிருக்கு

பெ: இதுசாயங்காலமா 

மடிசாயும்காலமா 

ஆ: முல்லைப்பூச்சூடு 

மெல்லப்பாய்போடு

பெ: அடவாடைக்காத்துசூடுஏத்துது 

ஆ: பொத்திவச்சமல்லிகைமொட்டு பூத்திருச்சுவெக்கத்தவிட்டு..

பெ: பேசிப்பேசிராசியானதே மாமன்பேரைச்சொல்லிச்சொல்லிஆளானதே ரொம்பநாளானதே..

பெ: ஆத்துக்குள்ளநேத்து

ஒன்னநெனச்சேன்

வெக்கநெறம்போக

மஞ்சக்குளிச்சேன்

ஆ: கொஞ்சம்மறைஞ்சுபாக்கவா

இல்லமுதுகுதேய்க்கவா

பெ: அதுகூடாது

இதுதாங்காது

ஆ: சின்னக்காம்பு தானே பூவத்தாங்குது..

பெ: பொத்திவச்சமல்லிகைமொட்டு

பூத்திருச்சுவெக்கத்தவிட்டு

ஆ: பேசிப்பேசிராசியானதே..ஏ..

மாமன்பேரைச்சொல்லிச்சொல்லிஆளானதே

ரொம்பநாளானதே

பெ: ஆளானதே

ரொம்பநாளானதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, சண்டமாருதன் said:

 

On 8/23/2019 at 6:58 AM, Sasi_varnam said:

ஒப்பீட்டளவில் கருப்பு வெள்ளை காலத்து பாடல்களில் சொல்லப்பட்ட காதல், காம விரச உணர்வுகளுக்கும் இப்போது வெளிவரும் ஹிப்பாப் தமிழா வகையறாக்களுக்கும் உள்ள ஒற்றுமை , வேற்றுமை தான் என்ன?
இப்போதும் மானே... தேனே... மரகத குயிலே , பூவே வண்டே, தேன் சொட்டும் இதழே, வாழை தண்டே, மாங்கனியே இப்படித்தான் ட்ரெண்டு இன்னும் இருக்கிறதா? இல்லை காலத்துக்கேட்ப தமிழ் கவிதை நயமும், சொற்களும் கூட மாறிவிட்டனவா என்பன போன்ற என்ற அலசலே இந்த திரிக்கான "உண்மையான" காரணம்.

இப்போதைய காலத்தில் மாற்றமும் புதிய தேடல்களும் இருக்கின்றது.. தேங்காய் மாங்காய் வண்டு செண்டு தண்டு என்று கண்ணில் பட்டதில் எல்லாம் பெண்ணையும் காதலையும் காமத்தையும் உணரும் தன்மைகள் மாறிவிட்டது என்பது எனது அபிப்பிராயம்.  

காதலுக்கு ஒரு பாடல் -  இது சங்க இலக்கிய குறுந்தொகை கலந்த பாடல் . கீழ் உள்ள விளக்கம் பாடல் காணொளியின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது. 

Quote

 

யாய்=தாய்

ஞாய்=தாய்

எந்தையும் நுந்தையும்= என் தந்தையும் உன் தந்தையும்

செம்புலம்=செம்மண் நிலம்

பெயல்நீர்=மழை "

உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. ஆயினும் நாம் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் பாலை நிலத்தில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன".

 

 

இவ்வாறன பாடல்களை கேட்கும் போது சங்க இலக்கியங்கள் நிறைய பாடல்களில் வரவேண்டும் என்ற அவா ஏற்படுகின்றது.

 

மிகவும் அழகான பாடல்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

இந்த பாடலை கேட்ட போது எனக்கு “ அவளும் நானும்” பாடலே நினைவிற்கு வந்தது..

அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..
அவளும் நானும்.. தவமும் அருளும்..
அவளும் நானும்.. வேரும் மரமும்..

ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
அணியும் பணிவும்.. அவளும் நானும்.. 
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
அவளும் நானும்..அளித்தலும் புகழும்..

மீனும் புனலும்..  விண்ணும் விரிவும்..
வெற்பும் தோற்றமும்.. வேலும் கூரும்..
ஆறும் கரையும்.. அம்பும் வில்லும்..
பாட்டும் உரையும்.. நானும் அவளும்..

நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..
நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..

அவளும் நானும்..தேனும் இனிப்பும்..
அவளும் நானும்..சிரிப்பும் மகிழ்வும்..
அவளும் நானும்..திங்களும் குளிரும்..
அவளும் நானும்..கதிரும் ஒளியும்..

 அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..
அவளும் நானும்.. தவமும் அருளும்..
அவளும் நானும்.. வேரும் மரமும்..

ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
அணியும் பணிவும்.. அவளும் நானும்.. 
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
அவளும் நானும்..அளித்தலும் புகழும்..

அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அமுதும் தமிழும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூல வரிகள், பாரதிதாசனின் கவிதை தொகுப்பு.

”அச்சம் என்பது மடமையடா” என்ற படத்திற்காக சில வரிகளை முன்னும் பின்னும் மாற்றி வந்த பாடலே, “ அவளும் நானும்” பாடல்..

இந்த காலத்தில்  மிகவும் சில பாடல்களே காதலை அமைதியாகவும் அழகாகவும் கூறுகின்றன.. அவற்றிற்குள் இந்த “ யாயும் ஞாயும், “ அவளும் நானும்” அடங்கும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிரபா,

அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..

பாடல் வரிகள் பற்றிய உங்கள் முதல் அவதானிப்பை 
" அச்சம் என்பது மடமையடா” என்ற படத்திற்காக சில வரிகளை முன்னும் பின்னும் மாற்றி வந்த பாடலே, “ அவளும் நானும்” பாடல்.."

இன்னும் சற்று சற்று விளக்கினால் சிறப்பு.

இந்த காலத்தில்  மிகவும் சில பாடல்களே காதலை அமைதியாகவும் அழகாகவும் கூறுகின்றன.. அவற்றிற்குள் இந்த “ யாயும் ஞாயும், “ அவளும் நானும்” அடங்கும்.
உண்மைதான்...ஆனாலும் அநேக பாடல்கள் தமிழை தவிர்த்து ஆங்கிலத்திலும் வார்த்தைகளை அள்ளி 
தெளிக்கின்றன போல் உணர்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Sasi_varnam said:

வணக்கம் பிரபா,

அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..

பாடல் வரிகள் பற்றிய உங்கள் முதல் அவதானிப்பை 
" அச்சம் என்பது மடமையடா” என்ற படத்திற்காக சில வரிகளை முன்னும் பின்னும் மாற்றி வந்த பாடலே, “ அவளும் நானும்” பாடல்.."

இன்னும் சற்று சற்று விளக்கினால் சிறப்பு

வணக்கம் சசி வர்ணம், 

இந்த பாடலை நான் முதன் முதலில் கேட்ட போது, இதன் மூல வரிகள் பாரதிதாசனின் கவிதை தொகுப்பு என இருந்தது.. என்னிடம் இருக்கும் பாரதிதாசனின் கவிதை தொகுப்பில் இந்த பாடலை காணவில்லை.. கேட்டதை தரும் கூகிளில் தேடினேன், கிடைத்தது.. 

பாரதிதாசனின் கவிதையும் அதனை எவ்வாறு மாற்றினார்கள் என்பதையும் பாருங்கள்

மூல வரிகள் பாரதிதாசனின் கவிதை தொகுப்பிலிருந்து. 
 
நானும் அவளும்! உயிரும் உடம்பும்,
நரம்பும் யாழும், பூவும் மணமும்,
தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும்,
(நானும் அவளும்!)
 
திங்களும் குளிரும், கதிரும் ஒளியும்
மீனும் புனலும், விண்ணும் விரிவும்,
வெற்பும் தோற்றமும், வேலும் கூரும்,
ஆனும் கன்றும், ஆறும் கரையும்
அம்பும் வில்லும், பாட்டும் உரையும்
(நானும் அவளும்!)
 
அவளும் நானும் அமிழ்தும் தமிழும்
அறமும் பயனும், அலையும் கடலும்,
தவமும் அருளும், தாயும் சேயும்,
தாரும் சீரும், வேரும் மரமும்
(அவளும் நானும்!)
 
அவலும் இடியும், ஆலும் நிழலும்;
அசைவும் நடிப்பும், அணியும் பணியும்,
அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும்,
ஆட்சியும் உரிமையும், அளித்தலும் புகழும்!
(அவளும் நானும்!)
 
பாடலுக்காக மாற்றப்பட்ட வரிகள்.
 
அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
 
ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
 
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்
 
****
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும்
வேலும் கூரும்
 
ஆறும் கரையும்
அம்பும் வில்லும்
பாட்டும் உரையும்
நானும் அவளும்
 
நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்
 
நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்
 
அவளும் நானும்
தேனும் இனிப்பும்
அவளும் நானும்
சிரிப்பும் மகிழ்வும்
 
அவளும் நானும்
திங்களும் குளிரும்
அவளும் நானும்
கதிரும் ஒளியும்
 
அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்
 
ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்
 
அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்

https://kondalaathi.blogspot.com/2016/07/blog-post_12.html?m=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

இந்த காலத்தில்  மிகவும் சில பாடல்களே காதலை அமைதியாகவும் அழகாகவும் கூறுகின்றன.. அவற்றிற்குள் இந்த “ யாயும் ஞாயும், “ அவளும் நானும்” அடங்கும்.
உண்மைதான்...ஆனாலும் அநேக பாடல்கள் தமிழை தவிர்த்து ஆங்கிலத்திலும் வார்த்தைகளை அள்ளி 
தெளிக்கின்றன போல் உணர்கிறேன்

உண்மைதான் .. 

என்னைப்பொறுத்தவரை, A R Rahmanன் வருகைக்கு பின்புதான் ஆங்கிலசொற்கள் கலந்த தமிழ்ப்பாடல்கள் அதிகம் உருவாகின.. அதற்கான வரவேற்பை பார்த்தபின்பு, அவரைப்பின்பற்றி  பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்களும்  அந்த மாதிரி பாடல்களை தருகிறார்கள் என்பது எனது கருத்து..

அதே போல சில சமயங்களில் உணர்வுகளை உணர, வெளிப்படுத்த மொழி ஒரு தடையாக அமையாது என நினைக்கிறேன் .. பாடலின் இசை, காட்சியமைப்பு மற்றும் பாடுபவர்களின் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்கள், நடிகர்களின் முக பாவனை, அங்க அசைவுகள் என்பன மொழி தெரியாத பாடல் சொல்ல வரும் சேதியை சரியாக சொல்லிவிடும்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் 2.54ல் தொடங்கிறது.. ஆங்கிலமும் தமிழும் கலந்த பாடல்.. 

இந்த பாடலின் வரிகள் ஆங்கிலத்தில் இருப்பதால் என்னால் இப்பொழுது மொழிபெயர்ப்பு செய்ய முடியாது உள்ளது.. வேலை முடிந்த பின்பு மொழிபெயர்த்து இணைக்கிறேன்..

ஆனால் பாடல் சொல்வது ஒன்றுதான் காதலும் அதன் வலியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டு முட்டு என்னை முட்டு..

இடிச்சுப் போற ஸ்ரைல பார்த்து..

குழந்தை போல குழப்படி காட்டு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பாடல் 2.54ல் தொடங்கிறது.. ஆங்கிலமும் தமிழும் கலந்த பாடல்.. 

இந்த பாடலின் வரிகள் ஆங்கிலத்தில் இருப்பதால் என்னால் இப்பொழுது மொழிபெயர்ப்பு செய்ய முடியாது உள்ளது.. வேலை முடிந்த பின்பு மொழிபெயர்த்து இணைக்கிறேன்..

ஆனால் பாடல் சொல்வது ஒன்றுதான் காதலும் அதன் வலியும்

When you were by my side. I never thought about it girl,

Now im standing in the dark, I never meant to make you cry, 

You've got me caught in your world.

(I don't want to let go girl)

பிரியும் நாட்களில் என் நினைவுகள் உன்னை வந்து சேரும். 

காதல் கடிதங்கள் உன் நினைவுச்சின்னங்கள்..

வாழ்வின் சில நொடி என் காதலையும் நீயும் உணர்ந்திட

உன் வருகையை எண்ணி காத்திருப்பேன்..

வானில் நிலவைப்போல் என் வாழ்வில் நீயும் உதித்திட

உன் சுவாசக்காற்றினில் நான் மா ண்டும் பிறந்தேன்

தேய்பிறை போய் வளர்பிறை வரும்நாள் உண்டு.

அன்று என்இசை நம்மை இணைத்திடும்.

அன்பே ஆருயிரே நீ இன்றி வாழ வழி ஏது

காதலே என்காதலே நீ என்னை விட்டுபிரிவாயோ..

அழகே பேரழகே உன்அழகை பாடமொழி ஏது, 

தோழியே உயிர்தோழியே என்மனதை நீயும் அறிவாயோ..

Wish i could hold you tight,

And hope start over again.,

I miss your lovely touch,

Never meant to say those lies,

And i need one last chance...

(I don't want to let go girl)

This music got its remedy,

To turn things upright if you feelin' me,

Forgive me babe, mistakes are made,

Never meant to make to feel this way,

I never meant to say the things i said,

I'm all you need don't throw me keep,

I see it now. I see it

Say the word and i will leap.

என் தேவை நீதானே

வலியில் துடியாய் துடித்தேனே

கவிப்பாடல் இசைத்தேனே

உன்னுள் இணைய தவித்தேனே

And i never meant to make you cry,

Never meant to hurt those beautiful eyes,

I'm blind, without your sight,

Come home girl, and never say BYE.

அன்பே ஆருயிரே நீ இன்றி வாழ வழி ஏது

காதலே என்காதலே நீ என்னை விட்டுபிரிவாயோ..

அழகே பேரழகே உன்அழகை பாடமொழி ஏது, 

தோழியே உயிர்தோழியே என்மனதை நீயும் அறிவாயோ..(Repeat twice)

(English verse 3)

From the start you made me wonder,

Will this love take us higher,

With your love its like no other,

Think of the moments we shared together,

Baby i'm just goin' crazy,

I really miss you baby,

Its all about love girl...

(Rap Verse 2)

Saw your eyes. Now miss your hands,

Don't wanna give up but i really can't,

Can't hold it in much longer,

Music's got me pounding stronger,

Sad story never ended better,

Love is a chapter in a book full of laughter,

Be my princess and start a new chapter,

Hope we'll live happily ever after.

காலை மாலைவேளை உன் காதல் நினைவுகள்

காதல்கடலில் மூழ்கி தத்தளித்தேன்,

அன்பே எந்தன்வழியில் உன் பாதசுவடுகள்..

வரைந்தேன்.. நான் வரைந்தேன், என்னை மறந்து நானும் தவித்தேன்

வானில் நிலவைப்போல் என் வாழ்வில் நீயும் உதித்திட

உன் சுவாசக்காற்றினில் நான் மீண்டும் பிறந்தேன்

தேய்பிறை போய் வளர்பிறை வரும்நாள் உண்டு.

அன்று என்இசை நம்மை இணைத்திடும்

Link to comment
Share on other sites

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ...ஓர்...மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கண் இரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமேதான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ...ஓர்...மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: Hey Ram

பாடியவர்கள்: ஆஷா போஸ்லே, ஹரிகரன் 

இசை: இளையராஜா 

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுபோல் வேறெங்கும் சொர்க்கமில்லை

உயிரே வா
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
உயிரே வா..
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வரும் பெங்காலி பாடல்வரிகளுக்கான அர்த்தத்தை Quoraல் தேடினேன் கிடைத்தது. அதனையும் கீழே இணைத்துள்ளேன் .

https://www.quora.com/What-is-the-meaning-of-the-tamil-song-Nee-partha-paarvai-from-Hey-Ram

 ஆஷா போஸ்லேயின் இனிமையான குரலில் இளையராஜாவின் அமைதியான இசையில் காதலையும் அதன் அன்னியோன்த்தையும் இந்தப்பாடல் தரும்.. 

முன்பு நெருக்கத்தை காட்டுவதற்கு இரண்டு பூக்கள், கிளிகள், கைகள் etc என காட்சிகள் அமையும்.. இப்பொழுது விரசமில்லாமல் நெருக்கத்தை காட்டும் அளவிற்கு பாடல்காட்சிகள், வரிகள் என மாறிவிட்டது..

பழைய கால காதல் பாடல் காட்சிகளிலிருந்து முற்றிலும் விலகி நடிப்பதற்கு கமல்ஹாசன் போன்ற நடிகர்களால் மட்டுமே முடியும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: இன்னிசை மழை (1992)

இசை: இளையராஜா

வரிகள்:வாலி

பாடியோர் : SPB & S. ஜானகி

அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ
..
தித்தித்தது நெஞ்சம் .. ஜம் ஜம் ஜம்..
தென்பட்டது கொஞ்சம் .. ஜம் ஜம் ஜம்
..
உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே
சொல்லியது பத்தாதோ
..
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயா
இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ
..
பத்து விரல் பட்டாலென்ன
முத்தமழை இட்டாலென்ன
..
ஆஹா…ஆஹா..ஆஹா.. பொன்னே மணியே
..
பட்டு உடல் சுட்டாலென்ன
வெட்கமதை விட்டாலென்ன
..
ஆஹா.. ஆஹா..ஆஹா..அன்பே அமுதே
..
கங்கை நதி நீராட கண்ணன் வரத்தான்
மங்கை மடி சீராட மன்னன் வரத்தான்
..
ஒரு புதிய மயக்கம் உனக்கும் எனக்கும்
கூடி வரும் நாளிது..
..
நேற்றிரவு….
..
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ
..
தித்தித்தது நெஞ்சம் .. ஜம் ஜம் ஜம்..
தென்பட்டது கொஞ்சம் .. ஜம் ஜம் ஜம்
..
உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே
சொல்லியது பத்தாதோ
..
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயா
இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ
..
அந்தபுற சந்தோசங்கள் அர்த்த ஜாம சங்கீதங்கள்
ஆஹா..ஓஹோ..ஏஹே .. உன்னால் வந்ததே
..
தென்பொதிகை சாரல் என
சின்ன மணி தூரலென
..
ம்ம்ஹும்..ஆஹா…ஓஹோ..இன்பம் தந்ததே
..
முன்பின் மனம் காணாத அன்பின் விளக்கம்
முற்றுப்புள்ளி இல்லாமல் இங்கே கிடைக்கும்
..
இனி முதுமை வரையில் நமது உறவு
ஓடி வரக்கூடுமே..
..
நேற்றிரவு….
..
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ
..
தித்தித்தது நெஞ்சம் .. ஜம் ஜம் ஜம்..
தென்பட்டது கொஞ்சம் .. ஜம் ஜம் ஜம்
..
உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே
சொல்லியது பத்தாதோ
..
அடி நேற்றிரவு நடந்ததென்ன ஆஹ..ஹஹாஹா
இந்த பூச்சரத்தில் தேனெடுத்தாய் நீ மறந்தாயோ..

டிஸ்கி :

அதிகம் கேட்காத பாடல்களை இணைத்து விடுங்கள்.. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆண் : எப்படி எப்படி

ஆண்குழு : சமைஞ்சது எப்படி

ஆண்குழு : எப்படி எப்படி சமைஞ்சது எப்படி (இசை)

பெண் : சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
முந்தாநாளு வானம் மாமோய் தூறல் போடும் நேரம்
ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்

ஆண்குழு : அது எப்படி எப்படி

பெண் : ஹேங்..

ஆண்குழு : சமைஞ்சது எப்படி

பெண் : அஹா ஹா.. சக்கரைவள்ளி கிழங்கு
மாமா சமைஞ்சது இப்படி

***

ஆண் : சந்தையிலே சுத்துறயே எதுக்கு

பெண் : நீயும் ஜொல்லு விட்டு பார்த்திடனும் அதுக்காக

ஆண் : சில்லறையை கேட்குறயே எதுக்கு

பெண் : கடன் சொல்லி விட்டு போய்விடுவே அதுக்காக

ஆண் : என்னாட்டமா ஏழைக்கெல்லாம்
ரேட்டு ரொம்ப ஜாஸ்தி தான்

பெண் : அஹங்..

ஆண் : எல்லாத்தையும் இங்கேவுட்டா
சோறு தண்ணி நாஸ்தி தான்

பெண் : அட வெட்டியாக என்ன பேச்சு விலை வாசி ஏறிப்போச்சு
நானும் தானே வாழனும் பக்கம் வந்த மாமா
இதுக்கு பேரம் பேசலாமா அஹா ஹா..
பாக்கு பாய போட்டு படிப்பேன் பயாஸ்கோப்பு பாட்டு

ஆண்குழு : எப்படி எப்படி சமைஞ்சது எப்படி

பெண் : அஹா ஹா.. அப்படி அப்படி சமைஞ்சது அப்படி

***

ஆண் : சப்பரம் போல ஆடுறயே எதுக்கு

பெண் : நித்தம் சாமி வந்து ஏறிடனும் அதுக்காக

ஆண் : தொப்புளத்தான் காட்டுறயே எதுக்கு

பெண் : மாமன் பம்பரம் தான் விட்டுடனும் அதுக்காக

ஆண் : சும்மானாச்சும் பார்க்கும் போது
சூட்ட நீயும் ஏத்துற

பெண் : ஆஆ

ஆண் : சராயத்த கண்ணுல வச்சு
ஆளு மேல ஊத்துற

பெண் : அடகாய்ஞ்ச மாடு கம்புல தான்
பாய்ஞ்சது போல் தெம்புல தான்
நீயும் மேய பார்க்குற
மூட்ட தூக்கும் மாமோய்

ஆண் : ஹோய்..

பெண் : அழகு மானத் தூக்கலாமா
ஹேய் மாமன் வீரம் என்ன
அதத் தான் நானும் பார்க்கலாமா
சங்கதி எல்லாம் தெரிஞ்சும்
நீயேன் சொதப்புற இப்படி

ஆண் : ஆங் ஆகங்

பெண் : சங்கதி எல்லாம் தெரிஞ்சும்
நீயேன் சொதப்புற இப்படி

ஆண் : ஆங் ஆங்

பெண் : சொர்க்க வாசல் கதவு
உனக்கு கிட்ட தானே இருக்கு

ஆண் : போடோய்

பெண் : உள்ளே வந்து பாரு
கிடைக்கும் தேவைப் பட்ட சரக்கு

ஆண் : ஐய்யோ ஐய்யயோ

பெண் : எப்படி எப்படி அஹா ஹா..

ஆண்குழு: அது அப்படி அப்படி..

பெண் : ஹேய்..எப்படி எப்படி

ஆண்குழு : அது அப்படி அப்படி

ஆண் : அப்படி..ஹேய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பிரம்மா (1991)

இசை : இளையராஜா

வரிகள்: வாலி

பாடியோர் : S P B & S ஜானகி

ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்

பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்…
ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்..
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்

ஆண் : ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்

ஆண் : ஹா..

பெண் : நம்ம மானம் கப்பல் ஏறும்

ஆண் : ஆஹா ஹாஹ ஹா.. ஹஹ்ஹ...

***

ஆண் : தேனாறு இது தான் தெப்பம் விட வரவா
இன்ப குளத்தில் தினம் தினம் நீராட வா

பெண் : நீராடு தலைவா நித்தம் நித்தம் மெதுவா
இந்த மடி தான் இடம் தரும் சீராட வா

ஆண் : முத்தம் பதிப்போம் அரங்கேறும்
முதல் பாடம் அது

பெண் : நித்தம் கொடுக்கும் இதழோரம் பரிமாறும் அது

ஆண் : மீண்டும் மீண்டும் இனிக்க வாங்கி வாங்கி குடிக்க
நீ தான் தேன்…

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்

ஆண் : ஆஹ...

பெண் : நம்ம மானம் கப்பல் ஏறும்

ஆண் : அய்யோ..ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்....

***

பெண் : ஆஹா ஹாஹ ஆ..ஹா..ஆ..
ஆஹ ஹாஹ ஆ..ஹா..ஆ..ஹஹ..ஆ.ஹஹ
மாமா நீ நெருங்கு மன்மதனை விரட்டு
என்னை வருத்தும் அவன் விடும் அம்பானது

ஆண் : பூபாணம் விடத்தான்
புத்துணர்ச்சி வரத்தான்
உன்னை அணைக்க
உடல் மனம் தெம்பானது

பெண் : இந்த பிறவி எதற்காக உனக்காக இனி..

ஆண் : இந்த கிளி தான் சுவை பார்க்க படைத்தானே கனி

பெண் : மாலை சூடி முடித்தேன் மையல் தீர துடித்தேன்
பாய் தான் போட

ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்

பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்

ஆண் : ஐயோ..ஹஹ்ஹஹ..

பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்

ஆண் : ஹ்ஹா..ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே

பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம்
நம்ம மானம் கப்பல் ஏறும்

ஆண் : அட ஏம்மா ஏம்மா தூரம்
அட வாம்மா வாம்மா ஓரம்..வா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
என் தேகம் உன் தேசம்
எந்நாளும் சந்தோஷம் -என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

ஒ வசந்த ராஜா..

வெண் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று
செவ்வானம் போல் ஆச்சு
வின் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ கண்ணே (2)
சூடிய பூச்சரம் வானவில் தானோ ?

ஒ வசந்த ராஜா ...

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே அனல் ஆகுதே மோகம்
என் மேகமே வா வா
இதழ் நீரைத் தூவு (2)
மன்மதக் கோயிலில் பால் அபிஷேகம்

ஒ வசந்த ராஜா ...

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.