Jump to content

காதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தால் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திளமே
ரகசிய ராத்திரி புத்தகமே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது ....

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம்: காவல் கீதம்  (1992)

இசை:இளையராஜா

வரிகள்: பிறைசூடன்

பாடியோர் : SPB &  S ஜானகி

.......

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும்

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும் ஓ ஓ …

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே..

ஜாதி பூவை ஒரு ஜாதி பேதம இன்று நீதான் பறிக்க
ஆதி நாளில் இந்த ஜாதி ஏது நம்மை யார் தான் தடுக்க
பாவை நான் எனது பார்வை மேலல் உனது தேர் தான் மறைய
நாளை நான் வழங்கும் மாலைதான் முழங்கும் ஊர் தான் அறிய
பேசும் வார்த்தை நிஜம் ஆகிடுமோ
நேசம் பாசம் நிறம் மாறிடுமா ஒ ஒ ஒ...

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ..

மீண்டும் மீண்டும் விரல் தீண்டத் தீண்ட இங்கு ஏதோ மயக்கம்
வாரி வாரி ஒரு வள்ளல போல தர ஏன் ஏன் தயக்கம்..
மோகம் நீ வளர்க்க மேனி தான் வியர்க்க பார் பார் நடுக்கம்
ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும் வா வா நெருக்கம்
வேகம் வேகம் இந்த வாலிபமே
வேண்டும் வேண்டும் இந்த ஆனந்தமே ஒ ஒ ஒ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
பாடல்: கண்ணா என் சேலைக்குள்ள | Song: Kanna En Selaikulla
திரைப்படம்: ஜெய்ஹிந்த் | Film: Jaihinth
இசை: வித்யாசாகர் | Composer: Vidhyasagar
---------------------------------------------------------------------------------------------------
jaihinth.jpg
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு.. எதுக்கு.?
கண்ணே நீ வெல்லமென்று 
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு.. அதுக்கு..!

எறும்பு செய்யும் லீலைபோல் 
குறும்பு செய்ய வந்தாயோ..!
உள்ளே என்னமோ பண்ண..

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு.. எதுக்கு.?
கண்ணே நீ வெல்லமென்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு.. அதுக்கு..!

அங்கே தொட்டு இங்கே தொட்டு 
எங்கே தொட எண்ணம் ராசா.?
கன்னம்தொட்டு வண்ணம்தொட்டு 
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா.!

இது தேவையான குறும்பு 
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு..
வா வா வா வா..

கண்ணா....

பூமிக்குள்ள பொண்ண வச்சான் 
பொண்ணுக்குள்ள என்ன வச்சான்.?
ஆம்பளைக்கு மீசை வச்சான் 
பொம்பளைக்கு என்ன வச்சான் .?

அதைத் தெரிஞ்சு விளக்கம் தாரேன் 
உன்னை திருடிக் குடிக்க போறேன்..
வா வா வா வா..

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு.. எதுக்கு.?
கண்ணே நீ வெல்லமென்று 
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு.. அதுக்கு..!

எறும்பு செய்யும் லீலைபோல் 
குறும்பு செய்ய வந்தாயோ..!
உள்ளே என்னமோ பண்ண..

கண்ணா....
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2019 at 5:48 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம்: காவல் கீதம்  (1992)

இசை:இளையராஜா

வரிகள்: பிறைசூடன்

பாடியோர் : SPB &  S ஜானகி

.......

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும்

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும் ஓ ஓ …

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே..

ஜாதி பூவை ஒரு ஜாதி பேதம இன்று நீதான் பறிக்க
ஆதி நாளில் இந்த ஜாதி ஏது நம்மை யார் தான் தடுக்க
பாவை நான் எனது பார்வை மேலல் உனது தேர் தான் மறைய
நாளை நான் வழங்கும் மாலைதான் முழங்கும் ஊர் தான் அறிய
பேசும் வார்த்தை நிஜம் ஆகிடுமோ
நேசம் பாசம் நிறம் மாறிடுமா ஒ ஒ ஒ...

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ..

மீண்டும் மீண்டும் விரல் தீண்டத் தீண்ட இங்கு ஏதோ மயக்கம்
வாரி வாரி ஒரு வள்ளல போல தர ஏன் ஏன் தயக்கம்..
மோகம் நீ வளர்க்க மேனி தான் வியர்க்க பார் பார் நடுக்கம்
ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும் வா வா நெருக்கம்
வேகம் வேகம் இந்த வாலிபமே
வேண்டும் வேண்டும் இந்த ஆனந்தமே ஒ ஒ ஒ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: தர்மதேவதை(1986)

இசை : ரவீந்திரன்

வரிகள் : வாலி

பாடியோர்: ஜேசுதாஸ் & ஜானகி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ....
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...

யாவுமே நீ சொல்லி சொல்லி தா...
தேவையை நீ அள்ளி அள்ளி தா...
வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ...
ஆசைகள் சொல் யாரை விட்டதோ...
ஒருவரை ஒருவர் உரசும் கலையிது...
இருவரும் உலகை மறக்கும் நிலையிது...
அம்மம்மா அப்பப்பா அங்கங்கே அனுபவம் புதிதோ...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...


ஆலிலை உன் அங்கம் அல்லவா...
நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா...
மாங்கனி தேன் சொட்ட சொட்டத்தான்...
ஆண் கிளி நீ கொத்த கொத்தத்தான்...
நெருங்கி வா விஷயம் நிறைய இருக்குது...
வரவர விவரம் எனக்கும் புரியிது...
நானாட நீயாட ஆனந்தம் அபிநயம் இதுவோ...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..
கவிராஜன் எழுதாத கவியோ..
கரைபோட்டு நடக்காத நதியோ..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..

விழியோர சிறுபார்வை போதும்
நான் விளையாடும் மைதானமாகும்..
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாறும் மலர்ப்பந்தலாகும்..
கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே..
கரும் கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..

பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்..
மகராணி போல் உன்னை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்..
என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்
அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும்..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..
கவிராஜன் எழுதாத கவியோ..
கரைபோட்டு நடக்காத நதியோ..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..

 

 

Link to comment
Share on other sites

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ

மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ

இமைகளும் உதடுகள் ஆகுமோ

வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

(செம்பூவே பூவே)

 

அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்

தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம்

தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா

நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி

ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி

கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ

(செம்பூவே பூவே)

 

இந்த தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ

அந்த காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே

விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ

முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே

நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே

பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையல் ரகசியமே

 

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ

மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ

படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ

இமைகளும் உதடுகள் ஆகுமோ

வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

(செம்பூவே பூவே)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2019 at 4:09 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம்: தர்மதேவதை(1986)

இசை : ரவீந்திரன்

வரிகள் : வாலி

பாடியோர்: ஜேசுதாஸ் & ஜானகி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ....
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...

யாவுமே நீ சொல்லி சொல்லி தா...
தேவையை நீ அள்ளி அள்ளி தா...
வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ...
ஆசைகள் சொல் யாரை விட்டதோ...
ஒருவரை ஒருவர் உரசும் கலையிது...
இருவரும் உலகை மறக்கும் நிலையிது...
அம்மம்மா அப்பப்பா அங்கங்கே அனுபவம் புதிதோ...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...


ஆலிலை உன் அங்கம் அல்லவா...
நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா...
மாங்கனி தேன் சொட்ட சொட்டத்தான்...
ஆண் கிளி நீ கொத்த கொத்தத்தான்...
நெருங்கி வா விஷயம் நிறைய இருக்குது...
வரவர விவரம் எனக்கும் புரியிது...
நானாட நீயாட ஆனந்தம் அபிநயம் இதுவோ...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...

இந்த ஆல் இலை பல பாடல்களில் வருகிறது 

இதுக்கு உண்மையான அர்த்தம் நான் நினைப்பதுதானா?
அல்லது வேறு ஏதாவது இருக்கிறதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

இந்த ஆல் இலை பல பாடல்களில் வருகிறது 

இதுக்கு உண்மையான அர்த்தம் நான் நினைப்பதுதானா?
அல்லது வேறு ஏதாவது இருக்கிறதா? 

101% தாங்கள் நினைப்பதுதான் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

101% தாங்கள் நினைப்பதுதான் தோழர்..👍

இப்பிடி பச்சையா வெளிப்படையாக அநேகமான பாடல்களில் எழுதுகிறார்களே 
எனக்கு தெரியாமல் ஏதும் வேறு அர்த்தம் இருக்குமோ என்று ஒரு சந்தேகம் 
அதுதான் திரியும் காமம் என்று இருப்பதால் 
யாரையாவது கேட்டுவிட வேண்டும் என்று எண்ணினேன்! நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பாடும் பறவைகள்(1988)

இசை:இளையராஜா

பாடியோர்:  SPB & S ஜானகி

ஏகாந்த வேளை
இன்பத்தின் வாசல்

ஏகாந்த வேளை
  இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஆரம்ப பாடம்
   நடக்கும்
ஆனந்த கங்கை
   சுரக்கும்

பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
   இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஏகாந்த வேளை

கூந்தல் என்பது
   இருட்டு
கண்கள் என்பது
   விளக்கு
உந்தன் புன்னகை
   கிழக்கு
இன்னும் ஏனடி
   வழக்கு
மேகம் வந்து
   பாய் விரிக்க
நீயும் நானும்
   சேர்ந்திருக்க
காமன் அம்புகள்
   பாயட்டும்
காதல் வம்புகள்
   ஓயட்டும்
ராச லீலைகள்
  ஆகட்டும்
விண்ணில் வெண்ணிலா
   வேகட்டும்
வா
    மெல்ல வா
பூ
   அல்லவா
நான்
   கிள்ளவா  

ஏகாந்த வேளை
  இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஆரம்ப பாடம்
   நடக்கும்
ஆனந்த கங்கை
   சுரக்கும்

பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
   இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஏகாந்த வேளை

நேற்று ராத்திரி
   மலர்ந்தேன்
நீல ஆற்றிலே
   நனைந்தேன்
ஈர ஆடைகள்
   களைந்தேன்
பூவில் ஆடைகள்
   புனைந்தேன்
வண்ண பூக்களும்
   வெடிக்க
பூவில் வண்டு தேன்
   குடிக்க
தங்கம் போன்றது
   அங்கங்கள்
எங்கு வேண்டுமோ
   தங்குங்கள்
காமன் யாத்திரை
   செல்லுங்கள்
காலை வந்ததும்
   சொல்லுங்கள்
நம்
   நெஞ்சங்கள்
பூ
   மஞ்சங்கள்
தேன்
   சிந்துங்கள்
 
 ஏகாந்த வேளை
  இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஆரம்ப பாடம்
   நடக்கும்
ஆனந்த கங்கை
   சுரக்கும்

பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
   இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஏகாந்த வேளை

Link to comment
Share on other sites

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை

(குளிருது குளிருது)

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடி கொண்டு தடவு

நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பதுன் பொறுப்பு

இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்

பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்

மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்

நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

(குளிருது குளிருது)

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்

முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா

மழைத் துளி மழைத் துளி தொல்லையா
நாளை அடை மழை தாங்க எண்ணம் இல்லையா

சுற்றி எல்லாம் எரிகிற போது
நாம் இன்பம் கொள்வது தீது

அடி பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவி கொள்ளும்

தேகத்தை அணைத்து விடு சுடும் தீ கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்

சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணைவது திண்ணம்

(குளிருது குளிருது)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : நெஞ்சிலே துணிவிருந்தால் (1981)

இசை : சங்கர்-கணேஷ்

பாடியவர் : ஜேசுதாஸ் & வசந்தா

வரிகள்:  புலமை பித்தன்

சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன் தான் இந்த பொன் மானையே ஒரு பூந்தென்றலாய் தொடவோ..

இடை கொண்ட அன்னம் ஒன்று

எழிலோடு வந்தாட..

நடை சிந்தும் நளினம் கண்டு மனம் ஒன்று போராட..

படை கொண்ட மன்னன் கூட பசி கொண்டு தள்ளாட ..

பாவை உந்தன் பருவம் இன்று பதில் சொல்லுமோ..

சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன் தான் ..

கடல் போல பொங்கும் உள்ளம்

கரை காணும் நேரத்தில்

உடல் மீறி பொங்கும் இன்பம் அலை மோதும் கோலத்தில்

மடல் கொண்டு இளமை எழுதும்

கவி ஒன்று மலராதோ..

விடை சொல்ல விடியும் காலை

வரும் அல்லவோ..

சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன் தான்..இந்த பொன் மானையே ஒரு பூந்தென்றலாய் தொடவோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட! நம்ம மிட்நைட் மசாலா!

எதுக்கும் இந்த திரிய பேவரிட்ஸ்ல போட்டு வைப்பம் 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுமணியே....
கன்னி வெடியே.......
கண்டபடியே...............
கட்டிப்புடியே .................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கண்ணுமணியே....
கன்னி வெடியே.......
கண்டபடியே...............
கட்டிப்புடியே .................

கன்னி வெடியை விட
கண்ணி வெடி பறவாயில்லை.
தினம் தினம் வெடிக்காமல் ஒருதரம் வெடிக்கும்.

Link to comment
Share on other sites

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

மன்னா நீ மதி காண வாராயோ

என் மறுபக்கம் பார்த்தென்ன ஆவாயோ

பார்க்காத கோணங்கள் பாராயோ

பெண் பாவைக்குள் பேராசையோ

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

நீங்காத மேலாடை நீங்க

என் விடல் கூட நீ தீண்ட ஏங்க

நீள் கூந்தல் பூவின்றி வாட

அதில் நீ வந்து உன் மூச்சை சூட

அணைக்காத பாகங்கள் நோக

ஒரு அணையாத தீ நெஞ்சில் வேக

கையை கையால் நீ கிள்ள

மெய்யை மெய்யால் நான் அள்ள

ஆஹா ஆசை நீள

ம்.. ஆ.. அச்சம் நாணம் நான் கொள்ள

உச்சம் என்று நீ துள்ள

தீரா ஏக்கம் தீர

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

கல்வெட்டு போல் எந்தன் கன்னம்

உன் பல் பட்டு வரலாற்று சின்னம்

முரசுள்ள மஞ்சம் என் நெஞ்சம்

அதில் அரசே நீ கண் மூடு கொஞ்சம்

விடியாதே இரவென்று கெஞ்சும்

வரும் விடிகாலை பொழுதே ஏன் வஞ்சம்

கொத்திக் கொல்லும் என் பார்வை

குத்தித் தள்ளும் உன் பார்வை

யாரோ யார் வெல்லுவாரோ

ஓ.. எம்மை கொஞ்சும் உன் காமம்

உம்மை விஞ்சும் என் யாமம்

யாரோ யார் மிஞ்சுவாரோ

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இத்தனை  நாளாக  இப்பக்கம்  என் கண்ணில் படவில்லையே??

இப்பவெல்லாம் நல்லது  தெரியவர  நாளாகுது??😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : இதயத்தை திருடாதே(1989)

வரிகள்: வாலி

இசை: இளையராஜா

பாடியோர்: மனோ & S ஜானகி

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
நூலாடை விலகி விலகி நீரோடை பெருகி வழியும் வேளை
முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்

ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
மெல்லிய மேனியும் சில்லென ஆனது
வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது
ஏடென்று இதயம் இருக்க நூலொன்று இதயம் எழுதாதோ
இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :  வண்டிசோலை சின்ராசு(1994)

இசை :  AR ரஹ்மான்

பாடியோர்: SPB & வாணி ஜெயராம்

வரிகள்: வைரமுத்து

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு

சாம வேதம் நீ ஓது வாடைத் தீயைத் தூவும் போது
வா இனி தாங்காது தாங்காது
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

கள்ளும் தீயும் ஒண்ணாச்சு காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு அதிலே தூக்கம் போயாச்சு

பாரிஜாதம் உன் தேகம் பார்க்க பார்க்க போதை ஏறும்
நீ கொடு பேரின்பம் கையோடு கை சேர
மெய்யோடு மெய் சேர

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/27/2019 at 10:25 AM, Lara said:

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

மன்னா நீ மதி காண வாராயோ

என் மறுபக்கம் பார்த்தென்ன ஆவாயோ

பார்க்காத கோணங்கள் பாராயோ

பெண் பாவைக்குள் பேராசையோ

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

நீங்காத மேலாடை நீங்க

என் விடல் கூட நீ தீண்ட ஏங்க

நீள் கூந்தல் பூவின்றி வாட

அதில் நீ வந்து உன் மூச்சை சூட

அணைக்காத பாகங்கள் நோக

ஒரு அணையாத தீ நெஞ்சில் வேக

கையை கையால் நீ கிள்ள

மெய்யை மெய்யால் நான் அள்ள

ஆஹா ஆசை நீள

ம்.. ஆ.. அச்சம் நாணம் நான் கொள்ள

உச்சம் என்று நீ துள்ள

தீரா ஏக்கம் தீர

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

கல்வெட்டு போல் எந்தன் கன்னம்

உன் பல் பட்டு வரலாற்று சின்னம்

முரசுள்ள மஞ்சம் என் நெஞ்சம்

அதில் அரசே நீ கண் மூடு கொஞ்சம்

விடியாதே இரவென்று கெஞ்சும்

வரும் விடிகாலை பொழுதே ஏன் வஞ்சம்

கொத்திக் கொல்லும் என் பார்வை

குத்தித் தள்ளும் உன் பார்வை

யாரோ யார் வெல்லுவாரோ

ஓ.. எம்மை கொஞ்சும் உன் காமம்

உம்மை விஞ்சும் என் யாமம்

யாரோ யார் மிஞ்சுவாரோ

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

 

மிகவும் அருமையான வரிகள் .....
எனக்கு இந்த இசை சரியாக பொருந்தவில்லை என்று தோன்றுகிறது 
யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை 

ஒரு சரியான இசை கிடைத்திருக்குமெனில் ஒரு அற்புதமான 
பாடலாக இருந்து இருக்கும் 

இணைப்பிற்கு நன்றி 

Link to comment
Share on other sites

58 minutes ago, Maruthankerny said:

மிகவும் அருமையான வரிகள் .....
எனக்கு இந்த இசை சரியாக பொருந்தவில்லை என்று தோன்றுகிறது 
யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை 

ஒரு சரியான இசை கிடைத்திருக்குமெனில் ஒரு அற்புதமான 
பாடலாக இருந்து இருக்கும் 

இணைப்பிற்கு நன்றி 

பாடல் வரிகள்: லலிதானந்த்

இசை: சந்தோஷ் நாராயணன்

பாடியவர்: கல்பனா ராகவேந்தர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

லலிதா ஆனந்த்  இவரை முன்பு கேள்விப்படவில்லை 
மிக நன்றாக ரசித்து எழுதி இருக்கிறாரே என்று நினைத்தேன் 
பெண் என்பதால் தனது உணர்வை கொட்டினாரோ என்னமோ 

Link to comment
Share on other sites

4 minutes ago, Maruthankerny said:

நன்றி 

லலிதா ஆனந்த்  இவரை முன்பு கேள்விப்படவில்லை 
மிக நன்றாக ரசித்து எழுதி இருக்கிறாரே என்று நினைத்தேன் 
பெண் என்பதால் தனது உணர்வை கொட்டினாரோ என்னமோ 

லலிதா ஆனந்த் அல்ல லலிதானந்த். ஒரு ஆண்.

https://en.m.wikipedia.org/wiki/Lalithanand

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Lara said:

லலிதா ஆனந்த் அல்ல லலிதானந்த். ஒரு ஆண்.

https://en.m.wikipedia.org/wiki/Lalithanand

லலிதா என்று தனது மனைவியின் பெயரையும் சேர்த்து இருக்கிறார் 
பெண்பெயரை சேர்த்திருப்பதால் அப்படி ஒரு உணர்வு வந்திருக்கலாம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.