Jump to content

என் புருஷன் ஓவர் செல்லம் - ரைவர்ஸ் கொடுங்க.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. ரைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி.!

couple-1566646143.jpg

புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.. அதனால் டைவர்ஸ் குடுங்க என்று கேட்டு கோர்ட்டையே அதிர வைத்துள்ளார் பெண் ஒருவர்.

வரதட்சணை கொடுமை, கள்ளக்காதல் கொடூரங்கள் தாங்க முடியாமல் எத்தனையோ பெண்கள் விவகாரத்து கேட்டு கோர்ட் வாசலை மிதித்துள்ளனர். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெண் படு வித்தியாசமாக இருக்கிறார்.புஜைரா நகரைச் சேர்ந்த பெண் இவர்.. டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போயுள்ளார்.

ஏன் விவகாரத்து செய்யறீங்க என்று கோர்ட்டில் வக்கீல் கேட்கவும், லிஸ்ட் போட்டு சொன்னார். எங்களுக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகிறது. குறைகளே இல்லை .என்னை என் கணவர் ஒரு குழந்தை போல பார்த்துக்கறார். இதுவரைக்கும் ஒருநாள் கூட என்கிட்ட சண்டை போடவே இல்லை.எப்பவுமே அன்பா இருக்கிறார். எப்பவுமே என்னை லவ் பண்ணிட்டே இருக்கிறார்.

அளவுக்கு அதிகமாக பாசத்தை காட்டுவது எனக்கு நரகமாக இருக்கு. என்னை எதுவுமே திட்றதும் இல்லை. இது குறைஞ்சிடும்ன்னு பார்த்தால், தினமும் கூடிட்டேதான் போகுது. எப்படியோ சண்டை வரணும்னு, நானும் நிறைய ஐடியா பண்ணினேன்.

வீட்டை சுத்தம் செய்யாமல் இருந்தேன். ஆனா அதை பத்தி கூட என்கிட்ட கேட்கிறது இல்லை. அவரே உதவி பண்ணிடறார்.அவர் குண்டாக இருப்பார். அதனால் அதை வைத்து கிண்டல் செய்தேன். ஆனால் அவரோ எக்சர்ஸைஸ் பண்ணி உடம்பை குறைச்சிட்டார். வெளியில எங்க போனாலும் எனக்கு மறக்காம கிஃப்ட் வாங்கி தந்துடறார்.

ஒருநாளாவது சண்டை போடுவார், போடுவார்னு எதிர்பார்க்கறேன்.. ம்ஹும்.. ஒரு சண்டையும் காணோம். இப்படி எனக்கு கட்டுப்பட்டு நடக்கும் புருஷன் எனக்கு தேவை இல்லை. அதனால எனக்கு விவகாரத்து வேண்டும் என்றார்.இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நீதிபதியோ, வழக்கு ஒத்தி வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

மீண்டும் இந்த வழக்கு நடக்கும்போது, அந்த பெண்ணின் கணவன் "என் மனைவி கிட்ட இருந்து என்னை பிரிச்சிடாதீங்க.. அன்பான கணவனாகவே நான் இருக்க ஆசைப்படுகிறேன்.? " என்றார். ஆனால் நீதிபதியோ, முதல்ல ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க.. என்று சொல்லி வழக்கு ஒத்தி வைத்தார்

https://tamil.oneindia.com/news/international/wife-seeks-divorce-due-to-husbands-extreme-love-in-uae-361046.html

டிஸ்கி :

ஆரப்பா உந்த மனித குல மாணிக்கம் ..தட்ஸ்தமிழ் செய்தி போட்டால் போட்டோ போடுறது இல்லை..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி :

ஆரப்பா உந்த மனித குல மாணிக்கம் ..தட்ஸ்தமிழ் செய்தி போட்டால் போட்டோ போடுறது இல்லை..☺️

இதற்கெல்லாம் வழக்கு தொடுக்க நீதிமன்றத்துக்கு போவார்களா?
அதுகும்...  ஐக்கிய அரபு அமீரகத்தில், நடந்த வழக்கு எனும்  போது... நம்ப முடியவில்லை. 
தற்ஸ்  தமிழ், போற  போக்குக்கு... அவிச்சு  கொட்டியிருக்கு, என்றே நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இதற்கெல்லாம் வழக்கு தொடுக்க நீதிமன்றத்துக்கு போவார்களா?
அதுகும்...  ஐக்கிய அரபு அமீரகத்தில், நடந்த வழக்கு எனும்  போது... நம்ப முடியவில்லை. 
தற்ஸ்  தமிழ், போற  போக்குக்கு... அவிச்சு  கொட்டியிருக்கு, என்றே நினைக்கின்றேன்.

இல்லை சிறி.
பெண்களிடம் எப்போதும் செல்லம் கொட்டுவது பிடிக்காது.

முக்கியமாக படுக்கையில் கொஞ்சம் முரட்டுத்தனத்தை எதிர்பார்ப்பார்கள்.அங்கும் போய் செல்லம் கொட்டிக் கொண்டிருந்தால் இப்படி ஒரு மாப்பிள்ளை தேவைதானா என்று கிளர்ந்தெழுந்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது.?

இப்படியான ஆக்களை ஊரில பொன்னையன் மாதிரி இருக்கிறானே என்று சொல்வார்கள்.
இதுக்காக மனைவியுடன் செல்லம் கொட்டுபவர்கள் கோபிக்கக் கூடாது.
பெண்ணின் குணாம்சங்களை முற்றுமுழுதாக ஆண்கள் கொண்டிருக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இல்லை சிறி.
பெண்களிடம் எப்போதும் செல்லம் கொட்டுவது பிடிக்காது.

முக்கியமாக படுக்கையில் கொஞ்சம் முரட்டுத்தனத்தை எதிர்பார்ப்பார்கள்.அங்கும் போய் செல்லம் கொட்டிக் கொண்டிருந்தால் இப்படி ஒரு மாப்பிள்ளை தேவைதானா என்று கிளர்ந்தெழுந்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது.?

இப்படியான ஆக்களை ஊரில பொன்னையன் மாதிரி இருக்கிறானே என்று சொல்வார்கள்.
இதுக்காக மனைவியுடன் செல்லம் கொட்டுபவர்கள் கோபிக்கக் கூடாது.
பெண்ணின் குணாம்சங்களை முற்றுமுழுதாக ஆண்கள் கொண்டிருக்கக் கூடாது.

சார்? நம்பியார் பாணியில் கையை புடிச்சு இழுக்கணுமா சார்? 🤣

Bildergebnis für நமà¯à®ªà®¿à®¯à®¾à®°à¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இழுத்து பாருங்க.
அப்புறமா பாருங்க.

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆகா இழுத்து பாருங்க.
அப்புறமா பாருங்க.

உங்கள் அனுபவத்தையும் ஒருக்கால் அறிய ஆவல் மேலிடுகிறது சார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

உங்கள் அனுபவத்தையும் ஒருக்கால் அறிய ஆவல் மேலிடுகிறது சார். 🤣

நான் நினைக்கேல்லை ஆள் இதையெல்லாம்  பப்பிளிக்காய் சொல்லுமெண்டு.......:grin:

vadivelu and kovai sarala fight_2 Anand, Hema GIF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலரும் நினைவுகளில் சொல்லக் கூடியவற்றை சொன்னால் , இளவல்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் முது மக்களுக்கு இழந்தவற்றை அடையாளம் கண்டு அடைவதற்கு உதவியாகவும் இருக்குமே ….

 

3 hours ago, குமாரசாமி said:

நான் நினைக்கேல்லை ஆள் இதையெல்லாம்  பப்பிளிக்காய் சொல்லுமெண்டு.......:grin:

vadivelu and kovai sarala fight_2 Anand, Hema GIF

மலரும் நினைவுகளில் சொல்லக் கூடியவற்றை சொன்னால் , இளவல்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் முது மக்களுக்கு இழந்தவற்றை அடையாளம் கண்டு அடைவதற்கு உதவியாகவும் இருக்குமே..

ஈழப்பிரியனின் " முரட்டுத்தனம் " பற்றிய குறிப்பு ஆட்டத்தின் அத்திவாரம் போலல்லவா தெரிகிறது
வாத்தியாரும் அப்பவே சொல்லி சென்றிருக்கிறார்   " காலை நேரத்தில் காயங்கள் பார்த்து கழிப்பதில் இன்பம் " என்று  ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனுசனுக்கு இலங்கை பெட்டை ஒன்றை அல்லது இந்திய தமிழ் பெட்டை ஒன்றை கல்யாணம் கட்டிக்கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த மனுசனுக்கு இலங்கை பெட்டை ஒன்றை அல்லது இந்திய தமிழ் பெட்டை ஒன்றை கல்யாணம் கட்டிக்கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் 

Ãhnliches Foto

Bildergebnis für பà¯à®à®µà¯à®à¯ à®à®à¯

நகைக் கடைக்கும், புடவைக் கடைக்கும்... நடையாய் நடந்திருப்பார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நகைக் கடைக்கும், புடவைக் கடைக்கும்... நடையாய் நடந்திருப்பார். :grin:

அப்போ சமையல்கட்டில் யாராம்?

18 hours ago, Paanch said:

உங்கள் அனுபவத்தையும் ஒருக்கால் அறிய ஆவல் மேலிடுகிறது சார். 🤣

 

14 hours ago, குமாரசாமி said:

நான் நினைக்கேல்லை ஆள் இதையெல்லாம்  பப்பிளிக்காய் சொல்லுமெண்டு.......:grin:

vadivelu and kovai sarala fight_2 Anand, Hema GIF

இஞ்சை பார்ரா இவங்க ஆசையை.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
தெரிஞ்ச என்னா பண்ணப் போறீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சாமானியன் said:

மலரும் நினைவுகளில் சொல்லக் கூடியவற்றை சொன்னால் , இளவல்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் முது மக்களுக்கு இழந்தவற்றை அடையாளம் கண்டு அடைவதற்கு உதவியாகவும் இருக்குமே ….

 

ஏற்கனவே வளர்ந்த பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு கேட்கிற கேள்வியா?

இருந்தாலும் சின்ன ஒரு குளு!

கணனிக் கையுக்கும் தோட்டக்காரன் கையும் வித்தியாசம் அவங்களுக்கு நன்றாகவே தெரியும்.
அதுக்காக மண்வெட்டியும் கையுமா அலையாதீங்க சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கணனிக் கையுக்கும் தோட்டக்காரன் கையும் வித்தியாசம் அவங்களுக்கு நன்றாகவே தெரியும்.

vadivelu and kovai sarala fight_2 Anand, Hema GIF

என்னத்தை சொல்ல......அவ் 🤣

 

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே வளர்ந்த பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு கேட்கிற கேள்வியா?

 

வளர்ந்த பிள்ளைகளா.....?? இங்கே பாருங்க ஐயா.!

21 குழந்தைகளைப் பெற்றெடுக்க வாழ்நாளில் 800 வாரங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார் சூ. இனி நான் கர்ப்பம் தரிக்க மாட்டேன். அதேநேரம் என் புதுக் குழந்தையைக் கொஞ்சி விளையாட மற்ற குழந்தைகள் ஆர்வமாக உள்ளனர் என கூறுகிறார் தாய் சூ ராட்ஃபோர்ட் .

L5-2.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

 

வளர்ந்த பிள்ளைகளா.....?? இங்கே பாருங்க ஐயா.!

21 குழந்தைகளைப் பெற்றெடுக்க வாழ்நாளில் 800 வாரங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார் சூ. இனி நான் கர்ப்பம் தரிக்க மாட்டேன். அதேநேரம் என் புதுக் குழந்தையைக் கொஞ்சி விளையாட மற்ற குழந்தைகள் ஆர்வமாக உள்ளனர் என கூறுகிறார் தாய் சூ ராட்ஃபோர்ட் .

L5-2.jpg

 

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்....🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் இசையோடு கேட்பதில்தான் சுகம் இருக்கு..☺️

 

Link to comment
Share on other sites

7 minutes ago, குமாரசாமி said:

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்....🤣

 

கும்பிடுவது அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனை..... பின்பு பயங்கரம் என்று கூச்சலிடுவது, 😁

சே..! என்ன உலகமப்பா...!!🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

நகைக் கடைக்கும், புடவைக் கடைக்கும்... நடையாய் நடந்திருப்பார். :grin:

அந்தாளே டைவர்ஸ் கொடுத்திருப்பான் ஹாஹா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.