Jump to content

தென்மராட்சியின் பழமரக்கிராமம் மீசாலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி   தம்பி நுணாவில்!

 மண்டுவில் சோலை அம்மனுக்கு அரோகரா.
தென்மராட்சி எண்டாலே ஒரே சோலைமயம்தான். அதிலையும் அம்மன் கோவில்கள் எண்டால் சோலைக்கும் குளிர்ச்சிக்கும் பஞ்சமில்லை. மனதுக்கும் சந்தோசமாய் இருக்கும்.  அதிலையும் மீசாலைப்பக்கம் சொல்லி வேலையில்லை.பிலாப்பழம் மாம்பழத்துக்கு பஞ்சமில்லை.மரக்கறிக்கும் பஞ்சமில்லாத ஊர்.
 

மீசாலையாரை மாங்கொட்டை சூப்பியள் எண்டு பட்டபெயர் சொல்லி கூப்புடுவினம். ஆக்கள் கசவாரம் எண்டதாலையோ தெரியாது.😀

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/25/2019 at 4:37 PM, குமாரசாமி said:

இணைப்பிற்கு நன்றி   தம்பி நுணாவில்!

 மண்டுவில் சோலை அம்மனுக்கு அரோகரா.
தென்மராட்சி எண்டாலே ஒரே சோலைமயம்தான். அதிலையும் அம்மன் கோவில்கள் எண்டால் சோலைக்கும் குளிர்ச்சிக்கும் பஞ்சமில்லை. மனதுக்கும் சந்தோசமாய் இருக்கும்.  அதிலையும் மீசாலைப்பக்கம் சொல்லி வேலையில்லை.பிலாப்பழம் மாம்பழத்துக்கு பஞ்சமில்லை.மரக்கறிக்கும் பஞ்சமில்லாத ஊர்.
 

மீசாலையாரை மாங்கொட்டை சூப்பியள் எண்டு பட்டபெயர் சொல்லி கூப்புடுவினம். ஆக்கள் கசவாரம் எண்டதாலையோ தெரியாது.😀

 

மாங்கொட்டை  சூப்பிறதுக்கும் கசவாரத்துக்கும் என்ன சம்பந்தம்.....பிளீஸ் டெல்  மீ ........!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

மாங்கொட்டை  சூப்பிறதுக்கும் கசவாரத்துக்கும் என்ன சம்பந்தம்.....பிளீஸ் டெல்  மீ ........!   🤔

மீசாலைக்காரர் மாங்கொட்டை சூப்பிறதாலை கசவாரம் இல்லை. அவையள் எல்லாவிதத்திலையும் பயங்கர கசவாரம் கண்டியளோ.அது மாங்கொட்டை சூப்பறதாலை எண்டு ஒரு சாட்டாய்ப்போச்சுது.இப்ப ஒரு கதைக்கு சொல்லுறன் வரணி ஆக்களை பனங்கொட்டை சூப்பியள் எண்டு பட்டப்பெயர் சொல்லி பகிடி பண்ணுவினம்.அதுக்காக அவையள் நப்பியளோ கசவாரமோ இல்லை.....நெவர் :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.