Jump to content

புகைப்படம், காணொளி தரவேற்ற முடியாமை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள திரியில் கடஞ்சா கூறுகிறார்,

” காணொளி வடிவில்

காணொளி வடிவில்

காணொளி upload  விட்டேன். எப்படி இணைப்பது?

ஆனால், எனது upload லிமிட் 1 கிலோ bytes என வரையறுக்கப்பட்டுள்ளது.”

இதே பிரச்சினை எனக்கும் உளது. ஒரு போட்டோவை இணைக்க முடியாது. 

யாருக்கும் விளக்கம், தீர்வு தெரியுமா?

Link to comment
Share on other sites

33 minutes ago, goshan_che said:

 

இதே பிரச்சினை எனக்கும் உளது. ஒரு போட்டோவை இணைக்க முடியாது. 

யாருக்கும் விளக்கம், தீர்வு தெரியுமா?

https://imggmi.com/

கோசான் இந்த தளத்தில் போட்டோவை தரவேற்றிவிட்டு அதை copy paste செயது பாருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளிகளை நேரடியாக தரவேற்றமுடியாது. YouTube போன்ற தளங்களில் இருந்துதான் இணைப்புக் கொடுக்கமுடியும்.

இணையத்தில் உள்ள படங்கள் என்றால் அவற்றைக் கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும்.

சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம்.

பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment  ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.

இவைதான் நான் பாவிக்கும் முறைகள்.

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Kaayan Parotta Recipe in Tamil How to Cook Healthy Kaayan Parotta ...

இன்று... வீட்டில் எல்லோரும் நிற்பதால்,
பரோட்டா  செய்ய... பிளான் போட்டிருக்கின்றேன். :)

பலரும்.. நான் சமைத்த, படங்களை... போடுவதில்லை என்று, கேலி செய்கிறார்கள். :grin:
அதற்காக, இந்த முயற்சியில் இறங்க வேண்டி வந்திட்டுது.

பரோட்டா..  சரியாக வந்தால், மட்டுமே படம் போடுவேன். 
அது சரியாக வர, நீங்களும் ஆண்டவனை பிரார்த்தியுங்கள். 🤣

பிற் குறிப்பு:  யாழ்.களத்தில்.... ஐ போன் மூலம் எடுக்கப் பட்ட,   படங்களை இணைக்க... 
சுலபமான வழி இருந்தால்... அதனை கூறுங்களேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200502-102953-1.jpg

நான் postimage.org மூலமாகத்தான் படங்கள் இணைப்பது. இது இப்ப எடுத்த படம்.....!

இன்று என் பாசமுள்ள பாரியாருக்கு பிறந்தநாள். அதற்கு நான் கொடுத்த பரிசைத்தான் பார்க்கிறீர்கள்.....அதிக விலையில்லாததுதான் ஆனால் விலைமதிக்க முடியாததும் கூட.....!  🌹

அன்றாட வாழ்வில் கொரோனா சிக்கனத்தை கறாராக கற்பித்துக் கொண்டிருக்கு.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

20200502-102953-1.jpg

நான் postimage.org மூலமாகத்தான் படங்கள் இணைப்பது. இது இப்ப எடுத்த படம்.....!

இன்று என் பாசமுள்ள பாரியாருக்கு பிறந்தநாள். அதற்கு நான் கொடுத்த பரிசைத்தான் பார்க்கிறீர்கள்.....அதிக விலையில்லாததுதான் ஆனால் விலைமதிக்க முடியாததும் கூட.....!  🌹

அன்றாட வாழ்வில் கொரோனா சிக்கனத்தை கறாராக கற்பித்துக் கொண்டிருக்கு.....!  👍

பிறந்தநாள் வாழ்த்துகள் உங்கள் பாரியாருக்கு, நீங்களே விலைமதிக்க முடியாத பரிசுதானே👍, என்றாலும் இவ்வளவு சிம்பிளா முடித்துவிட்டீர்கள், கெட்டிக்காரர் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

20200502-102953-1.jpg

நான் postimage.org மூலமாகத்தான் படங்கள் இணைப்பது. இது இப்ப எடுத்த படம்.....!

இன்று என் பாசமுள்ள பாரியாருக்கு பிறந்தநாள். அதற்கு நான் கொடுத்த பரிசைத்தான் பார்க்கிறீர்கள்.....அதிக விலையில்லாததுதான் ஆனால் விலைமதிக்க முடியாததும் கூட.....!  🌹

அன்றாட வாழ்வில் கொரோனா சிக்கனத்தை கறாராக கற்பித்துக் கொண்டிருக்கு.....!  👍

அந்த அப்பிள், ரோசாப்பூ, பின் உள்ள காட்சி...
எல்லாம் படத்திற்கு, அழகு சேர்க்கின்றது
சுவியரின்... பாரியாருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

... பிற் குறிப்பு:  யாழ்.களத்தில்.... ஐ போன் மூலம் எடுக்கப் பட்ட,   படங்களை இணைக்க... 

சுலபமான வழி இருந்தால்... அதனை கூறுங்களேன். :)

ஐபோன் பயன்பாடு பற்றி அதிகம் தெரியாது. கீழேயுள்ள இணைய தகவல்கள் ஒருவேளை உதவலாம்..!

https://support.google.com/websearch/answer/118238?co=GENIE.Platform%3DiOS&hl=en&oco=2

https://www.wikihow.com/Copy-and-Paste-on-Your-iPhone-or-iPad

ஆனால் உங்களுடைய படங்களை/காணொளிகளை இன்னொரு இலவச இணையத்தில் தரவேற்றம் செய்துவிட்டுதான் அதன் இணைப்பை யாழில் பதிவிட முடியும்.

உதாரணமாக,

https://postimages.org/

https://www.youtube.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ராசவன்னியன் said:

ஐபோன் பயன்பாடு பற்றி அதிகம் தெரியாது. கீழேயுள்ள இணைய தகவல்கள் ஒருவேளை உதவலாம்..!

https://support.google.com/websearch/answer/118238?co=GENIE.Platform%3DiOS&hl=en&oco=2

https://www.wikihow.com/Copy-and-Paste-on-Your-iPhone-or-iPad

ஆனால் உங்களுடைய படங்களை/காணொளிகளை இன்னொரு இலவச இணையத்தில் தரவேற்றம் செய்துவிட்டுதான் அதன் இணைப்பை யாழில் பதிவிட முடியும்.

உதாரணமாக,

https://postimages.org/

https://www.youtube.com/

மிக்க.. நன்றி, ராஜவன்னியன்.... :)
கிருபன் குறிப்பிட்ட  முறை மூலம், மிகவும் சிரமப் பட்டு, விம்பகம் மூலம்...
எனது சமையல்... ஒன்றை இணைத்துள்ளது பெருமையாக உள்ளது.

முக்கியமாக... உங்களின், பகிடிகளுக்கு,முற்றுப் புள்ளி, வைக்க வேண்டும் என்பதற்காக... 🤣
இந்தச்  சமையலை செய்து, படங்களை தரவேற்ரியுள்ளேன்.
உங்களின்... ஊக்கம், பல பாடங்களை கற்றுத் தந்ததும்... 
ஒரு பெரிய, அனுபவம்.  ராஜவன்னியன், அதற்காக உங்களுக்கு நன்றி சார். 👏

அடுத்தமுறை... நீங்கள், இணைத்த.. சுட்டிகளின் மூலம்...
படங்களை... தரவேற்ற முயற்சிக்கின்றேன். நன்றி ஐயா.♥️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

...முக்கியமாக... உங்களின், பகிடிகளுக்கு,முற்றுப் புள்ளி, வைக்க வேண்டும் என்பதற்காக... 🤣
இந்தச்  சமையலை செய்து, படங்களை தரவேற்ரியுள்ளேன்.
உங்களின்... ஊக்கம், பல பாடங்களை கற்றுத் தந்ததும்... 
ஒரு பெரிய, அனுபவம்.  ராஜவன்னியன், அதற்காக உங்களுக்கு நன்றி சார். 👏

இந்த மாதிரி நாலஞ்சு முறை உசுப்பேத்தினாலாவது நீங்கள் எங்களுக்கு ஃப்லிம் கண்பிக்காமல் படத்தை போடுவீர்கள் என்ற நம்பிக்கைதான்..! 😋

நீங்கள் பாவிப்பது ஐபோன்7 போல தெரியுது. எப்படி பாவனைக்கு எளிதாக உள்ளதா..? எனக்கு ஐபோனை கண்டாலே அலர்ஜி..!

நேரடியாக வாயில் எடுத்து சாப்பிடுவது 'ஆன்ட்ராய்ட் போன்' பாவனை வழி.
அதையே தலையை சுத்தி பின்னந்தலை வழியாக கையை கொண்டு சென்று சாப்பிடுவது 'ஐபோன்' பாவனை வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

அடுத்தமுறை... நீங்கள், இணைத்த.. சுட்டிகளின் மூலம்...
படங்களை... தரவேற்ற முயற்சிக்கின்றேன். நன்றி ஐயா.♥️

சிறி நீங்க டம்மி முகப்புத்தகம் வைத்திருக்கிறபடியால் அதில் தரவேற்றி இணைப்பது மிகவும் சுலபம் என எண்ணுகிறேன்.
https://postimage.org/

நான் ஐபோனும் ஐபாட்டும் தான் பாவிக்கிறேன்.
மேலே உள்ள சுட்டியிலேயே பதிந்து தரவேற்றுகிறேன்.
இது இலவசமானது.

11 hours ago, suvy said:

இன்று என் பாசமுள்ள பாரியாருக்கு பிறந்தநாள். அதற்கு நான் கொடுத்த பரிசைத்தான் பார்க்கிறீர்கள்.....அதிக விலையில்லாததுதான் ஆனால் விலைமதிக்க முடியாததும் கூட.....!  🌹

உங்கள் பாரியாருக்கு
எங்கள் அக்காவுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

நான் postimage.org மூலமாகத்தான் படங்கள் இணைப்பது. இது இப்ப எடுத்த படம்.....!

நானும் இதைத் தான் பாவிக்கிறேன்.ஆனாலும் இந்த தளம் மூடப்பட்டாலோ பணம் அறவிடத் தொடங்கினாலோ எமது ஏற்கனவே உள்ள படங்கள் இல்லாமல் போய்விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் பாவிப்பது ஐபோன்7 போல தெரியுது. எப்படி பாவனைக்கு எளிதாக உள்ளதா..? எனக்கு ஐபோனை கண்டாலே அலர்ஜி..!

எனக்கும் தான்.....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

இந்த மாதிரி நாலஞ்சு முறை உசுப்பேத்தினாலாவது நீங்கள் எங்களுக்கு ஃப்லிம் கண்பிக்காமல் படத்தை போடுவீர்கள் என்ற நம்பிக்கைதான்..! 😋

நீங்கள் பாவிப்பது ஐபோன்7 போல தெரியுது. எப்படி பாவனைக்கு எளிதாக உள்ளதா..? எனக்கு ஐபோனை கண்டாலே அலர்ஜி..!

நேரடியாக வாயில் எடுத்து சாப்பிடுவது 'ஆன்ட்ராய்ட் போன்' பாவனை வழி.
அதையே தலையை சுத்தி பின்னந்தலை வழியாக கையை கொண்டு சென்று சாப்பிடுவது 'ஐபோன்' பாவனை வழி.

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி நீங்க டம்மி முகப்புத்தகம் வைத்திருக்கிறபடியால் அதில் தரவேற்றி இணைப்பது மிகவும் சுலபம் என எண்ணுகிறேன்.
https://postimage.org/

நான் ஐபோனும் ஐபாட்டும் தான் பாவிக்கிறேன்.
மேலே உள்ள சுட்டியிலேயே பதிந்து தரவேற்றுகிறேன்.
இது இலவசமானது.

 

3 hours ago, குமாரசாமி said:

எனக்கும் தான்.....😁

நண்பர்களே..... இது, எனக்கு பரிசாக கிடைத்த,  "ஐ போன்"
அது...  ஏழாக இருந்தால் என்ன, பன்னிரண்டாக இருந்தாலும்...  
அந்த, , "ஐ போனின்   இலக்கத்தை வைத்து" 
நான்...  பெரிதாக சாதிக்கப் போவதில்லை. :)

தானமாக...... கிடைத்த, பசு மாட்டிற்கு, எத்தனை வயது என்று,
பூசாரி...  அந்த மாட்டின்,   வாயை... திறந்து, பல்லைப்  பார்க்கும், அளவிற்கு நான் இல்லை. :grin:
இலவசமாக.....  கிடைத்த, பொருளை, அன்புடன் பேணுவதே... 
ஒரு, தகப்பனுக்கு... அழகு. 💕

இதே... ஐ போனை, ஐந்து... வருடங்களுக்கு முன்பு... 
வேறு ஒரு மகளுக்கு,   மூன்று மடங்கு விலை கொடுத்து வாங்கிக் கொடுத்தேன்.
அந்த... நேரம், மற்றைய பிள்ளைகளும், மனைவியும்  அருகில் நின்று,
எனது... முக பாவனையை, அவதானித்து இருக்கின்றார்கள் போலுள்ளது.


சென்ற நான்கு,  மாதங்களிற்கு முன்பு,    கொரோனா வைரஸ், 
உலகமெல்லாம் வந்த போது, 
அவர்கள்... வீட்டில் இருந்து, செய்ய வேண்டிய வேலைகளை செய்து கொண்டிருந்த வேளை...
மகாத்மா காந்தி.... பாவித்த,  கைத்தொலைபேசியை.... தான், அப்பா... இன்னும்,
பாவிக்கின்றார் என... நினைத்து,  "ஏழைக்கேற்ற.... எள்ளுருண்டையாக" 
இந்த  " ஐ போனை" அமேசனில்   பதிவு செய்து விட்டார்கள். :)

வீட்டில்... கதவு மணி, ரெலிபோன் மணி என்று.... எது, அடித்தாலும், 😎நான் பதில் கொடுப்பதில்லை.
மிக... இடைஞ்சலான,   மத மாற்றும், . "ஜகோவா"   "அல்லி லூயா"  கோஸ்டிகள் வந்தால்,
வாசலில் வைத்தே..... "சைவ வகுப்பு"  எடுத்து, அனுப்பி விடுவேன்.:)

அப்படித்தான்...  இரண்டு, மூன்று கிழமைக்கு முன்பு....
ஒரு, சனிக்கிழமை தபால்காரன் மணியடிக்க...
வீட்டில்.... எல்லோரும்,  இருந்தும்... ஒருவரும்... கதவை திறக்க வில்லை.
அறைக்குள்... இருந்து, சிரித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

என்ன... கோதாரி... இது  என்று, திட்டிக், கொண்டு கதவைத் திறந்து,
பார்சலை... வாங்கி, திறந்து பார்த்தால்.... இந்த "ஐ போன்" இருக்குது.   

அப்போ.... வந்தது, ஒரு... இன்ப அதிர்ச்சி.♥️
அதனை.... வார்த்தைகளால், விபரிக்க முடியாது.

இன்னும் எழுத.. வேண்டும் போல் உள்ளது, 
ஆனால்..... கனக்க, எழுதி விட்டதால்.... முற்றுப் புள்ளி வைத்து, விடை பெறுகின்றேன்.  :) :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கத்தை வைத்து நான் சொன்னது, இப்போதிருக்கும் ஐபோனை விட முந்தைய மாடல்கள் பயன்படுத்த மிக எளிதாக உள்ளதாக என் அலுவலக நண்பர் கூறினார்.

இப்பொழுது வந்திருக்கும் மாடல்களின் விலையும் மிக மிக அதிகம், ஏகப்பட்ட, புரியாத, தேவையற்ற அம்சங்களும் இருப்பதால் மனுசனை குழப்பியடித்துவிடும் என சொல்கிறார்கள்.

பயன்படுத்துபவர்கள் வந்து சொன்னால்தான் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 02:43, தமிழ் சிறி said:

நண்பர்களே..... இது, எனக்கு பரிசாக கிடைத்த,  "ஐ போன்"
அது...  ஏழாக இருந்தால் என்ன, பன்னிரண்டாக இருந்தாலும்...  
அந்த, , "ஐ போனின்   இலக்கத்தை வைத்து" 
நான்...  பெரிதாக சாதிக்கப் போவதில்லை. :)

அது சரி சிறித்தம்பி அந்த பழைய ரெலிபோனை என்ன செய்தனீங்கள்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

13 minutes ago, குமாரசாமி said:

அது சரி சிறித்தம்பி அந்த பழைய ரெலிபோனை என்ன செய்தனீங்கள்? 😁

 

91+l+4-P7jL._AC_SX679_.jpg        கண்ணும், எண்ணமும் நோக்கியா..! 

அநேகமாக இந்த மாடல்தான் தமிழ்சிறி வைத்திருக்க வாய்ப்புள்ளது..!

 

1.jpg    பத்து வருடங்களுக்கு முன் இந்த நோக்கியா தான் வைத்திருந்தேன்.. இப்பொழுதும் வீட்டில் உள்ளது.. தூக்கியெறிய மனமில்லை..!

 

தமிழ் சிறியின் நிலையும் அதுவாகவே இருக்குமென நம்புகிறேன்.

ஒரு பொருள் பிடித்துப்போனால், கைவிட மனம் வராது.. (மனைவி உட்பட..! :))

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

அது சரி சிறித்தம்பி அந்த பழைய ரெலிபோனை என்ன செய்தனீங்கள்? 😁

 

4 minutes ago, ராசவன்னியன் said:

  

   

91+l+4-P7jL._AC_SX679_.jpg        கண்ணும், எண்ணமும் நோக்கியா..! 

அநேகமாக இந்த மாடல்தான் தமிழ்சிறி வைத்திருக்க வாய்ப்புள்ளது..!

 

Ebay Deutschland (@deutschlandebay) | Twitter

"ஈபேயிலை".. விற்கலாம் என்று.... வடிவாக துடைத்து,   வைத்திருக்கின்றன். :grin:
அதை... என்ன விலைக்கு, விற்கலாம். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

தமிழ் சிறியின் நிலையும் அதுவாகவே இருக்குமென நம்புகிறேன்.

4 Alte Nokia Händya in 45731 Waltrop for €20.00 for sale | Shpock

இப்பிடியான ரெலிபோன்களை வைச்சிருந்து என்னத்தை செய்யிறது?
எழுத்து இலக்கம் எல்லாம் அழிஞ்சு போச்சுது.....எல்லாம் ஒரு குத்து மதிப்பிலைதான் டச் பண்ணோணும்....
சிறித்தம்பி என்னெண்டுதான் சமாளிச்சாரோ?????🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

4 Alte Nokia Händya in 45731 Waltrop for €20.00 for sale | Shpock

இப்பிடியான ரெலிபோன்களை வைச்சிருந்து என்னத்தை செய்யிறது?
எழுத்து இலக்கம் எல்லாம் அழிஞ்சு போச்சுது.....எல்லாம் ஒரு குத்து மதிப்பிலைதான் டச் பண்ணோணும்....
சிறித்தம்பி என்னெண்டுதான் சமாளிச்சாரோ?????🤣

ஒரு கட்டத்துக்கு மேலே குடும்பமே குத்துமதிப்பிலதான் ஓடிக்கொண்டிருக்கும் இதில எழுத்து இருந்தாலென்ன இல்லாட்டில் என்ன.......அந்த  5 ம்  இலக்கத்துக்கு அருகிலே ரெண்டு கோடு இருக்குது பாருங்கோ,அது குத்துமதிப்பில குத்துறதுக்குத்தான் இருக்கு  கண்டியளே.......!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

..சிறித்தம்பி என்னெண்டுதான் சமாளிச்சாரோ?????🤣

e0a10e202ab614914be3ac00b01472bc.jpg 

ஆள் 'கம்'முனு இருக்குறதை பார்த்தால் பழைய பனாசொனிக்(Panasonic) கைப்பேசியைதான் இதுவரை வைத்திருந்திருப்பார் என எண்ணுகிறேன்..! 😋

நான் 1998ல் அமீரகம் வந்தபோது இந்த மாதிரி பனாசோனிக் மாடல் போன் தான்  பல வருடங்கள் வைத்திருந்தேன்..அப்பொழுதெல்லாம் இடுப்பு பெல்ட்டில் கைப்பேசியை வைத்துக்கொள்ள 'தோல் பைகள்' (Pouch) கிட்டும்..

ஒரு நாள் அலுவலக இயக்குநர் என்னருகே வந்து "நீங்கள் கட்டியிருக்கும் மெசின் கன்(Machine Gun)னை எனக்கு தர முடியுமா..?"என சீரியசாக கேட்டார்.. நான்  "எதை சொல்கிறார்..?" என சிறிதுநேரம் குழம்பிவிட்டு 'அடடா பார்டி நம்மளை கிண்டல் செய்யுறார்..!' என புரிந்தது.:)

1.jpg   அடுத்த வாரமே கடைக்குச் சென்று நோக்கியா 8850 வாங்கினேன்..! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ராசவன்னியன் said:

  

 

ஒரு பொருள் பிடித்துப்போனால், கைவிட மனம் வராது.. (மனைவி உட்பட..! :))

 

வன்னியர் போனை நாலு தெரு தள்ளி வீசீட்டு வந்திடலாம்.வராது ....மனைவியை நானுறு கி. மீ . அங்கால  கொண்டுபோய் விட்டுட்டு வந்தாலும் விசாரித்து கொண்டு வீட்டை  ஆள் வந்திடும்.....சும்மா எழுதுறது என்பதற்காக பொய் எல்லாம் எழுத்தாக கூடாது......!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.