Jump to content

இந்து மயானத்திலிருந்து பயங்கரவாதியின் உடற்பாகங்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Batticalao-Bomb-blast-Issue.jpg

இந்து மயானத்திலிருந்து பயங்கரவாதியின் உடற்பாகங்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள ஈஸ்டர் குண்டுதாரி மொஹமட் ஆஷாத்தின் உடற்பாகங்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரிஸ்வான் முன்னிலையில் இந்த உடற்பாகங்களை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றது.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியின் உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மட்டக்களப்பில் தமது பகுதிகளில் பயங்கரவாதியின் உடற்பாகங்களை புதைப்பதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனால் குறித்த உடற்பாகங்கள் கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த 26ஆம் திகதி இரவோடு இரவாக இரகசியமாக புதைக்கப்பட்டது.

இந்த விடயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த உடற்பாகங்களை அகற்றுமாறு கோரி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காத பகுதியில் பயங்கரவாதியின் உடற்பாகங்களை புதைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் கடந்த 30ஆம் திகதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உடற்பாகங்களை அகற்றும் பணி தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

EPDP-Meeting-In-Vavuniya-6.jpg

 

Batticalao-Bomb-blast-Issue-2.jpg

Batticalao-Bomb-blast-Issue-3.jpg

http://athavannews.com/இந்து-மயானத்திலிருந்து-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்புத் தான் வருகுதய்யா , இறந்த பின்னே , உயிர் போன பின்னே எவருமே பயங்கரவாதியல்ல , செத்தால் சிவன் தான் அய்யனே ...

 

Link to comment
Share on other sites

சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் மற்றும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் காடைத்தனங்கள் மட்டக்களப்பு வாழ் இந்துக்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியைச் மொஹமட் நசாத் மொஹமட் அசார் எனும் முஸ்லீம் பயங்கரவாதியை முஸ்லீம் இல்லை என்று முஸ்லீம் சந்தர்ப்பவாதிகள் அறிவிக்கின்றனர். அதன் பின்னர் குறித்த முஸ்லீம் பயங்கரவாதியின் சொந்த ஊரான காத்தான்குடியில் முஸ்லீம் மயானங்களில் புதைக்க அனுமதி இல்லை என்றும் முஸ்லீம் மதவெறியர்கள் அறிவிக்கின்றனர்.

அதற்கு தலை வணங்கிய சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் மட்டக்களப்பு  முஸ்லீம் நீதிபதி அந்த முஸ்லீம் பயங்கரவாதியை முஸ்லீம்கள் இல்லாத பகுதியில் புதைக்க கட்டளையிடுகிறார். இந்துக்களை இளிச்சவாயர்களாக கருதிய இந்த கூட்டுச் சதியின் படி, சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் இரவோடிரவாக அந்த முஸ்லீம் பயங்கரவாதியின் உடலை இந்து மயானத்தில் புதைக்கின்றனர்.

விசயம் உடனடியாக வெளியே வந்தாலும், மக்கள் ஆத்திரப்பட்டாலும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு முண்டு கொடுக்கும் சம்மந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுபிடிக் கும்பல் மௌனமாக இருந்தனர்.  

3 மாதங்களுக்கு மேலாக மக்களின் அமைதியான எதிர்ப்புக்கள் பலனைத் தரவில்லை. பொறுமை காத்து நீதி கிடைக்கவில்லை என்ற நிலையில் இறுதியில் மட்டக்களப்பு இந்து மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர்.

சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்களும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் மட்டக்களப்பு  முஸ்லீம் நீதிபதியும் இந்துக்களை மிரட்டும் முயற்சியில் இறங்கினர். எனினும், எதற்கும் அச்சப்படாத இந்துக்களின் போராட்டத்தைக் கண்டு, இறுதியில் சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்களும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் மட்டக்களப்பு  முஸ்லீம் நீதிபதியும் அந்த முஸ்லீம் பயங்கரவாதியின் உடலை இந்து மயானத்தில் இருந்து தற்போது அகற்ற முனைகின்றனர்.  

எனவே, சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் மற்றும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் காடைத்தனங்கள் மட்டக்களப்பு வாழ் இந்துக்களின் தளராத முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பல பின்னடைவுகளுக்கு மத்தியில் மட்டக்களப்புத் தமிழர் தெருவில் இறங்கிப் போராடிச் சாதித்த இந்த வெற்றியைக் கூட விளங்க முடியாத சிந்திக்கும் திறனற்ற ஜீவன்களும் இந்த உலகத்தில் உண்டு. தமிழினத்தின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரி எப்பவுமே அடிப்படை விடயங்களை  ஆராய்ந்து தீர்வு நோக்கி செல்வதை தடுக்கு முகமாக , தொடர்ச்சியாக  வேறு உணர்வு   பூர்வமான  துண்டுகளை எறிவான், எம்மவர் அதை பொறுக்கி எடுத்து  பெருக்கி கூட்டி , வென்று விட்டோம் என பெருமிதம் அடைவர்

கன்னியா , புத்தர் சேலை , இன்று சக்ரனின் அழுகிய இறைச்சி …..  நிரல் தொடரும் ……

சமாதானப் பேச்சவார்த்தை நடந்த நேரம் ஈச்சிலம்பத்தையில் எனது அலுவலக வாகனத்தில் விடுதலைப் புலி போராளிகள் சில பேருக்கு ஒரு லிப்ட் கொடுத்த நேரம் , எப்படி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் என கேட்டேன்

" அம்மான், உவங்கள் எவ்வளவு வாகனங்கள் வேணும் , பணக் கொடுப்பனவுகள் என்ன மாதிரி போன்ற விடயங்களை மட்டுமே கதைக்கிறார்கள் , தீர்வு விடயங்களை பற்றி கதைப்போம் என்று  கேட்டால்  நாலு கட்டைக்கு அங்கால தள்ளி நிக்கிறாங்கள்"  என்று    சொன்னார்கள்.

 

மயானத்தில் இருந்து எள்ளுப்பன் அழுகிய இறைச்சியை  தோண்டி எடுத்தது  உரிமைகளை வென்றதற்கு நிகரானது என்று எம்மை உணரவைப்பதில் எதிரி வென்றிருக்கிறான் என்பதே இங்கே நிதர்சனம்.

 தொடர்ந்து கெட்டித்தனமாக சிந்தித்து  சாபக்கேடுகளை  என்னவாவது செய்வோமாக  …….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் மற்றும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் காடைத்தனங்கள் மட்டக்களப்பு வாழ் இந்துக்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

 

பல பின்னடைவுகளுக்கு மத்தியில் மட்டக்களப்புத் தமிழர் தெருவில் இறங்கிப் போராடிச் சாதித்த இந்த வெற்றியைக் கூட விளங்க முடியாத சிந்திக்கும் திறனற்ற ஜீவன்களும் இந்த உலகத்தில் உண்டு. தமிழினத்தின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று.

மட்டக்களப்பு வாழ் தமிழ் கத்தோலிக்க , கிறிஸ்தவ மற்றும் அங்கிலிகன் மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்த வெற்றியில் பங்கு இல்லை போல் தெரிகின்றது
வெற்றி உண்மையில்  யாருக்கென்று புரிந்து கொள்வோமாக  ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் । அவர்களால் நடத்தப்பட்ட நாடகம் எங்களின் ஒருமுனைப்பை சேதப்படுத்துவது.   செய்ய வேண்டியது , இதனை யார் அரங்கேற்றினார் என்று உய்த்துணர்ந்து அவர்கள் மீண்டும் ஒரு முறை இதனை செய்யாமல் இருப்பார்கள் நடவடிக்கைகளை எடுப்பது.  அது உரிமைகளை வென்றெடுப்பதற்கான பாதையில் காத்திரமான செயற்பாடாக அமையும்
காவலன் அதைத் தான் செய்தார்  , மற்றையோர் வேடிக்கை பார்த்து அவரை எல்லோருமாக சேர்ந்து அமத்திக் குத்தி  அநியாயமாக காவு குடுத்து விட்டு சாபக்கேடுகளைப் பற்றி அலட்டிக் கொண்டிருக்கிறோம்.

என்ன செய்ய யோசித்திருக்கிறாய் இந்த இனத்தை என்று யாரிடம் கேட்பது ??…….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் ஆலயத்தின் வழியில் அமைந்திருந்த அலங்கார வளைவை தமிழர்களின் ஒரு பகுதியினர் சேதப்படுத்திய காட்சி ஏனோ மனதில் வந்து செல்கின்றது.


எதிரி போட்ட உனைர்வு பூர்வமான துண்டை பெருக்கி கூட்டி எடுத்து  வென்று விட்டோம் என்று பெருமிதம் அடைந்த இன்னுமொரு சந்தர்ப்பம் , 

வாருங்களேன் யாரவது கத்தோலிக்கர் இதனைப் பற்றி பீற்றிக் கொள்வதற்கு   …….

 

Link to comment
Share on other sites

5 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்களும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் மட்டக்களப்பு  முஸ்லீம் நீதிபதியும் இந்துக்களை மிரட்டும் முயற்சியில் இறங்கினர். எனினும், எதற்கும் அச்சப்படாத இந்துக்களின் போராட்டத்தைக் கண்டு, இறுதியில் சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்களும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் மட்டக்களப்பு  முஸ்லீம் நீதிபதியும் அந்த முஸ்லீம் பயங்கரவாதியின் உடலை இந்து மயானத்தில் இருந்து தற்போது அகற்ற முனைகின்றனர்.  

எனவே, சிங்கள-பௌத்த போலீஸ் காடையர்கள் மற்றும் சிங்கள-பௌத்த நீதித்துறைக் காடையர்களின் காடைத்தனங்கள் மட்டக்களப்பு வாழ் இந்துக்களின் தளராத முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பல பின்னடைவுகளுக்கு மத்தியில் மட்டக்களப்புத் தமிழர் தெருவில் இறங்கிப் போராடிச் சாதித்த இந்த வெற்றியைக் கூட விளங்க முடியாத சிந்திக்கும் திறனற்ற ஜீவன்களும் இந்த உலகத்தில் உண்டு. தமிழினத்தின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று.

இது இந்துக்களின் வெற்றியா அல்லது தமிழர்களின் வெற்றியா என்பதை நீங்கள் தெளிவுபடுத்தி இந்த “தமிழினத்தின்” சாபக்கேட்டுக்கு பிராயச்சித்தம் செய்ய முயற்சிக்கலாமே?

Link to comment
Share on other sites

17 hours ago, போல் said:

விளங்க முடியாத சிந்திக்கும் திறனற்ற ஜீவன்களும் இந்த உலகத்தில் உண்டு.

அடேங்கப்பா! இது தங்களுக்கு தான் அளவான தொப்பி என்டு எடுத்து போட்டுக்கொள்ள சிலர் கிளம்பிருக்காங்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.