Jump to content

லண்டனில் திருமாவளவன் நகீரன் டிவி நேர்காணல்  - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து பதிலளியுங்கள்....

Link to comment
Share on other sites

On 9/7/2019 at 4:20 AM, poet said:

லண்டனில் திருமாவளவனும் ஈழத்தமிழரும்.

ஆகஸ்ட் 24ல் லண்டன் வந்த திருமாவளவனை ஈழத் தமிழர்கள் வரவேற்றார்கள். சந்திப்பில் ஒரு சிறி சலசலப்பு ஏற்பட்டது. அது தொடர்பாக நக்கீரன் டிவி என்னை சந்தித்தது. 

.

 

கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் அலட்டிக் கொண்டுதானே இருக்கிறார்.

அடுத்தவனுக்கு "அட்வைஸ்" செய்ய முதல் உங்களை நீங்களே விமர்சனம் செய்யுங்கள்.

 

Link to comment
Share on other sites

13 hours ago, Aalavanthan said:

கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் அலட்டிக் கொண்டுதானே இருக்கிறார்.

 

திரு. Aalavanthan அவர்களுக்கு. ஐந்துவிரலும் ஒரே மாதிரி அமைவதில்லையே. அனைவரதும் ஆய்வு அறிவு நிலையும் ஒரேமாதிரி அமைவதில்லை அல்லவா? உங்கள் மாதிரி பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை.  மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்  உங்களது  இன்னொரு பதிவு  பார்த்தேன்

கட்சி  தலைவர் அவர்கட்கு என  இருந்தது...

அதில் கட்சி  தொண்டர்கள்  பயன்படுத்தும் சில சொற்களை  எழுதியிருந்தீர்கள்

அதை  ஆரம்பித்து வைத்தவர்  தாங்கள்  தானே???

Link to comment
Share on other sites

புரியவில்லை நண்பா, லிங் அனுப்புங்கள்.

நான் எப்பவும் பகீரங்க்ஜ வெளியில் இருந்து ஒதுங்கியிருந்து  ஏதோ என்னால் இயன்ற ஓரிரு பணிகளை மட்டும் செய்திருக்கிறேன்.. மற்றபடி எதையும் பகீரங்கவெளியில்  ஆரம்பித்து வைத்த ஞாபகம் இல்லை நண்பா.

ஜெயபாலன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, poet said:

புரியவில்லை நண்பா, லிங் அனுப்புங்கள்.

நான் எப்பவும் பகீரங்க்ஜ வெளியில் இருந்து ஒதுங்கியிருந்து  ஏதோ என்னால் இயன்ற ஓரிரு பணிகளை மட்டும் செய்திருக்கிறேன்.. மற்றபடி எதையும் பகீரங்கவெளியில்  ஆரம்பித்து வைத்த ஞாபகம் இல்லை நண்பா.

ஜெயபாலன்

எங்கோ  பார்த்தேன்

உங்கள்  தம்பிகள் என்னைப்பற்றி  எழுதிய  சொற்கள்  என

சில  சொற்களையும்  பாவித்திருந்தீர்கள்?

Link to comment
Share on other sites

ஆமாம், பின்னீட்டங்கள் சிலவற்றை பதிவு செய்திருந்தேன். அவை  பெரும்பகுதி திருமாவை சுட்டுபவை. ஒன்று என்னை. அத்தகைய மானிட விரோத பாசிச கருத்துக்களை எப்பவுமே கண்டித்துவருகிறேன்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.