Jump to content

பிள்ளையானை பெருமாள் கண்டார்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானை பெருமாள் கண்டார்…

September 9, 2019

 

DSCF0174.JPG?resize=1226%2C920

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்,  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள்  இன்று திங்கட்கிழமை (9.9.19) மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது அரசியல் உள்ளிட்ட பலவிடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.  இச் சந்திப்பில்  முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் குகன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

DSCF0179.JPG?resize=1226%2C920

 

http://globaltamilnews.net/2019/130247/

Link to comment
Share on other sites

பிள்ளையார் சதுர்த்திக்கு பிள்ளையாரை தரிசிக்க சென்றிருப்பார். 

Link to comment
Share on other sites

உண்மையான கொலைகாரர்களை,  எல்லை தாண்டிய பயங்கரவாதிகளான ஹிந்தியப் பயங்கரவாதிகள் செய்த கொலைகளை நீதிமன்றங்களில் காட்டிக்கொடுக்க வேண்டாமென்று கேட்கப் போயிருப்பார்.

 

,  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் திவிரவாத சிந்தனையாளரை  ,முன்னாள் புரட்சிகர சிந்தனையாளர் சந்தித்தார்......😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இரு முன்னாள் முதல்வர்கள் சந்திப்பு"  எண்டு தான் வரணும் ..

உந்த குளோபல் நியூஸ்காரர் தமிழில் பாலின்றோம் விளையாடுகினம் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2019 at 2:02 AM, கிருபன் said:

பிள்ளையானை பெருமாள் கண்டார்…

 

பழங்காலம்தொட்டு இதைத்தானே சொல்லி வருகிறார்கள் 

பெருமாளை பிள்ளையான் காணுவது எப்போது? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.