Jump to content

மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

View image on Twitter

மனைவி தூங்குவதற்காக,  6 மணி நேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவர்!

மனைவிக்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்த கணவரின் புகைப்படம் வைரலாகியுள்ளது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும். பெரும்பாலும் அவை சினிமா நடிகர், நடிகையரின் புகைப்படங்களாகவோ, அல்லது விலங்குகள், குழந்தைகள் சேட்டை செய்யும் புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ தான் இருக்கும்.

ஆனால் தற்போது வைரலாகியுள்ள புகைப்படம், மனிதநேயத்தையும், கணவன் - மனைவி இடையேயான காதலை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த புகைப்படத்தில் ஒரு ஆண் விமானத்தில் நின்றபடி இருக்கிறார். அவருக்கு அருகில் ஒரு பெண் இருக்கையில் படுத்து உறங்குகிறார்.

இந்த புகைப்படத்தை கோர்ட்னி லீ ஜான்சன் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்த நபர் தனது மனைவி உறங்க வேண்டும் என்பதற்காக, 6 மணி நேரம் நின்றுகொண்டே விமானத்தில் பயணித்தார். இது தான் காதல்", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் டிவிட்டரில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆண் தனது மனைவி மீது வைத்திருக்கும் காதலை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுவல்லவோ காதல் என புகழ்ந்து தள்ளுகின்றனர்.

ஆனால் சிலர் உறங்கும் அந்த பெண்ணை சுயநலவாதி என திட்டி தீர்க்கின்றனர். அவர் நினைத்திருந்தால், தனது கணவரின் தோள் மீது சாய்ந்துபடுத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாமல், தனது கணவரை நிற்க வைத்துவிட்டார் என சாடுகிறார்கள்.

டைட்டானிக் படத்தில் ஜாக், ரோஸ் க்ளைமாக்ஸ் புகைப்படத்தை பதிவிட்டு, அந்த பெண்ணை சுயநலவாதி என குறிப்பிட்டுள்ளார் ஒருவர். இப்படி பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவிக்கும் அளவுக்கு உலகம் முழுவதும் சுற்றி வருகிறது அந்த புகைப்படம்.

மனà¯à®µà®¿à®¯à®¿à®©à¯ பாà®à®®à¯

பாவம் இப்படி பிளைட்டில் கூட படுத்துக் கொண்டே வரும் அளவிற்கு, அப்பெண்ணிற்கு என்ன உடல்நலப் பிரச்சினை எனத் தெரியவில்லை. மனைவிக்காக ஒரு கணவர் ஆறு மணி நேரம் நின்று கொண்டே பயணிக்கிறார் என்றால், எந்தளவுக்கு அப்பெண் தன் கணவருக்கு பாசத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்றும் சிலர் அப்பெண்ணைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/india/man-stands-for-6-hours-in-flight-for-his-wife-picture-goes-viral-362616.html

Link to comment
Share on other sites

உண்மை தான் சில நேரங்களில் மனைவி நிம்மதியாக தூங்குவது எங்களுக்கு டபிள் நிம்மதி. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் நின்றால்தான் காதலும் நிக்கும் போலுள்ளது . நிக்கட்டும்....நிக்கட்டும்.....!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mh.png

ஆளையும் முக அமைப்பை பார்த்தால் அப்படி தெரியவில்லை தோழர் .. எனக்கு என்னவோ  "உட்காரும் இடத்தில் கட்டிணே.!" என்ட தலைவரின்ட பகிடிதான் நினைவிற்கு வருகுது..  😄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

உண்மை தான் சில நேரங்களில் மனைவி நிம்மதியாக தூங்குவது எங்களுக்கு டபிள் நிம்மதி. 🤣

தூங்கவைக்க முயற்சித்து தோற்றவர்களுக்கு தெரியும் அதன் வேதனை. இவர் கொடுத்து வைத்தவர் எழுப்பி வேற நிக்கிறார் அதுவும் பிளைட்டுக்குள். காணக்கண் ஆயிரம் வேண்டும் காண். 

🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

View image on Twitter

மனைவி தூங்குவதற்காக,  6 மணி நேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவர்!

எனக்கு உப்புடியொரு நிலமை வருமெண்டால்......மடியிலை படுத்தி தாலாட்டுப்பாடி நித்திரையாக்கியிருப்பன்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

எனக்கு உப்புடியொரு நிலமை வருமெண்டால்......மடியிலை படுத்தி தாலாட்டுப்பாடி நித்திரையாக்கியிருப்பன்.😎

தாத்தா உங்க‌ட‌ இள‌மைக் கால‌ம் முடிஞ்சு போச்சு , இனி இப்ப‌டி எல்லாம் யோசிக்க‌ கூடாது ஹா ஹா 😁😂 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் லாண்டிங், டேக் ஓப் நேரம் ஸ்டாண்டிங்கிலேயே பெல்ட் போட்டிருப்பாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2019 at 1:12 AM, பையன்26 said:

தாத்தா உங்க‌ட‌ இள‌மைக் கால‌ம் முடிஞ்சு போச்சு , இனி இப்ப‌டி எல்லாம் யோசிக்க‌ கூடாது ஹா ஹா 😁😂 /

தம்பியருக்கு என்னைப்பற்றி ஒழுங்காய் தெரியேல்லை😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

தம்பியருக்கு என்னைப்பற்றி ஒழுங்காய் தெரியேல்லை😂

பாவம் அவர்

குழந்தையண்ணா😋

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................    
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.