Jump to content

எழுக தமிழுக்காக அல்லும் பகலும் உழைக்கும் பேரவை அன்பர்களை இழிவுபடுத்தாதீர்கள்: விக்னேஸ்வரன் வேண்டுகோள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழுக்காக அல்லும் பகலும் உழைக்கும் பேரவை அன்பர்களை இழிவுபடுத்தாதீர்கள்: விக்னேஸ்வரன் வேண்டுகோள்

Sep 11, 20190

 
 

எழுக தமிழுக்காக அல்லும் பகலும் உழைக்கும் பேரவை அன்பர்களை இழிவுபடுத்தாதீர்கள்: விக்னேஸ்வரன் வேண்டுகோள்

தமிழ் மக்கள் பேரவையின் அன்பர்கள் இரவு பகல் பாராது எழுக தமிழ் பேரணிக்காக உழைக்கும் உழைப்பை குறுகிய கட்சி நலனுக்காக அல்லது தனிப்பட்ட நலன்களின் பொருட்டு இழிவுபடுத்தாதீர்கள் என்று தடம் புரண்ட எமது சகோதரர்களிடம் வினையமாக மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணொளி மூலம் வெளியிட்டுள்ள கோரிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாகும் என்றும் கட்சிகள் காணாமல் போனால் கூட தொடர்ந்து மக்கள் இயக்கமாக இயங்கப் போவது தமிழ் மக்கள் பேரவையே என்றும் கூறியிருக்கிறார்.

http://www.samakalam.com/செய்திகள்/எழுக-தமிழுக்காக-அல்லும்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.