Jump to content

ரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்


Recommended Posts

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

 

 

 

இந்த காணொலியில் தென்படுவது உண்மையாகவே காலமான தர்ஷிகாவாக இருந்தால், 

தாயகத்திலிருந்து திருமணம் முடித்து கனடா வந்த முழுசாக இரண்டு வருஷங்கள் முடியாத காலத்தினுள் , கனடாவில் பிறந்து வளர்ந்தவர்கள் அளவிற்கு  வாழ்க்கையின் முறைமையை சடுதியாக மாற்றியிருக்கிறார்,

தாயகத்தில் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து கனேடிய குடிமகனை திருமணம் செய்து கனடா வந்தவர் குறுகிய காலத்துள் இப்படி மாறுவது  நமது சமூகத்துக்கு ஆச்சரியமும், அவரை கட்டிகிட்டவருக்கு மனநோயும் வரபண்ணும் ஒன்றே.

அது அவர் சுதந்திரம்,, ஆனாலும்  சும்மா கதைச்சாலே ‘அவ என்ர ஆள்’’ என்று சொல்லிகொண்டு நாக்கை தொங்கவிட்டு கொண்டு அலையும் நமது சமூகத்தில் இவற்றையெல்லாம் சகித்திக்கொள்ள நூற்றில் 50% பேர்கூட நம்மில் தயாரில்லை,

இதன் காரணமாகதான் அவர் கணவர் மனநோயாளியானாரோ எவருக்கு தெரியும்?

ஆனாலும்  பிடிக்காட்டில் விலகிபோய் ,தனக்கு பிடித்த வாழ்வை தேடும் ஒரு நாட்டிலிருந்தும் ஒரு உயிரை ஓட ஓட வெட்டி கொன்றது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு யாருடையது என்று இறந்தவர் வந்து கூறப்போவதில்லை..

இந்த செய்தியை பார்த்த பின்பு கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர், அவர் செய்தது சரிதான் என கூறினாலும் கூறும் சமூகம் இது..

கொலை செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராயின் அவரது உறவினர்கள் நண்பர்கள், அவரை திருத்த வழி செய்தார்களா?

இப்பொழுது இறந்த பெண்ணை, மரியாதை இல்லாமல் தூற்றி என்ன பிரயோசனம்?

Link to comment
Share on other sites

இவ்வாறான காணொளிகளை வெளியிட்டு (இங்கு இணைத்ததை குறிப்பிடவில்லை) இந்த கொலையை ஏதோ ஒருவகையில் ஒரு தரப்பு நியாயப்படுத்த முனைகின்றதுபோல் தெரிகின்றது. மனைவி காதலி முன்னாள் மனைவி என யாராக இருந்தாலும்  அவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களை அடிப்பது கொலை செய்யும் உரிமை கணவன் காதலனுக்கு இல்லை. அவ்வாறு செய்வது காட்டுமிராண்டித்தனம். பிடிக்கவில்லையாயின் அந்தந்த நாட்டு சட்டத்தை நாடி பிரிந்து செல்வது ஒன்றுதான் நியாயமானதும் நாகரீகமானதும்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலையை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை.
இது மிகவும் காட்டு மிராண்டித்தனமான செயல். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். ரோட்டில் ஒட ஓட விரட்டி ஒர் பெண்ணை கொல்வதில் எந்த வீரமும் இல்லை. 

இவர் என்ன மனநிலையில்? ஏன் இந்த கொலைசெய்தார்? என்று இவரை தீர விசாரித்து உண்மையை அறிவதே சால சிறந்தது. 

இக்காணோலியை பார்த்தால் ஏதோ ஓர் இந்தோசமான நிகழ்வில் எடுக்கப்பட்டது போல் தெரிகின்றது. இதில் பெண்கள் / ஆண்கள் ஆடிப் பாடி மகிழ்வது வழமை.  இதை வைத்து ஒருவரது குணவியைபுகளை தீர்மானிப்பது தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

15 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் இந்த வீடியோவை இணைத்தது எதற்காக?

 

"தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்!" என்ற சக்தி செய்திகள் கோசத்தை அடிப்படையாகக் கொண்டு தான் நுணா இணைத்திருக்கிறார் போல! அதாவது கொலை செய்தவர் பக்கம் நியாயம் கொஞ்சூண்டு இருக்காம்! அது மட்டுமல்ல, இனி கணவர் மார் மனங்கோணாத படி பவ்வியமாக இருக்க வேணுமெண்டு மணமான பெண்களுக்கு அறிவுரை சூசகமாகச் சொல்லவும் படுகுது!

யாழ் களம் "நல்ல திசையில" தான் போகுது கொஞ்ச நாட்களாக!😎

Link to comment
Share on other sites

ஐரோப்பாவில் தமிழர்களின்  திருமணம், பிறந்த நாள் என்று எந்த விழா என்றாலும் இங்கு இணைக்கபட்ட காணோலியில் உள்ளதை போல் ஆண்கள் பெண்கள் என்று நடனமாடி மகிழ்வது சர்வ சாதாரணம். அது மிகவும் மகிழ்வான விடயம்.  ஒரு விழா இவ்வாறு மகிழ்வாக நடமாடி கொண்டாடப்படுவது இயல்பானது. அப்படி இருக்க ஒரு குரூர கொலையை  மறைமுகமாக நியாயப்படுத்த  இதனை வெளியிட்டுள்ளார்கள்  சிலர். ஒரு தனிப்பட்ட குடும்ப காணொளியை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிட்டகூடாது என்ற அடிப்படை பண்பாடு கூட இதை வெளியிடவர்களிடம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனிமேல் பட்டு இந்த பார்டிவளிய போய் டயட் கோக்கை குடிச்சிட்டு சாணி மிதிப்பதை நிப்பாட்டோணும்😂.

நாளைகே மனிசி போட்டுத்தள்லீட்டு வீடியோவ லீக் பண்ணி எஸ்கேப் ஆகிவிடும்.

Link to comment
Share on other sites

31 minutes ago, goshan_che said:

எனிமேல் பட்டு இந்த பார்டிவளிய போய் டயட் கோக்கை குடிச்சிட்டு சாணி மிதிப்பதை நிப்பாட்டோணும்😂.

நாளைகே மனிசி போட்டுத்தள்லீட்டு வீடியோவ லீக் பண்ணி எஸ்கேப் ஆகிவிடும்.

உண்மை தான் கோசான். கவனமான இருக்க வேணும். போட்டு தள்ளுதல், ஆளை தூக்குதல் எல்லாம் தமிழரின் கலாச்சாரம் என்று அதை பாதுக்காக்க வேணும் என்று நினைக்கிற ஆட்கள் இருக்கேக்குள்ள கவனமா இருக்கிறது நல்லது தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

 

"தெரிவிப்பது நாங்கள், தீர்மானிப்பது நீங்கள்!" என்ற சக்தி செய்திகள் கோசத்தை அடிப்படையாகக் கொண்டு தான் நுணா இணைத்திருக்கிறார் போல! அதாவது கொலை செய்தவர் பக்கம் நியாயம் கொஞ்சூண்டு இருக்காம்! அது மட்டுமல்ல, இனி கணவர் மார் மனங்கோணாத படி பவ்வியமாக இருக்க வேணுமெண்டு மணமான பெண்களுக்கு அறிவுரை சூசகமாகச் சொல்லவும் படுகுது!

யாழ் களம் "நல்ல திசையில" தான் போகுது கொஞ்ச நாட்களாக!😎

ஒரு செய்தி சந்திக்கு வந்துவிட்டால் பலரும் பலவிதமாகத்தான் பேசுவார்கள்.
அதென்ன யாழ்களம் போகும் திசை?????
மற்றவர்களுக்கு சரியெனப்படுவது உங்களுக்கு பிழையாக தெரிவது போல்....
உங்களுக்கு சரியெனப்படுவது மற்றவர்களுக்கு பிழையாக தெரிகின்றது ஏனெனில் இதுவொரு கருத்துக்களம். பலதும் பத்தும் பலவிதமாக இருக்கும்.:cool:

நிற்க......

கொலை எந்தவொரு விடயத்திற்கும் தீர்வாகாது.
இது எனது நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

ஐரோப்பாவில் தமிழர்களின்  திருமணம், பிறந்த நாள் என்று எந்த விழா என்றாலும் இங்கு இணைக்கபட்ட காணோலியில் உள்ளதை போல் ஆண்கள் பெண்கள் என்று நடனமாடி மகிழ்வது சர்வ சாதாரணம். அது மிகவும் மகிழ்வான விடயம்.  ஒரு விழா இவ்வாறு மகிழ்வாக நடமாடி கொண்டாடப்படுவது இயல்பானது. அப்படி இருக்க ஒரு குரூர கொலையை  மறைமுகமாக நியாயப்படுத்த  இதனை வெளியிட்டுள்ளார்கள்  சிலர். ஒரு தனிப்பட்ட குடும்ப காணொளியை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிட்டகூடாது என்ற அடிப்படை பண்பாடு கூட இதை வெளியிடவர்களிடம் இல்லை. 

இப்பவெல்லாம் தனிப்பட்ட விசயத்தை பாதுகாக்கிறது வலு கஸ்டம் கண்டியளோ. உந்த கைத்தொலைபேசி கோதாரி ஒண்டு வந்து செய்யக்கூடாத கூத்தெல்லாம் செய்யுறாங்கள். குடும்பத்தோடை ஒரு பங்சனுக்கு போகேலாது. குமர்ப்பிள்ளையளை பக்கெண்டு கான் போன்லை படமெடுத்து பேஸ்புக்கிலை போட்டு விளம்பரபடுத்துறாங்கள்.தூரத்தை நிண்டு இடுப்பு மார்புபக்கம் படம் எடுத்து அழகு அளவு பாக்கிற காவாலிக்கூடங்களுக்கு மத்தியிலை நாங்கள் வாழுறம் ராசா.

உங்களுக்கென்ன பழமைவாதிகள் மூடர்கூட்டம் எண்டு  வலு லேசாய் சொல்லுவியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

ஒரு செய்தி சந்திக்கு வந்துவிட்டால் பலரும் பலவிதமாகத்தான் பேசுவார்கள்.
அதென்ன யாழ்களம் போகும் திசை?????
மற்றவர்களுக்கு சரியெனப்படுவது உங்களுக்கு பிழையாக தெரிவது போல்....
உங்களுக்கு சரியெனப்படுவது மற்றவர்களுக்கு பிழையாக தெரிகின்றது ஏனெனில் இதுவொரு கருத்துக்களம். பலதும் பத்தும் பலவிதமாக இருக்கும்.:cool:

நிற்க......

கொலை எந்தவொரு விடயத்திற்கும் தீர்வாகாது.
இது எனது நிலைப்பாடு.

அண்ணை, "இது சாதாரண செய்தி, அதனால் பலரும் பலவிதமாகப் பேசுவது சகஜம்" என்ற உங்கள் நிலைப்பாட்டில் எனக்கு ஆச்சரியம் இல்லை! ஏனெனில் பெண்கள் மீதான உங்கள் பார்வை (தாற்பரியம், அரியதுரம் etc போன்றன) எல்லாத்திரிகளிலும் பலரும் அறிந்த விடயம் தான்!

 ஆனால், கொலையுண்டவரின் உடலே இன்னும் புதைக்கப் படாமல் இருக்கும் போது, இப்படி ஆடினார் அப்படி ஆடினார் என்று யுரியூபில்  போடுவோருக்கு தாய், சகோதரங்கள், மனையாள் எல்லாம் இருக்கிறார்கள் என்பதை நினைத்தேன்! அவர்கள்து அதிர்ஷடத்தை நினைத்துப் பார்த்தேன்! அவ்வளவு தான்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

அண்ணை, "இது சாதாரண செய்தி, அதனால் பலரும் பலவிதமாகப் பேசுவது சகஜம்" என்ற உங்கள் நிலைப்பாட்டில் எனக்கு ஆச்சரியம் இல்லை! ஏனெனில் பெண்கள் மீதான உங்கள் பார்வை (தாற்பரியம், அரியதுரம் etc போன்றன) எல்லாத்திரிகளிலும் பலரும் அறிந்த விடயம் தான்!

 ஆனால், கொலையுண்டவரின் உடலே இன்னும் புதைக்கப் படாமல் இருக்கும் போது, இப்படி ஆடினார் அப்படி ஆடினார் என்று யுரியூபில்  போடுவோருக்கு தாய், சகோதரங்கள், மனையாள் எல்லாம் இருக்கிறார்கள் என்பதை நினைத்தேன்! அவர்கள்து அதிர்ஷடத்தை நினைத்துப் பார்த்தேன்! அவ்வளவு தான்!  

நீங்கள் உங்களுக்கான நியாயத்தை எப்படியாவது குடைந்தெடுப்பதில் வல்லவர் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். இருந்தாலும் அடியேனின் சிறு கேள்வி.
நான் எங்கே எந்த இடத்தில் இந்த  அவலச்செய்தியை சாதாரண செய்தியென குறிப்பிட்டேன் ?
விடை தெரிந்தால் கூறவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ அதென்ன யாழ்களம் போகும் திசை?????” 

யாழ்களம் தனக்கென்று ஒரு தனித்துவத்தை கொண்டு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். கருத்துக்களம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், பலதையும் அநாகரிமாக எழுதுவது முறையல்ல. Facebook, Instagram, WhatsApp, Twitter போன்றவற்றில் பலதையும் பலவாறு எழுதும் திசையில் “யாழ்” போக வேண்டுமா?  இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே..

மேலும் இந்த வீடியோவை இங்கே இணைத்திருக்க தேவையில்லை.இங்கே மற்றையவர்கள் கூறியது போல, இறந்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி பேசுவதற்கு எங்களுக்கு உரிமையில்லை. ஒருவர் இறந்தபின்பு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அநாகரிமாக கதைப்பது நல்ல பண்பு இல்லை. அதே போல கொலை செய்தவரை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. 

 

Link to comment
Share on other sites

15 hours ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் தனிப்பட்ட விசயத்தை பாதுகாக்கிறது வலு கஸ்டம் கண்டியளோ. உந்த கைத்தொலைபேசி கோதாரி ஒண்டு வந்து செய்யக்கூடாத கூத்தெல்லாம் செய்யுறாங்கள். குடும்பத்தோடை ஒரு பங்சனுக்கு போகேலாது. குமர்ப்பிள்ளையளை பக்கெண்டு கான் போன்லை படமெடுத்து பேஸ்புக்கிலை போட்டு விளம்பரபடுத்துறாங்கள்.தூரத்தை நிண்டு இடுப்பு மார்புபக்கம் படம் எடுத்து அழகு அளவு பாக்கிற காவாலிக்கூடங்களுக்கு மத்தியிலை நாங்கள் வாழுறம் ராசா.

உங்களுக்கென்ன பழமைவாதிகள் மூடர்கூட்டம் எண்டு  வலு லேசாய் சொல்லுவியள்.

நீங்க சொன்ன கைத்தொலை பேசி பேஸ்புக் எல்லாம் தமிழர்களிடம் மட்டும் இல்லை எல்லா மக்களிடமும் உள்ளது. தமது  கொண்டாடங்களையும்  விடுமுறையையும் தமது தனிப்பட்ட போட்டோக்களையும் எந்த தயக்கமும் இன்றி தமது நண்பர்களுடன் தாராளமாக  பகிர்ந்து கொள்கிறார்கள். அவை அவர்களின் நட்பு வட்டத்தை தாண்டி ஊடகங்களில் தவறாக பயன்படுத்த படுவதும் இல்லை மூன்றாம் நபர்கள் தமது முகதூலில் அந்த படங்களை போட்டு விமர்சிப்பதும் இல்லை. கல் தோன்றி மண்தோன்றா இனத்தின்  கலாச்சாரத்தில் தான் நீங்கள் கூறிய விடயங்கள் சர்வ சாதாரணமாக நடை பெறுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

நீங்கள் உங்களுக்கான நியாயத்தை எப்படியாவது குடைந்தெடுப்பதில் வல்லவர் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். இருந்தாலும் அடியேனின் சிறு கேள்வி.
நான் எங்கே எந்த இடத்தில் இந்த  அவலச்செய்தியை சாதாரண செய்தியென குறிப்பிட்டேன் ?
விடை தெரிந்தால் கூறவும்.

அதை பற்றி நீங்கள் கேள்வி கேட்க முடியாது ....
நீங்கள் 6 அடியாக கூட இருக்கலாம் 
ஆனால் நீங்கள் குள்ளமானவர் என்று நாங்கள் எடுப்பதுதான் முடிவான முடிவு என்பதை மிக தாழ்மையுடன் 
தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் எழுதுவது விடுவது உங்கள் இஸ்டம் 
நாங்கள் கூறுகிறோம் நீங்கள் எழுதினீர்கள் என்று 
அதுதான் தீர்ப்பு. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2019 at 9:38 PM, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் இந்த வீடியோவை இணைத்தது எதற்காக?

 

அந்திரேட்டியில் வாழ்க்கை வரலாறு அடித்து (அந்த புததகத்தின் பெயர் வாயிலே வருக்குதில்லை) 
விடுவது ஊரில் இருப்பவர்கள் குத்துப்படுவதுக்கு இல்லை .... இவர் இவாறாக வாழ்ந்தார் என்று கூறுவதுக்கும் 
வாசிப்போருக்கு இப்படி நாமும் வாழவேண்டும் என்ற எண்ணம் வருவத்துக்கும் மரணம் என்பதை எதிர்கொள்ளவேண்டும் எனும் எண்ணம் வருவத்துக்கும்.

காணொளியை போட்டவர் 
இவர் இறப்பதுக்கு  முன்னர் இவ்வாறு மகிழ்வாக வாழ்ந்தார் ... இன்று இப்படி கொடுரமாக கொலை ஆகிப்போனார்  என்று ஒரு சாதாரண செய்தியாக kooda போddடு இருக்கலாம்.

யாழ்கள சித்தர்கள்தான் இப்போ இந்த வீடியோவை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் 
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாதாம். இதை யார் சொல்லி அவர்களுக்கு விளங்க படுத்துறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நீங்க சொன்ன கைத்தொலை பேசி பேஸ்புக் எல்லாம் தமிழர்களிடம் மட்டும் இல்லை எல்லா மக்களிடமும் உள்ளது. தமது  கொண்டாடங்களையும்  விடுமுறையையும் தமது தனிப்பட்ட போட்டோக்களையும் எந்த தயக்கமும் இன்றி தமது நண்பர்களுடன் தாராளமாக  பகிர்ந்து கொள்கிறார்கள். அவை அவர்களின் நட்பு வட்டத்தை தாண்டி ஊடகங்களில் தவறாக பயன்படுத்த படுவதும் இல்லை மூன்றாம் நபர்கள் தமது முகதூலில் அந்த படங்களை போட்டு விமர்சிப்பதும் இல்லை. கல் தோன்றி மண்தோன்றா இனத்தின்  கலாச்சாரத்தில் தான் நீங்கள் கூறிய விடயங்கள் சர்வ சாதாரணமாக நடை பெறுகிறது. 

இங்கேயும் மூடர் கூட்ட தமிழினமா? வாவ்......நீங்க பெரிய புத்திசாலி போங்க....புல்லரிக்குது.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

அந்திரேட்டியில் வாழ்க்கை வரலாறு அடித்து (அந்த புததகத்தின் பெயர் வாயிலே வருக்குதில்லை) 
விடுவது ஊரில் இருப்பவர்கள் குத்துப்படுவதுக்கு இல்லை .... இவர் இவாறாக வாழ்ந்தார் என்று கூறுவதுக்கும் 
வாசிப்போருக்கு இப்படி நாமும் வாழவேண்டும் என்ற எண்ணம் வருவத்துக்கும் மரணம் என்பதை எதிர்கொள்ளவேண்டும் எனும் எண்ணம் வருவத்துக்கும்.

காணொளியை போட்டவர் 
இவர் இறப்பதுக்கு  முன்னர் இவ்வாறு மகிழ்வாக வாழ்ந்தார் ... இன்று இப்படி கொடுரமாக கொலை ஆகிப்போனார்  என்று ஒரு சாதாரண செய்தியாக kooda போddடு இருக்கலாம்
.

யாழ்கள சித்தர்கள்தான் இப்போ இந்த வீடியோவை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள் 
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாதாம். இதை யார் சொல்லி அவர்களுக்கு விளங்க படுத்துறது?

அந்த புத்தகத்தின் பெயர் “கல்வெட்டு”. “எண்சாண் உடம்புக்கு சிறந்த சென்னிபோல் ஈழதிருநாட்டில் அமைந்த யாழ்பாண மண்ணில். உயர் சைவ வேளாண் குலத்தில் உயித்த” எண்டு ஆரம்பிக்கும்.

உங்களிடம் மேலே போல்ட் இட்ட கருத்தை  நான் எதிர் பார்க்கவில்லை. அந்த பெண் கொலையுண்ட நேரம், அவர் (அவரோ என்பதே தெரியாது) நடனமாடியதை போடுபவர்கள் நேர்மறை எண்ணத்தில்தான் போட்டார்கள் என்பதை சின்ன பிள்ளையும் நம்பாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

20 minutes ago, goshan_che said:

அந்த புத்தகத்தின் பெயர் “கல்வெட்டு”. “எண்சாண் உடம்புக்கு சிறந்த சென்னிபோல் ஈழதிருநாட்டில் அமைந்த யாழ்பாண மண்ணில். உயர் சைவ வேளாண் குலத்தில் உயித்த” எண்டு ஆரம்பிக்கும்.

உங்களிடம் மேலே போல்ட் இட்ட கருத்தை  நான் எதிர் பார்க்கவில்லை. அந்த பெண் கொலையுண்ட நேரம், அவர் (அவரோ என்பதே தெரியாது) நடனமாடியதை போடுபவர்கள் நேர்மறை எண்ணத்தில்தான் போட்டார்கள் என்பதை சின்ன பிள்ளையும் நம்பாது.

கவலை கொள்ளதீர்கள், அவர் இங்கே கருத்தைப் பார்க்கவில்லை! யார் எழுதுகிறார் என்று பார்த்துத் தான் எழுதுகிறார்!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

அந்த புத்தகத்தின் பெயர் “கல்வெட்டு”. “எண்சாண் உடம்புக்கு சிறந்த சென்னிபோல் ஈழதிருநாட்டில் அமைந்த யாழ்பாண மண்ணில். உயர் சைவ வேளாண் குலத்தில் உயித்த” எண்டு ஆரம்பிக்கும்.

உங்களிடம் மேலே போல்ட் இட்ட கருத்தை  நான் எதிர் பார்க்கவில்லை. அந்த பெண் கொலையுண்ட நேரம், அவர் (அவரோ என்பதே தெரியாது) நடனமாடியதை போடுபவர்கள் நேர்மறை எண்ணத்தில்தான் போட்டார்கள் என்பதை சின்ன பிள்ளையும் நம்பாது.

இதுக்கு எதிர் கருத்து எழுத முடியாது மறுக்கவும் முடியாது என்பதுக்கு என்ன காரணமோ 
நான் எழுதியதகவும் இருக்கலாம் என்பதுக்கு அதுதான் காரணம்.
வெறும் ஊகம் மட்டும்தான் ...... போட்டவருக்குத்தான் உண்மையான போக்கும் காரணமும் தெரியும் என்பதுதான்  எனது கருத்து. அதை தமது கருத்துக்களுக்கு நியாயம் கற்பிக்க பிடித்த வர்ணங்களை அடிக்கிறார்கள் என்பதைத்தான்  சொல்லவருகிறேன். 


கல்வெட்டு என்பது வாயில் வரவில்லை.... எழுதியதும் நன்றி! 

23 minutes ago, Justin said:

 

கவலை கொள்ளதீர்கள், அவர் இங்கே கருத்தைப் பார்க்கவில்லை! யார் எழுதுகிறார் என்று பார்த்துத் தான் எழுதுகிறார்!  😎

உண்மைதான் ..... தாம் மட்டுமே மேதாவிகள் என்றும் மற்றவன் எல்லாம் லூசானவர்கள் என்ற பாணியிலும் 
இங்கு பல கருத்துக்கள் பதிவிட படுகின்றன அவற்றை குறித்ததுதான் எனது கருத்து. 
அடக்குமுறை என்பது எந்த வடிவம் எடுத்தாலும் நான் அதுக்கு எதிரானவன்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

உண்மைதான் ..... தாம் மட்டுமே மேதாவிகள் என்றும் மற்றவன் எல்லாம் லூசானவர்கள் என்ற பாணியிலும் 
இங்கு பல கருத்துக்கள் பதிவிட படுகின்றன அவற்றை குறித்ததுதான் எனது கருத்து. 
அடக்குமுறை என்பது எந்த வடிவம் எடுத்தாலும் நான் அதுக்கு எதிரானவன்தான். 

மருதர், மேதாவித் தனம் என்பது உழைப்பினால் வருவது! அது வெளித்தெரியலாம் தெரியாமல் இருக்கலாம்! உங்களுக்கு இந்தத் திரியில் தெரிகிறதாக நீங்கள் கருதும் மேதாவித் தனத்தை உங்கள் அறிவினால் எதிர்கொள்ளுங்கள்! உணர்ச்சிகளால் எதுவும் செய்ய முடியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

மருதர், மேதாவித் தனம் என்பது உழைப்பினால் வருவது! அது வெளித்தெரியலாம் தெரியாமல் இருக்கலாம்! உங்களுக்கு இந்தத் திரியில் தெரிகிறதாக நீங்கள் கருதும் மேதாவித் தனத்தை உங்கள் அறிவினால் எதிர்கொள்ளுங்கள்! உணர்ச்சிகளால் எதுவும் செய்ய முடியாது!


உழைப்பினால் பெற்றுக்கொள்பவர்கள் அடுத்தவனையும் அங்கு தூக்கிவைக்கவே உழைப்பார்கள் அதனால்தான் அதை மேதாவி என்பது.
அடுத்தவனை மட்டம்தட்டுவதன் மூலம் மேதாவியாக காட்டிக்கொள்ள முனைபவர்கள் பற்றியதுதான் எனது கருத்து. இங்கு மேதாவிகளால் பிரச்சனை இல்லை ......... அவ்வாறு தம்மை அடையாள படுத்துபவர்களால்தான் 
இன்னொருவன் மட்டம் ஆக்க படுகின்றான். எதோ ஒன்றை கூறி பிரிவினை வளர்ப்பவன் எல்லாம் மேதாவி இல்லை. ஓர் இனத்தை சமூகத்தை ஒரு சங்கத்தை  ஒரு குழுவை முன்னிலை படுத்தி முன்னெடுப்பாவன்தான் மேதாவி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:


உழைப்பினால் பெற்றுக்கொள்பவர்கள் அடுத்தவனையும் அங்கு தூக்கிவைக்கவே உழைப்பார்கள் அதனால்தான் அதை மேதாவி என்பது.
அடுத்தவனை மட்டம்தட்டுவதன் மூலம் மேதாவியாக காட்டிக்கொள்ள முனைபவர்கள் பற்றியதுதான் எனது கருத்து. இங்கு மேதாவிகளால் பிரச்சனை இல்லை ......... அவ்வாறு தம்மை அடையாள படுத்துபவர்களால்தான் 
இன்னொருவன் மட்டம் ஆக்க படுகின்றான். எதோ ஒன்றை கூறி பிரிவினை வளர்ப்பவன் எல்லாம் மேதாவி இல்லை. ஓர் இனத்தை சமூகத்தை ஒரு சங்கத்தை  ஒரு குழுவை முன்னிலை படுத்தி முன்னெடுப்பாவன்தான் மேதாவி. 

இந்தத் திரிக்குத் தொடர்பில்லாமல் இருக்கிறது, ஆனாலும் உங்கள் மேதாவித் தனம் பற்றிய கேள்வியை, வரைவிலக்கணத்தை இங்கே இணைத்துப் பதில் தருகிறேன், அதனால் இது அகற்றப் படாமல் இருக்கும் என நம்புகிறேன்:

ஒரு பெண்ணை முன்னாள் கணவர் கொடூரமாகக் கொலை செய்து விட்டார். இப்போது கொலைக்கு அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளும் காரணமாக இருக்கலாம் என்ற தொனியில் செய்திகளும் பதிவுகளும் வருகின்றன. இது அப்பட்டமான பெண்ணடிமை வாதம் என ஒரு தரப்புச் சொல்கிறது. அப்படியில்லை என இன்னொரு தரப்புச் சொல்கிறது. இந்த வாதத்தில் சட்ட நுணுக்கங்களைத் தாண்டி வந்தாயிற்று. இப்ப இது ஒரு தார்மிக விடயமாகத் தான் விவாதிக்கப் படுகிறது.

இங்கே யார் மேதாவித் தனம் காட்டினார்கள்? தனி மனித சுதந்திரத்தை மதிக்கும் ஒருவர் மேதாவியா அல்லது கலாச்சாரப் பொலிஸ் வேலை பார்த்து நபர்களின் நடவடிக்கைக்கு விளைவுகள் உகந்தவையா எனத் தீர்மானிப்பவர் மேதாவியா? என்னைப் பொறுத்தவரை இதில் மேதாவித் தனம் எவரிடமும் இல்லை! நீங்கள் திரி மாறி வந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.