Jump to content

தனித்து போட்டியிடுவதே சிறந்தது – சந்திரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.jpg

தனித்து போட்டியிடுவதே சிறந்தது – சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது மிகவும் சிறந்த விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தாமரை மொட்டை விரட்ட வேண்டும் என்று தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் தாமரை மொட்டுடன் பற்றுக்கொள்ள முயல்கின்றனர்.

அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செயற்பட முடியாது. இதுகுறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தனித்து-போட்டியிடுவதே-சி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.jpg

தனித்து போட்டியிடுவதே சிறந்தது – சந்திரிக்கா

 கிழவி! தட்டந்தனிய இருந்து தண்ணியடிச்சு தண்ணியடிச்சு மண்டை களண்டு போச்சுது😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 கிழவி! தட்டந்தனிய இருந்து தண்ணியடிச்சு தண்ணியடிச்சு மண்டை களண்டு போச்சுது😎

மண்டை களண்டு இல்லை, மண்டை கழண்டு  போச்சுது என்றுதான்  தமிழில் சொல்ல வேணும். :)
மூத்த யாழ். கள உறுப்பினராகிய, நீங்களே.. தமிழ் எழுதுவதில், பிழை  விடலாமா? 😲

குமாரசாமி அண்ணை...  தமிழில் எழுத்துப் பிழை  விட்டமைக்காக....   :grin:
"ழ" எழுத்தை... 100 தரம், யாழ். களத்தில்  எழுத வேணும். :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி என்றாலும் சிங்கம் சிங்கம் தான்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மண்டை களண்டு இல்லை, மண்டை கழண்டு  போச்சுது என்றுதான்  தமிழில் சொல்ல வேணும். :)
மூத்த யாழ். கள உறுப்பினராகிய, நீங்களே.. தமிழ் எழுதுவதில், பிழை  விடலாமா? 😲

குமாரசாமி அண்ணை...  தமிழில் எழுத்துப் பிழை  விட்டமைக்காக....   :grin:
"ழ" எழுத்தை... 100 தரம், யாழ். களத்தில்  எழுத வேணும். :grin:  🤣

அவ்வையார் ம‌வுன‌ம் இப்ப‌டி  என்று எழுதின‌ என் போன்றவர்களுக்கு ,

குமார‌சாமி தாத்தா தான்

ஒளவையார் மெள‌வுன‌ம் , இப்ப‌டி ச‌ரியா எழுத‌னும் என்று எங்க‌ளுக்கு க‌ற்று த‌ந்த‌து எங்க‌ குமார‌சாமி தாத்தா தான் 🤞😁

ம‌னுச‌ன் க‌ள்ளு கொட்டிலையும் பார்க்க‌னும் யாழையும் எட்டி பார்க்க‌னும் போனும் க‌தைக்க‌னும் , அவ‌ச‌ர‌த்தில் ஒரு எழுத்தை பிழை விட்டு விட்டார் , இனி இதே த‌வ‌ற‌ மீண்டும் செய்ய‌ மாட்டார் ஹா ஹா 😁😂 ,

நான் யாழில் இணைந்த‌ கால‌த்தில் எழுத்து பிழை விடாம‌ல் எழுதின‌த‌ நீங்க‌ பார்த்த‌ நீங்க‌ள் தானே த‌மிழ் சிறி அண்ணா , யாழில் அதிக‌ம் எழுத்து பிழை விட்டு எழுதின‌ முத‌லாவ‌து ஆள் நான் தான் என்ப‌தை பெருமையுட‌ன் சொல்லி கொள்ளுகிறேன் ஹா ஹா  😂😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, சுவைப்பிரியன் said:

வெள்ளி என்றாலும் சிங்கம் சிங்கம் தான்.🤣

க்கும்... இண்டைக்கு, 13´ம் திகதி வெள்ளிக்கிழமை ஆக்கும். 🤩
அதுதான்.... மற்ற ஆக்கள், எங்களை... பிறாண்ட  முதல், 
நாங்களே... முந்தி, பிராண்டி... 🤬   விட்டால், எமக்கும் பாதுகாப்பு சுவைப்பிரியன்ஸ்......   :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அவ்வையார் ம‌வுன‌ம் இப்ப‌டி  என்று எழுதின‌ என் போன்றவர்களுக்கு ,

குமார‌சாமி தாத்தா தான்

ஒளவையார் மெள‌வுன‌ம் , இப்ப‌டி ச‌ரியா எழுத‌னும் என்று எங்க‌ளுக்கு க‌ற்று த‌ந்த‌து எங்க‌ குமார‌சாமி தாத்தா தான் 🤞😁

ம‌னுச‌ன் க‌ள்ளு கொட்டிலையும் பார்க்க‌னும் யாழையும் எட்டி பார்க்க‌னும் போனும் க‌தைக்க‌னும் , அவ‌ச‌ர‌த்தில் ஒரு எழுத்தை பிழை விட்டு விட்டார் , இனி இதே த‌வ‌ற‌ மீண்டும் செய்ய‌ மாட்டார் ஹா ஹா 😁😂 ,

நான் யாழில் இணைந்த‌ கால‌த்தில் எழுத்து பிழை விடாம‌ல் எழுதின‌த‌ நீங்க‌ பார்த்த‌ நீங்க‌ள் தானே த‌மிழ் சிறி அண்ணா , யாழில் அதிக‌ம் எழுத்து பிழை விட்டு எழுதின‌ முத‌லாவ‌து ஆள் நான் தான் என்ப‌தை பெருமையுட‌ன் சொல்லி கொள்ளுகிறேன் ஹா ஹா  😂😁

பையா....  எனக்கும், உங்கள் குமாரசாமி தாத்தா தான், தமிழ் கற்றுத் தந்தவர். :)
ஃ  (ஆகவே)  என்ற, எழுத்தை எழுத,  (Q) ஆங்கில தட்டச்சு  பொத்தானை அழுத்தலாமாம்.
இப்ப எனக்கு... திங்கள் கிழமைக்கு முன் வரும்,  ஞ்சயிருற்குக் கிழமை நாளை,
எப்படி, எழுதுவது... என்றே தெரியாது. 🔨

பையன்... நீங்கள்,  யாழ். களத்தில்.... விட்ட,  எழுத்துப் பிழைகள்...  ஏராளம்.
அதனை... எவராலும், முறியடிக்க முடியாது. :grin:

உங்களை அறியாமல் செய்த, தவறு என்றாலும்... 
அதனை... ரசித்து, வாசிப்பதும்... என்றும்,   இனிமையாக... இருக்கும். 💓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பையா....  எனக்கும், உங்கள் குமாரசாமி தாத்தா தான், தமிழ் கற்றுத் தந்தவர். :)
ஃ  (ஆகவே)  என்ற, எழுத்தை எழுத,  (Q) ஆங்கில தட்டச்சு  பொத்தானை அழுத்தலாமாம்.
இப்ப எனக்கு... திங்கள் கிழமைக்கு முன் வரும்,  ஞ்சயிருற்குக் கிழமை நாளை,
எப்படி, எழுதுவது... என்றே தெரியாது. 🔨

பையன்... நீங்கள்,  யாழ். களத்தில்.... விட்ட,  எழுத்துப் பிழைகள்...  ஏராளம்.
அதனை... எவராலும், முறியடிக்க முடியாது. :grin:

உங்களை அறியாமல் செய்த, தவறு என்றாலும்... 
அதனை... ரசித்து, வாசிப்பதும்... என்றும்,   இனிமையாக... இருக்கும். 💓

போர் சூழ‌ல் கார‌ண‌மாய் ஊரில் பாட‌சாலையில் பெரிசா ப‌டிக்க‌ முடிய‌ வில்லை  த‌மிழ் சிறி அண்ணா , இங்கை வ‌ந்து இவ‌ங்க‌ளின் பாசை ப‌டிக்க‌வே வ‌ச‌தி இருந்த‌து , த‌மிழ் சொல்லி த‌ர‌ ஒருத‌ரும் இல்லை 😓 , இங்கை இருக்கிர‌ என‌து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் த‌மிழ் பெரிசா எழுத‌ தெரியாது , ம‌ச்சி நாங்க‌ள் சொல்லுற‌த‌ த‌மிழில்  எழுதி வைப்ப‌ரில் அனுப்ப‌டா என்று என் ந‌ண்ப‌ர்க‌ள் சொல்லும் போது என் நினைவுக்கு வார‌து ( யாழ் 😍😍😍)

யாழில் வ‌ந்து தான் த‌மிழ் எழுத‌ ப‌ழ‌கினான் இது தான் உண்மையும் கூட‌ 👏🙏

த‌மிழ் 
டெனிஸ்
ஆங்கில‌ம் , இந்த‌ மூன்று மொழியும் இப்ப‌ என்னால் எழுத‌ முடியும் , உங்க‌ள் நாட்டு பாசை க‌தைக்க‌ தெரியும் எழுத‌ வாசிக்க‌ தெரியாது , குமார‌சாமி தாத்தா போன் ப‌ண்ணினா கொஞ்ச‌ நேர‌ம் ஜேர்ம‌ன் மொழியில் தாத்தாவோடு க‌தைக்க‌னும் என்று  காத்து கொண்டு இருக்கிறேன் ,  ஒழுங்காய் க‌தைக்கிறேனா என்று ரெஸ் ப‌ண்ண  😁/

எப்ப‌வும் என் தாய் மொழி த‌மிழுக்கு தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பேன் , என்ர‌ ந‌ட்பு வ‌ட்டார‌ம் என்னோடு டெனிஸ்சில் க‌தைச்சா நான் த‌மிழில் ப‌தில் சொல்லுவேன் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில்... உள்ள ஒவ்வொருவருக்கும்,  தாய் மொழி முக்கியம். 
பையன்,  உங்களை... நினைத்து, பெருமைப் படுகின்றேன்.  :)

Link to comment
Share on other sites

12 hours ago, தமிழ் சிறி said:

மண்டை களண்டு இல்லை, மண்டை கழண்டு  போச்சுது என்றுதான்  தமிழில் சொல்ல வேணும். :)
மூத்த யாழ். கள உறுப்பினராகிய, நீங்களே.. தமிழ் எழுதுவதில், பிழை  விடலாமா? 😲

குமாரசாமி அண்ணை...  தமிழில் எழுத்துப் பிழை  விட்டமைக்காக....   :grin:
"ழ" எழுத்தை... 100 தரம், யாழ். களத்தில்  எழுத வேணும். :grin:  🤣

தம்பி தமிழ் சிறி! களண்டு என்றால் நெகிழ்தல் என்றும் தமிழ் அகராதி சொல்லுது. குமாரசாமித் தாத்தா தமிழில் பழம் தின்று கொட்டை போட்டவர். உங்கள் தவறுக்கு நீங்கள் வரும் வெள்ளிக்கிழமை மாலை குமாரசாமித் தாத்தா அவர்களை மனதில் நிறுத்தி 100 தோப்புக்கரணம் போடவேணும்.🤣

 image176.png

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.