Jump to content

நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sumanthiran.jpg

நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற யோசனைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை தொடர்பாக நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது.

இது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாத செயற்பாடாகும். கடந்த கால் நூறாண்டுகாலமாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையையே கண்டுவருகின்றோம்.

எவ்வாறாயினும் கொள்கை அளவில் எந்த நேரத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஆதரவை வழங்கும்” என பதிவிட்டுள்ளார்.

http://athavannews.com/நல்லாட்சியை-நடத்தியவர்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி

இதைச் சொல்வதற்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலக்சென் கிட்ட, கிட்ட வருத்தம் வரும், பின்பு சளிப்பிடிக்கும், நவம்பர் 16ம் திகதி குலைப்பனே அடிக்கும். எலக்சென் முடிய எல்லாம் பறந்திடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இதைச் சொல்வதற்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டிருக்கு.

 

1 hour ago, goshan_che said:

எலக்சென் கிட்ட, கிட்ட வருத்தம் வரும், பின்பு சளிப்பிடிக்கும், நவம்பர் 16ம் திகதி குலைப்பனே அடிக்கும். எலக்சென் முடிய எல்லாம் பறந்திடும்.

சுமந்திரன் இப்ப வாயை திறந்தது  பயங்கர அரசியல் ராசதந்திரமாம்.ரணில் பிள்ளை நல்லாய் திக்குமுக்காடப்படப்போறாராம்.சர்வதேசத்துக்கு ரணில் பதில் சொல்லியே ஆகோணுமாம்.இந்தியாவும் சிங்களத்தின்ரை கழுத்தை புடிச்சு திருகுமாம்.🤣

# எண்டு ஊர் உலகத்திலை கதைக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

 

சுமந்திரன் இப்ப வாயை திறந்தது  பயங்கர அரசியல் ராசதந்திரமாம்.ரணில் பிள்ளை நல்லாய் திக்குமுக்காடப்படப்போறாராம்.சர்வதேசத்துக்கு ரணில் பதில் சொல்லியே ஆகோணுமாம்.இந்தியாவும் சிங்களத்தின்ரை கழுத்தை புடிச்சு திருகுமாம்.🤣

# எண்டு ஊர் உலகத்திலை கதைக்கினம்

😂. அவங்க அப்பவே அப்படிதான், நாந்தான் பெரிசா எதிர்பாத்திட்டன்😂.

ஆனாலும் இன்னமும் நாங்கள் செய்ததுதான் ராசதந்திரம் எண்டு மீசையை வழிச்சு, மண்ணையும் துடைச்சுபோட்டு திரியேல்ல எண்ட மட்டில் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

😂. அவங்க அப்பவே அப்படிதான், நாந்தான் பெரிசா எதிர்பாத்திட்டன்😂.

ஆனாலும் இன்னமும் நாங்கள் செய்ததுதான் ராசதந்திரம் எண்டு மீசையை வழிச்சு, மண்ணையும் துடைச்சுபோட்டு திரியேல்ல எண்ட மட்டில் சந்தோசம்.

மாவை.. மீண்டும் ஆயுதம் தூக்குவோம்  என்று சொன்னதை, எந்த ரகத்தில  சேர்க்கிறதாம். :grin:

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

மாவை.. மீண்டும் ஆயுதம் தூக்குவோம்  என்று சொன்னதை, எந்த ரகத்தில  சேர்க்கிறதாம். :grin:

செல்வம் அடைக்கலநாதன் தீர்வு தராவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொல்லி பல ஆண்டுகள் ஓடிவிட்டத்தையும் மறவாதையுங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

இது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாத செயற்பாடாகும். கடந்த கால் நூறாண்டுகாலமாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையையே கண்டுவருகின்றோம்.

பிறகெப்படி நிம்மல்  2015 இலிருந்து ஒவ்வொரு வருடமும் பொங்கல் விட்டால்  தீபாவழி என்று  புதுப்புது தீர்வு படமாக ரிலீஸ் பண்றான் ...நம்மள்  வாயில நல்லா வர்றான்  ஆனால் நிம்மல் திட்டினால் அந்த திட்டிற்கு மரியாதை இல்லை அதனால் நம்மள்  இப்படியே விட்றான்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

மாவை.. மீண்டும் ஆயுதம் தூக்குவோம்  என்று சொன்னதை, எந்த ரகத்தில  சேர்க்கிறதாம். :grin:

போன பொங்கலுக்கு கலப்பை மம்பெட்டி தூக்கினவர்தானே? அண்ணர் ஒருபோதும் பேச்சு தவறார்.

5 hours ago, puthalvan said:

செல்வம் அடைக்கலநாதன் தீர்வு தராவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொல்லி பல ஆண்டுகள் ஓடிவிட்டத்தையும் மறவாதையுங்கோ!

இது ஒரு எழுத்து பிழையால் ஏற்பட்ட மயக்கம். அவர் சொன்னது உண்ணும் விரதம். அதை ஆள் இன்னும் வலு இறுக்கமாக கைக்கொள்வதை அவரின் பருமனை வைத்தே அறியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

எலக்சென் கிட்ட, கிட்ட வருத்தம் வரும், பின்பு சளிப்பிடிக்கும், நவம்பர் 16ம் திகதி குலைப்பனே அடிக்கும். எலக்சென் முடிய எல்லாம் பறந்திடும்.

இதிலும்  நாம்  ஒரே கருத்துடன்  இருப்பது  மகிழ்வு  தருகிறது

Link to comment
Share on other sites

On ‎9‎/‎19‎/‎2019 at 1:19 PM, தமிழ் சிறி said:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல். எனவே, கூட்டமைப்பினர் மக்கள் முன் செல்லவேண்டிய தேவை.

எதை மக்களை சொல்வது? தங்களுக்கு தேவையானதை கூறி மக்களை நம்ப வைக்க வேண்டிய தேவை உள்ளது.

அதற்கு அவர்கள் தயார்படுத்தும் ஒரு யுக்தியாக 'சனாதிபதி ஆட்சி முறை, நல்லாட்சி' என தவறுகளை மற்றையவர்கள் மீது சுமத்த ஆரம்பித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ampanai said:

தேர்தல். எனவே, கூட்டமைப்பினர் மக்கள் முன் செல்லவேண்டிய தேவை.

எதை மக்களை சொல்வது? தங்களுக்கு தேவையானதை கூறி மக்களை நம்ப வைக்க வேண்டிய தேவை உள்ளது.

அதற்கு அவர்கள் தயார்படுத்தும் ஒரு யுக்தியாக 'சனாதிபதி ஆட்சி முறை, நல்லாட்சி' என தவறுகளை மற்றையவர்கள் மீது சுமத்த ஆரம்பித்து விட்டார்கள்.

roflphotos-dot-com-photo-comments-20190705171814.jpg

அதானே... எலி,  ஏன்.... "யங்கி"   போட்டுக் கொண்டு, ஓடுது என்று, யோதித்தேன். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.