Jump to content

எல்லோருக்கும் வணக்கம்,


Recommended Posts

எல்லோருக்கும் வணக்கம்,

எனது பழைய மின்னஞ்சல் முகவரியும், ரகசியக் குறியீடும் வேலைசெய்வதை நிறுத்திவிட்டதனால், மீண்டும் புதிதாக இணையவேண்டி விட்டது.

உங்கள் ஆதவை எதிர்பார்க்கிறேன்.

நட்புடன்
ரஞ்சித் (ரகுனாதன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ragunathan said:

எல்லோருக்கும் வணக்கம்,

எனது பழைய மின்னஞ்சல் முகவரியும், ரகசியக் குறியீடும் வேலைசெய்வதை நிறுத்திவிட்டதனால், மீண்டும் புதிதாக இணையவேண்டி விட்டது.

உங்கள் ஆதவை எதிர்பார்க்கிறேன்.

நட்புடன்
ரஞ்சித் (ரகுனாதன்)

வாங்க ராசா வாங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ragunathan said:

எல்லோருக்கும் வணக்கம்,

எனது பழைய மின்னஞ்சல் முகவரியும், ரகசியக் குறியீடும் வேலைசெய்வதை நிறுத்திவிட்டதனால், மீண்டும் புதிதாக இணையவேண்டி விட்டது.

உங்கள் ஆதவை எதிர்பார்க்கிறேன்.

நட்புடன்
ரஞ்சித் (ரகுனாதன்)

எனக்கு... ரஞ்ஜித்  என்ற பெயரை விட, ரகுநாதன் என்ற பெயர் தான்... பிடித்திருக்கு. :)
எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு ரஞ்சித். சாரி.... ரகுநாதன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தோழர்..!

you-are-welcome-in-tamil-52650-30858.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ.....ரகு!

யாழ் களம் ...உங்கள் வீடு மாதிரி....! 

விரும்பின நேரம் வரலாம்!

நல் வரவு....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரகு. வாங்கோ. உங்கள் முன்னைய நுழைவுப் பெயர் தொலைந்ததின் பின் ஏதேனும் சதிக் கோட்பாடு இருக்குமோ 😂

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கோ ரகுநாதன் ரஞ்சித்.

யாழ்கள நிர்வாகத்தைத் தொடர்புகொண்டீர்களா.? தொலைந்தது சிலவேளை திரும்பக் கிடைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வணக்கம் ரகு. வாங்கோ. உங்கள் முன்னைய நுழைவுப் பெயர் தொலைந்ததின் பின் ஏதேனும் சதிக் கோட்பாடு இருக்குமோ 😂

நீங்க  கேட்டதால எனக்கும்  அந்த  சந்தேகம் வருகுது..??😂

(ஆனால்  அந்தளவுக்கு  நீங்க  கெட்டவரில்லையே😋)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ragunathan said:

எல்லோருக்கும் வணக்கம்,

எனது பழைய மின்னஞ்சல் முகவரியும், ரகசியக் குறியீடும் வேலைசெய்வதை நிறுத்திவிட்டதனால், மீண்டும் புதிதாக இணையவேண்டி விட்டது.

உங்கள் ஆதவை எதிர்பார்க்கிறேன்.

நட்புடன்
ரஞ்சித் (ரகுனாதன்)

உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

வணக்கம் ரகு. வாங்கோ. உங்கள் முன்னைய நுழைவுப் பெயர் தொலைந்ததின் பின் ஏதேனும் சதிக் கோட்பாடு இருக்குமோ 😂

  ஆர் மேலையும் இருக்கிற கோவத்திலை யாழும் கத்தரிக்காயும் எண்டு ஏதாவது கிண்டிக்கிளறியிருப்பார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

நீங்க  கேட்டதால எனக்கும்  அந்த  சந்தேகம் வருகுது..??😂

(ஆனால்  அந்தளவுக்கு  நீங்க  கெட்டவரில்லையே😋)

அந்தளவுக்கு தொழில்நுட்ப அறிவும் இல்லை😂

 

1 minute ago, குமாரசாமி said:

  ஆர் மேலையும் இருக்கிற கோவத்திலை யாழும் கத்தரிக்காயும் எண்டு ஏதாவது கிண்டிக்கிளறியிருப்பார். 🤣

🤪

Link to comment
Share on other sites

வரவேற்ற அனைவருக்கும் நன்றி!!!!!

வரவேற்கிற இடத்திலையும் குசும்பா????

லொள்ளு கூடிப்போச்சுது!!!

8 hours ago, குமாரசாமி said:

  ஆர் மேலையும் இருக்கிற கோவத்திலை யாழும் கத்தரிக்காயும் எண்டு ஏதாவது கிண்டிக்கிளறியிருப்பார். 🤣

ஆத்திரம் எல்லாம் பார்த்தால் வாழமுடியுமா?!

 

17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வணக்கம் தோழர்..!

you-are-welcome-in-tamil-52650-30858.jpg

நன்றி புரட்சி

15 hours ago, Eppothum Thamizhan said:

வணக்கம் ரகு. நல்வரவு !

நன்றி தமிழன்

15 hours ago, புங்கையூரன் said:

வாங்கோ.....ரகு!

யாழ் களம் ...உங்கள் வீடு மாதிரி....! 

விரும்பின நேரம் வரலாம்!

நல் வரவு....!

உங்கள் ஆதரவிற்கு எனது நன்றிகள்

15 hours ago, suvy said:

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

நன்றி சுவி

Link to comment
Share on other sites

14 hours ago, goshan_che said:

வணக்கம் ரகு. வாங்கோ. உங்கள் முன்னைய நுழைவுப் பெயர் தொலைந்ததின் பின் ஏதேனும் சதிக் கோட்பாடு இருக்குமோ 😂

எங்க போனாலும் நீங்கள் உத விடமாட்டியள் போல கிடக்கு, ஆனாலும் ஆரும் திட்டமிட்டு இதைச் செய்திருக்கலாம் எண்டதையும் மறுப்பதற்கில்லை, ஏனென்றால் நான் அவ்வளவு முக்கியமான ஆள் பாருங்கோ?! உங்கட குசும்புக்கும் நன்றிகள்!

12 hours ago, விசுகு said:

நீங்க  கேட்டதால எனக்கும்  அந்த  சந்தேகம் வருகுது..??😂

(ஆனால்  அந்தளவுக்கு  நீங்க  கெட்டவரில்லையே😋)

குகன், நீங்களுமா?!

9 hours ago, குமாரசாமி said:

உங்களை வருக வருக என வரவேற்கின்றேன்.😎

மிக்க நன்றி குசா!

அட்டகாசமான வரவேற்பு தந்த அனைத்து யாழ் உள்ளங்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றிகள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/19/2019 at 10:32 PM, ragunathan said:

எல்லோருக்கும் வணக்கம்,

எனது பழைய மின்னஞ்சல் முகவரியும், ரகசியக் குறியீடும் வேலைசெய்வதை நிறுத்திவிட்டதனால், மீண்டும் புதிதாக இணையவேண்டி விட்டது.

உங்கள் ஆதவை எதிர்பார்க்கிறேன்.

நட்புடன்
ரஞ்சித் (ரகுனாதன்)

வணக்கம், மறுபிறவிக்கு வாழ்த்துக்கள்..!

 

டிஸ்கி:

(ஆனாலும் பாருங்கோ, உங்கள் பழைய பெயரின் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் அல்லது வேலை செய்யவில்லையெனில், உங்கள் புதிய பாவனை பெயரின் தனிமடலுக்கு கடவுச்சொல்லை திருத்தம் செய்வதற்கு, கட்டளை இணைப்பை (Password Reset link) யாழ்கள நிர்வாவாகம் அனுப்பலாம் தானே? (பழைய பாவனை பெயருக்கும், புது பாவனை பெயருக்கும் நீங்கள்தான் சொந்தக்காரர் என நிறுவும் பட்சத்தில்).

இதன் மூலம் உங்களின் பழைய பதிவுகளுக்கு உங்கள் உரிமையை (intellectual rights) தக்க வைத்துக்கொள்ளலாம்.

நிர்வாகத்தை இது சம்பந்தமாக அணுகினீர்களா?

பெரும்பாலும் அலுவலகங்களில் எக்சேஞ் செர்வரில்(Exchange Server) இப்படி கடவுச்சொல்லை மறந்துவிடும் அல்லது இழந்துவிடும் உறுப்பினர்களுக்கு இப்படித்தான் அடையாளத்தை உறுதி செய்தபின் புது கடவுச்சொல்லை பழைய பாவனை பெயருக்கே அலுவலக தகவல் தொழிற்நுட்ப பிரிவு சரிசெய்து (Reset) திருப்பி தருவதுண்டு..!)

 

Link to comment
Share on other sites

52 minutes ago, ராசவன்னியன் said:

வணக்கம், மறுபிறவிக்கு வாழ்த்துக்கள்..!

 

டிஸ்கி:

(ஆனாலும் பாருங்கோ, உங்கள் பழைய பெயரின் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் அல்லது வேலை செய்யவில்லையெனில், உங்கள் புதிய பாவனை பெயரின் தனிமடலுக்கு கடவுச்சொல்லை திருத்தம் செய்வதற்கு, கட்டளை இணைப்பை (Password Reset link) யாழ்கள நிர்வாவாகம் அனுப்பலாம் தானே? (பழைய பாவனை பெயருக்கும், புது பாவனை பெயருக்கும் நீங்கள்தான் சொந்தக்காரர் என நிறுவும் பட்சத்தில்).

இதன் மூலம் உங்களின் பழைய பதிவுகளுக்கு உங்கள் உரிமையை (intellectual rights) தக்க வைத்துக்கொள்ளலாம்.

நிர்வாகத்தை இது சம்பந்தமாக அணுகினீர்களா?

பெரும்பாலும் அலுவலகங்களில் எக்சேஞ் செர்வரில்(Exchange Server) இப்படி கடவுச்சொல்லை மறந்துவிடும் அல்லது இழந்துவிடும் உறுப்பினர்களுக்கு இப்படித்தான் அடையாளத்தை உறுதி செய்தபின் புது கடவுச்சொல்லை பழைய பாவனை பெயருக்கே அலுவலக தகவல் தொழிற்நுட்ப பிரிவு சரிசெய்து (Reset) திருப்பி தருவதுண்டு..!)

 

நன்றி வன்னியன், முயன்று பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அபராஜிதன், வரவேற்பிற்கு நன்றிகள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/19/2019 at 11:32 AM, ragunathan said:

எல்லோருக்கும் வணக்கம்,

எனது பழைய மின்னஞ்சல் முகவரியும், ரகசியக் குறியீடும் வேலைசெய்வதை நிறுத்திவிட்டதனால், மீண்டும் புதிதாக இணையவேண்டி விட்டது.

உங்கள் ஆதவை எதிர்பார்க்கிறேன்.

நட்புடன்
ரஞ்சித் (ரகுனாதன்)

வணக்கம் ரகு.
நீங்கள் யாழில் நடமாடும் பல்கலைக்கழகம்.
நீங்கள் மீண்டும் இணைந்தது எங்களுக்கெல்லாம் பெருமையும் சந்தோசமுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/26/2019 at 2:26 PM, ஈழப்பிரியன் said:

வணக்கம் ரகு.
நீங்கள் யாழில் நடமாடும் பல்கலைக்கழகம்.
நீங்கள் மீண்டும் இணைந்தது எங்களுக்கெல்லாம் பெருமையும் சந்தோசமுமே.

உங்கள் வரவேற்பிற்கு நன்றிகள் ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.