Jump to content

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

இல‌ங்கையில் உண்மையில் அப்ப‌டி ஒரு ச‌ட்ட‌ம் இருக்குமாயின் அது க‌ண் துடைப்பு நாட‌க‌மாய் தான் இருக்கும் / 

2009ம் ஆண்டு இல‌ங்கை இராணுவாத்தால் க‌ற்ப‌ழிக்க‌ ப‌ட்டு கொல்ல‌ ப‌ட்ட‌ இசைப்பிரியாவுக்கு ம‌ற்றும் ப‌ல‌ பெண்க‌ளை க‌ற்ப‌ழிச்ச‌வைக்கு என்ன‌ த‌ன்ட‌னை இல‌ங்கை அர‌சால் கிடைச்ச‌து 😉 , போங்கையா அவ‌ங்க‌ட‌  ச‌ட்ட‌மும் சொறில‌ங்கா என்ரா பிக்காலி நாடும் / கொஞ்ச‌மும் அந்த‌ நாட்டின் மீது ந‌ம்பிக்கை இல்லை , இதே சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு நெருக்க‌மான‌வ‌ன் த‌மிழ் பெண்ணை க‌ற்ப‌ழிச்சா அது ச‌ட்ட‌த்துக்கு வ‌ராது மூடி ம‌றைக்க‌ ப‌டும் வெளியில் உண்மை தெரிய‌ வ‌ராம‌ல் , இது எல்லாம் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் எம் இன‌ம் க‌ட‌ந்து வ‌ந்த‌ பாத‌ இல‌ங்கை தீவில் 

நீங்கள் மேலே சொன்ன எதுவும் உங்கள் நண்பரின் மாமனாருக்கு பொருந்தாது. அவர் ராணுவத்தினன் அல்ல. அரசியல்வாதி அல்ல. அவர்களின் நண்பரும் அல்ல. இந்த சப்பை கட்டு கட்டுவதை விட்டு விட்டு, உங்கள் நண்பனையும், அவரின் மனைவியையும் இவரை கூட்டி சென்று இலங்கை பொலீசில் ஒப்படைக்க சொல்லுங்கள். 

ஒரு மீடியா சந்திப்பை கூட்டி, இன்னாரை இன்ன காரணதுக்கு போலீசில் கொடுத்தோம் என்று சொல்லச் சொல்லுங்கள்.

இவரை மீட்க ஒரு சதமும் கொடுக்க வேண்டாம் எனச் சொல்லுங்கள்.

ஆளுக்கு தக்க தண்டனை கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் நினைக்கிறீர்களா பையா நீங்கள் செய்த செயல் சரி என்று?

நீங்கள் அந்த கிழவரை ஒரு விரலை காட்டி” நீ செய்து சரியா” என கேட்கும் போது மீதி நான்கு விரல்களை உங்களை கேட்கும் இந்த விஷயத்தில் நீங்கள் செய்தது சரியா என்று..

உண்மையில் நீங்கள் அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்திருந்தால் அந்த கிழவரை போலீஸில்தான் ஒப்படைத்திருக்க வேண்டும்..

 

அந்த‌ கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌  பிள்ளை அவ‌ரின் சொந்த‌ த‌ங்கைச்சியின் ம‌க‌ள் , இனி அவ‌ர் செய்த‌ த‌ப்பை மீண்டும் செய்ய‌க் கூடாது என்ற‌ ப‌டியால் தான் கிழ‌டுக்கு நாங்க‌ள் குடுத்த அடி , அவ‌ரின் மூஞ்சையில் காரி துப்பியாச்சு , இனி அந்த‌ கிழ‌டு கிட்ட‌ யாரும் நெருங்க‌ மாட்டின‌ம் , ஏன் தெரிஞ்ச‌வை கூட‌ த‌ங்க‌ளின் வீட்டுக்கை கூப்பிட‌ மாட்டின‌ம் , வாழுகிர‌ மீதி கால‌த்த‌ காம‌ வெறிய‌ன் ப‌ல‌ வேத‌னைக‌ள் அசிங்க‌ங்க‌ளோட‌ வாழ்ந்து விட்டு போக‌ட்டும் , அந்த‌ சின்ன‌ பிள்ளையின் எதிர் கால‌த்தை சீர் குலைத்து விட்டுது என்ற‌ ஆத‌ங்க‌ம் ம‌ற்றும்  அட‌க்க‌ முடியா கோவ‌மும் 😉

Link to comment
Share on other sites

56 minutes ago, பையன்26 said:

பிரோ அந்த‌ கிழ‌டை த‌ப்ப‌ வைக்க‌ செய்த‌ மாதிரி என்று எழுத‌ வேண்டாம் 😉 , இந்த‌ நாட்டில் சும்மா த‌ட்டினாலே உள்ளை பிடிச்சு போட்டு விடுவின‌ம் , இதே த‌மிழ் நாடு அல்ல‌து ஊரா இருக்க‌னும் , கிழ‌டு வாழ் நாளில் உட‌ல் உற‌வு செய்யாத‌ அள‌வுக்கு செய்து இருப்போம் , இந்த‌ நாட்டில் இத செய்ய‌வே துனிவு வேனும் பிரோ , 

பையன் மக்களுக்கு பாதுகாப்பான நாடுகளில் வாழ்ந்து அந்த வசதிகளை அனுபவித்துக்கொண்டே தமிழ்நாடு அல்லது ஊராக இருக்கவேணும் என்னவெல்லாம் செய்திருப்பம் என்று வீராப்பு பேசுகிறீர்கள். இந்த  சட்ட பாதுகாப்பு மட்டும் இல்லை என்றால் உங்களைப்போலவே சிந்திக்கும் சிலரால்  உங்கள் மீதே இப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உங்களுக்கும் ஆபத்து வந்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

கட்டாயம் இந்த விஷயம் அந்த பெண்ணை பாதிக்கும் ஆனால் அதிலிருந்து எப்படி அந்தப்பெண்னை மீட்டு எடுத்து தன்னம்பிக்கையுடன் வாழ வைக்க வேண்டும் என்பது அதிமுக்கியம்..

அதற்கான வழிகளை Goshan_che கூறியது போல செய்ய வேண்டும்..

அந்தப்பெண்ணின் உறவினர்களிடம் இதை கூறவேண்டும் ..சமூகம் எத்தனையோ கதைக்கும் .. அதையெல்லாம் தாண்டி உறவினர்கள் அந்தப் பெண்ணிற்கு உதவ வேண்டும்

 

 பக்கத்து  வீட்டின் சொற்களுக்கு 

அதிக  முக்கியத்துவம்  கொடுக்கும்

நமது  சமூகம்

இவற்றை வெளியில் கொண்டு வருவதில்லை

பெண்  பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள்  மாறணும்

கற்பு  என்றும்

 இது போன்ற  சம்பவங்கள்

பெண் பிள்ளைகளின்  பிற்கால  வாழ்வை தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக இருக்கும்  வரை

 எமது  சமூகம்  ..........?????????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

பையன் மக்களுக்கு பாதுகாப்பான நாடுகளில் வாழ்ந்து அந்த வசதிகளை அனுபவித்துக்கொண்டே தமிழ்நாடு அல்லது ஊராக இருக்கவேணும் என்னவெல்லாம் செய்திருப்பம் என்று வீராப்பு பேசுகிறீர்கள். இந்த  சட்ட பாதுகாப்பு மட்டும் இல்லை என்றால் உங்களைப்போலவே சிந்திக்கும் சிலரால்  உங்கள் மீதே இப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உங்களுக்கும் ஆபத்து வந்திருக்கலாம். 

ஆவாத்தை ப‌ற்றி யோசிச்சா , என்னால் சிறு அடி கூட‌ எடுத்து வைச்சு இருக்க‌ முடியாது , கோஷான் சே , எழுதின‌துக்கு என் ப‌தில‌ எழுதினேன் அம்ம‌ட்டு தான்  , 

ஆவாத்தை சுய‌ ந‌ல‌த்தை நினைச்சு இருந்தா எம் போராட்ட‌த்தில் இவ‌ள‌வு  மாவீர‌ர்களை நாம் இழ‌ந்து இருக்க‌ மாட்டோம் /

இன்றும் ப‌ல‌ரின் க‌வ‌லை எம் இன‌ கலாச்சார‌ம் அழிஞ்சு கொண்டு போகுது என்று , 
அதில் இப்ப‌டியான‌ காம‌ வெறியாட்ட‌ம் சிறு பிள்ளைக‌ளோட‌ கொடுமையிலும் விட‌ கொடுமை , பிள்ளைக‌ளுக்கு ந‌ல் வ‌ழி காட்ட‌ வேண்டிய‌துக‌லே பிள்ளைக‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்குது என்றால் , என்ன‌த்த‌ சொல்ல‌ , 
இப்ப‌டியான‌ ம‌னித‌ர்க‌ள் எம் இன‌த்தில் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 😓/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

இது  அந்த பிள்ளையின் வாழ்வை  பாதிக்காதா  சகோ??

அப்படி  செய்யவேண்டுமென்றால் அவரது  குடும்பத்தினர் தான்  அந்த  முடிவை  எடுக்கணும்

நான் சொன்னது

உங்களையல்ல  ராசா

உங்களைப்போல  சட்டம் படிததவர்களை...

இன்றைக்கு  யாரில  முழிச்சனான்😥

இதுக்கு போய் ஏன் ஜ‌யா க‌வ‌லை ப‌ட்டு யோசீக்கிறீங்க‌ள் , இது க‌ருத்து க‌ள‌ம் எல்லாரும் த‌ங்க‌ளின் க‌ருத்தை ப‌திவிடின‌ம் ,

1999ம் ஆண்டு நான் இந்த‌ நாட்டுக்கு வ‌ந்த‌ போது , சித்த‌ப்பா சொன்னார் பிரான்ஸ் நாட்டில் வீட்டு வேலைக்கு போன‌வ‌ர் , அந்த‌ வீட்டில் பெற்றோர்க‌ள் இல்லாத‌ நேர‌ம் போய் வெல்லை அடிக்க‌  அந்த‌ பிள்ளை வீடு திருத்த‌ வ‌ந்த‌ மாமா தானே என்று க‌த‌வை திற‌க்க‌ , அந்த‌ பிள்ளையை அவ‌ன் க‌ற்ப‌ழிச்சு போட்டு கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த‌ ந‌கை எல்லாத்தையும் எடுத்து விட்டு ஓடின‌வ‌னாம் , இது உங்க‌ளுக்கும் தெரிஞ்சு இருக்கும் விசுகு அண்ணா ,

எம் இன‌த்தில் இப்ப‌டியான‌ பிராடுக‌ள் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 👎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

 

 பக்கத்து  வீட்டின் சொற்களுக்கு 

அதிக  முக்கியத்துவம்  கொடுக்கும்

நமது  சமூகம்

இவற்றை வெளியில் கொண்டு வருவதில்லை

பெண்  பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள்  மாறணும்

கற்பு  என்றும்

 இது போன்ற  சம்பவங்கள்

பெண் பிள்ளைகளின்  பிற்கால  வாழ்வை தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக இருக்கும்  வரை

 எமது  சமூகம்  ..........?????????

 

பெண் பிள்ளைகளை மட்டுமல்ல ..ஆண்பிள்ளைகளை வளர்க்கும் முறையும் மாற வேண்டும்..அப்பொழுதுதான் சக மனிதர்களை (அது ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன) மதிக்கும் பண்பும் வளரும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

இதுக்கு போய் ஏன் ஜ‌யா க‌வ‌லை ப‌ட்டு யோசீக்கிறீங்க‌ள் , இது க‌ருத்து க‌ள‌ம் எல்லாரும் த‌ங்க‌ளின் க‌ருத்தை ப‌திவிடின‌ம் ,

1999ம் ஆண்டு நான் இந்த‌ நாட்டுக்கு வ‌ந்த‌ போது , சித்த‌ப்பா சொன்னார் பிரான்ஸ் நாட்டில் வீட்டு வேலைக்கு போன‌வ‌ர் , அந்த‌ வீட்டில் பெற்றோர்க‌ள் இல்லாத‌ நேர‌ம் போய் வெல்லை அடிக்க‌  அந்த‌ பிள்ளை வீடு திருத்த‌ வ‌ந்த‌ மாமா தானே என்று க‌த‌வை திற‌க்க‌ , அந்த‌ பிள்ளையை அவ‌ன் க‌ற்ப‌ழிச்சு போட்டு கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த‌ ந‌கை எல்லாத்தையும் எடுத்து விட்டு ஓடின‌வ‌னாம் , இது உங்க‌ளுக்கும் தெரிஞ்சு இருக்கும் விசுகு அண்ணா ,

எம் இன‌த்தில் இப்ப‌டியான‌ பிராடுக‌ள் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 👎

அந்தப்பிள்ளையின் இறுதி  நிகழ்வுக்கு  போயிருந்தேன்

வழியில் உட்கார்ந்து அவர்களை  கொண்டு வாங்கோ

இங்க  வைத்தே  நாங்க  அடித்துக்கொல்லணும்  என்று  போராடினோம்

ஆனால் காவல்த்துறையும்  அந்த இடத்து மேயரும்  வந்து

தண்டனை  கொடுக்க  நாங்கள்  துணை  நிற்போம் என்றார்கள்

27  வருடங்கள்  தீர்ப்பு  வந்தது

2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பெண் பிள்ளைகளை மட்டுமல்ல ..ஆண்பிள்ளைகளை வளர்க்கும் முறையும் மாற வேண்டும்..அப்பொழுதுதான் சக மனிதர்களை (அது ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன) மதிக்கும் பண்பும் வளரும்

 

உண்மை  தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சண்டமாருதன் said:

இப்படியான பதிவுகளை ஒரு கதையாக எழுதி கதைகதையாம் பகுதியில் இணைப்பதே பெருத்தமானது. கீழே உண்மைச் சம்பவம் என்று குறிப்பையும் போட்டுவிடலாம். ஒரு செய்திக்கு சம்பவங்கள் தரவுகள் சம்மந்தப்பட்டவர்களின் விபரங்கள் நம்பகத் தன்மை என சில அடிப்படைகள் அவசியம்.  குறிப்பாக குற்றம் தொடர்பான செய்திகளுக்கு இவை நிச்சயமாக அவசியம். 

வன்புணர்பு செய்யப்பட்டிருப்பின் அது குற்றம்.  அதை மூடி மறைப்பதுதான் நல்லது என்று கருதும் பட்சத்தில்  இங்கே இணைக்கத்தேவையில்லை. பெண்ணின் அனுமதியோடு இந்த சம்பவம் நடந்திருப்பின் அது குற்றமாகாது. 

 

Replacement of section 364A of the principal enactment

15. Section 364A of the principal enactment is hereby repealed and the following section substituted therefor :-
364A. 
  (1) Whoever has sexual inter-"course with another, who stands towards him in any of the following enumerated degrees of relationship, that is to say-
 
  (a) either party is directly descend from the other or is the adoptive parent, adoptive grand parent, adopted child or adopted grand child of the other; or 
  (b) the female, Is the sister of the male, either by the full or the half blood or by adoption, or is the daughter at his brother or of his sister, by the full or the half blood or by adoption, or is a descendant from either of them, or is the daughter of his wife by another father, or is his son's or grandson's or father's or grandfather's widow; or
  (c) the male, is the brother of the female either by the full or the half blood or by adoption, or is the son of her brother or sister by the full or the half blood or by adoption or is a descendant from either of them, of is the son of her husband by another mother, or is her deceased daughter's or grand daughter's or mother's or grand mother's husband, 
  (2) The offence of incest shall not be affected or negated by reason of the existence of any defect In the legality of way relationship given In this section, such as absence of a valid marriage or adoption 
   
  (3) Whoever- 
 
  (a) commits incest, shall be punished with rigorous Imprisonment for a term not less than seven years and not exceeding twenty years and with fine
  (b) attempts to commit incest shall be punished with imprisonment of either description for a terms which may extend to two years. 
  4) No prosecution, shall be commenced for an offence under this section except with the written sanction of the Attorney-General,".
Link to comment
Share on other sites

12 minutes ago, பையன்26 said:

ஆவாத்தை ப‌ற்றி யோசிச்சா , என்னால் சிறு அடி கூட‌ எடுத்து வைச்சு இருக்க‌ முடியாது , கோஷான் சே , எழுதின‌துக்கு என் ப‌தில‌ எழுதினேன் அம்ம‌ட்டு தான்  , 

ஆவாத்தை சுய‌ ந‌ல‌த்தை நினைச்சு இருந்தா எம் போராட்ட‌த்தில் இவ‌ள‌வு  மாவீர‌ர்களை நாம் இழ‌ந்து இருக்க‌ மாட்டோம் /

இன்றும் ப‌ல‌ரின் க‌வ‌லை எம் இன‌ கலாச்சார‌ம் அழிஞ்சு கொண்டு போகுது என்று , 
அதில் இப்ப‌டியான‌ காம‌ வெறியாட்ட‌ம் சிறு பிள்ளைக‌ளோட‌ கொடுமையிலும் விட‌ கொடுமை , பிள்ளைக‌ளுக்கு ந‌ல் வ‌ழி காட்ட‌ வேண்டிய‌துக‌லே பிள்ளைக‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்குது என்றால் , என்ன‌த்த‌ சொல்ல‌ , 
இப்ப‌டியான‌ ம‌னித‌ர்க‌ள் எம் இன‌த்தில் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 😓/

இப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில்  தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது  ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு  குற்றச்செயல் அவ்வளவுதான்.  ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம்  காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும்.  ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல்  மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

அந்தப்பிள்ளையின் இறுதி  நிகழ்வுக்கு  போயிருந்தேன்

வழியில் உட்கார்ந்து அவர்களை  கொண்டு வாங்கோ

இங்க  வைத்தே  நாங்க  அடித்துக்கொல்லணும்  என்று  போராடினோம்

ஆனால் காவல்த்துறையும்  அந்த இடத்து மேயரும்  வந்து

தண்டனை  கொடுக்க  நாங்கள்  துணை  நிற்போம் என்றார்கள்

27  வருடங்கள்  தீர்ப்பு  வந்தது

க‌ட‌வுளே 😓

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல!

குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள்! ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும்! அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான்! ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார்! எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது! 

எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான்! Big achievement!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பையன்26 said:

அந்த‌ கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌  பிள்ளை அவ‌ரின் சொந்த‌ த‌ங்கைச்சியின் ம‌க‌ள் , இனி அவ‌ர் செய்த‌ த‌ப்பை மீண்டும் செய்ய‌க் கூடாது என்ற‌ ப‌டியால் தான் கிழ‌டுக்கு நாங்க‌ள் குடுத்த அடி , அவ‌ரின் மூஞ்சையில் காரி துப்பியாச்சு , இனி அந்த‌ கிழ‌டு கிட்ட‌ யாரும் நெருங்க‌ மாட்டின‌ம் , ஏன் தெரிஞ்ச‌வை கூட‌ த‌ங்க‌ளின் வீட்டுக்கை கூப்பிட‌ மாட்டின‌ம் , வாழுகிர‌ மீதி கால‌த்த‌ காம‌ வெறிய‌ன் ப‌ல‌ வேத‌னைக‌ள் அசிங்க‌ங்க‌ளோட‌ வாழ்ந்து விட்டு போக‌ட்டும் , அந்த‌ சின்ன‌ பிள்ளையின் எதிர் கால‌த்தை சீர் குலைத்து விட்டுது என்ற‌ ஆத‌ங்க‌ம் ம‌ற்றும்  அட‌க்க‌ முடியா கோவ‌மும் 😉

அவர் செய்த தப்பை மீண்டும் செய்ய மாட்டார் என எப்படி நீங்கள் நிச்சயமாக கூறுவீர்கள்??

நீங்கள் காறி துப்பினால் அவர் துண்டால் துடைத்துவிட்டு மீண்டும் சந்தோஷமாகவே வெளியே உலாவுவார்

உங்களது நண்பர் குடும்பம் அந்தப்பெண்ணிற்கு இழைத்த கொடுமையைக்கு நீதி தரமாட்டார்கள் என தெரிந்திருந்தால் நீங்கள் இந்த விஷயத்தை இங்கே கொண்டு வந்து போட்டு இருக்க தேவையில்லை ..

ஏனெனில் கெடுவது உங்கள் நண்பர் குடும்ப பெயர் மட்டுமல்ல உங்களதும்தான்.ஏனெனில் இன்னமும் அந்த குற்றவாளி வெளியே உலாவ நீங்களும் ஒரு வழியில் உடந்தையாகவே இருக்கிறீர்கள்..

இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும் ஆனால் உண்மை இதுதான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

அந்தப்பிள்ளையின் இறுதி  நிகழ்வுக்கு  போயிருந்தேன்

வழியில் உட்கார்ந்து அவர்களை  கொண்டு வாங்கோ

இங்க  வைத்தே  நாங்க  அடித்துக்கொல்லணும்  என்று  போராடினோம்

ஆனால் காவல்த்துறையும்  அந்த இடத்து மேயரும்  வந்து

தண்டனை  கொடுக்க  நாங்கள்  துணை  நிற்போம் என்றார்கள்

27  வருடங்கள்  தீர்ப்பு  வந்தது

 

யாழில் க‌ருத்து எழுத‌ தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து , என‌க்கு த‌ல‌ சுத்து வ‌ந்த‌து என்றால் இந்த‌ திரியில் தான் விசுகு அண்ணா , 

சித்த‌ப்பா சொல்லும் போது நான் சின்ன‌ பெடிய‌ன் அப்ப‌ அத‌ ப‌ற்றி பெரிசா யோசிக்க‌ வில்லை , இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌த‌ பார்க்க‌ க‌ண் க‌ல‌ங்குது /

ந‌ல்ல‌ வ‌டிவான‌ பிள்ளை என்று தான் சித்த‌ப்பா சொன்ன‌வ‌ர் , சொல்லி க‌வ‌லை ப‌ட்டார் ,
என்ன‌ செய்வ‌து , சின்ன‌ பிள்ளைக‌ள் அதுங்க‌ள் மாமா என்று சொல்ல‌ மாமா மார் வில்ல‌னா மாறி போட்டடின‌ம் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

அந்தப்பிள்ளையின் இறுதி  நிகழ்வுக்கு  போயிருந்தேன்

வழியில் உட்கார்ந்து அவர்களை  கொண்டு வாங்கோ

இங்க  வைத்தே  நாங்க  அடித்துக்கொல்லணும்  என்று  போராடினோம்

ஆனால் காவல்த்துறையும்  அந்த இடத்து மேயரும்  வந்து

தண்டனை  கொடுக்க  நாங்கள்  துணை  நிற்போம் என்றார்கள்

27  வருடங்கள்  தீர்ப்பு  வந்தது

உண்மை  தான்

நல்லகாலம் பிரெஞ்சு பொலீசுக்கு மூளை இருந்ததால் குற்றவாளிகள் 27 வருடம் கம்பி எண்ணினார்கள்.

இதுவே பையன்26 இட்டா மாட்டி இருந்தா?

2 அறை, 1 உதை, சில காறித்துப்பல்கள், சொந்தகாரரின் முறைப்போடு குற்றவாளிகள் அடுத்த ரேப்புக்கு ஆணுறை வாங்க போயிருப்பார்கள் 😡.

விகேக்கின் “அட்வான்ஸ் புக்கின்ல” மைனர் குஞ்சு ரேப் பண்ணுவதை இதுவரை காமெடி என்றே நினைத்திருந்தேன்.

இப்பதான் தெரியுது யாழ்களதிலேயே பல சாத்தப்ன்கள் இருக்கிறார்கள் என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

யாழில் க‌ருத்து எழுத‌ தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து , என‌க்கு த‌ல‌ சுத்து வ‌ந்த‌து என்றால் இந்த‌ திரியில் தான் விசுகு அண்ணா , 

சித்த‌ப்பா சொல்லும் போது நான் சின்ன‌ பெடிய‌ன் அப்ப‌ அத‌ ப‌ற்றி பெரிசா யோசிக்க‌ வில்லை , இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌த‌ பார்க்க‌ க‌ண் க‌ல‌ங்குது /

ந‌ல்ல‌ வ‌டிவான‌ பிள்ளை என்று தான் சித்த‌ப்பா சொன்ன‌வ‌ர் , சொல்லி க‌வ‌லை ப‌ட்டார் ,
என்ன‌ செய்வ‌து , சின்ன‌ பிள்ளைக‌ள் அதுங்க‌ள் மாமா என்று சொல்ல‌ மாமா மார் வில்ல‌னா மாறி போட்டடின‌ம் , 

 

இதில்  அதிக  சோகம்  என்னவென்றால்

வதைக்கப்பட்ட  பின்

இறந்து  விட்டதாக  நினைத்து  அவர்கள் போய்விட

பிள்ளை மெதுவாக  நகர்ந்து

கட்டிலுக்கு கீழே  ஒழிந்து  விட்டது

தாய் வீட்டுக்குள் வந்த  போதும் உயருடன் இருந்த  பிள்ளை

அவர்கள்  தான்  நிற்கிறார்கள்  என நினைத்து குரல் கொடுக்கவில்லை

சிறிது நேரத்துக்குப்பின் பிள்ளையை  காணாது

தாய்  தேடி  குரல்  கொடுத்த  பின் தான் மகளை கண்டு  பிடித்தார்

ஆனால்  காலம்  போய் விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

  

எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான்! Big achievement!😎

எங்க‌ளுக்கும் ச‌ட்ட‌ திட்ட‌ம் தெரியும் , நான் இந்த‌ திரியை திற‌ந்த‌த‌ன் நோக்க‌ம் 60வ‌ய‌து கிழ‌டு சொந்த‌ த‌ங்கைச்சியின் 19வ‌ய‌து ம‌க‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌ ம‌னித‌ நேய‌ம் இல்லா ம‌னித‌ர‌ ப‌ற்றி யாழ் உற‌வுக‌ளுக்கு சொல்ல‌ / அந்த‌ பிள்ளையின் பெய‌ரையோ இதுக்கை நான் எழுத‌ வில்லை , 

ஊர்நாட்டாமை எல்லாம் என‌க்கு ச‌ரி ப‌ட்டு வ‌ராது , ஒரு சில‌ர் அவ‌ர்க‌ளின் க‌ருத்தை ப‌திவிட்டால் அதுக்கு பெய‌ர் ஊர்நாட்டாமையா , அப்பாட‌ பெரிய‌ க‌ண்டு பிடிப்பு ஒன்றை க‌ண்டு பிடிச்சு இருக்கிறார் ஜ‌ஸ்ரின் / 

ப‌ச்சைக்கா நீங்க‌ள் யாழுக்கு வாறீங்க‌ , அது தான் உங்க‌ள் உள் ம‌ன‌தில் இருப்ப‌த‌ வெளிச்ச‌ம் போட்டு எழுதி இருக்கிறீங்க‌ள்😉

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 😎😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. இந்த பிரான்ஸ் கதை இப்பொழுது இங்கே தேவையா அண்ணா??

ஆறி இருக்கும் காயத்தை மீண்டும் கிளறுவதாக உணர்கிறேன் ..

அதுவும் விலாவாரியாக தேவையா??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நல்லகாலம் பிரெஞ்சு பொலீசுக்கு மூளை இருந்ததால் குற்றவாளிகள் 27 வருடம் கம்பி எண்ணினார்கள்.

இதுவே பையன்26 இட்டா மாட்டி இருந்தா?

2 அறை, 1 உதை, சில காறித்துப்பல்கள், சொந்தகாரரின் முறைப்போடு குற்றவாளிகள் அடுத்த ரேப்புக்கு ஆணுறை வாங்க போயிருப்பார்கள் 😡.

விகேக்கின் “அட்வான்ஸ் புக்கின்ல” மைனர் குஞ்சு ரேப் பண்ணுவதை இதுவரை காமெடி என்றே நினைத்திருந்தேன்.

இப்பதான் தெரியுது யாழ்களதிலேயே பல சாத்தப்ன்கள் இருக்கிறார்கள் என.

உண்மையில் அவர்களை  எங்கள் கையில் தந்திருக்கணும்

எல்லோரும்  சேர்ந்து கொன்றிருக்கணும்  என்றே  இப்பொழுதும் நினைக்கின்றேன் சகோ

தற்பொழுது  அவர்கள்  தண்டனை  முடிந்து வெளியில் வந்து  விட்டார்கள்

Just now, பிரபா சிதம்பரநாதன் said:

விசுகு அண்ணா.. இந்த பிரான்ஸ் கதை இப்பொழுது இங்கே தேவையா அண்ணா??

ஆறி இருக்கும் காயத்தை மீண்டும் கிளறுவதாக உணர்கிறேன் ..

அதுவும் விலாவாரியாக தேவையா??

புரிகிறது

நன்றி  சகோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

நல்லகாலம் பிரெஞ்சு பொலீசுக்கு மூளை இருந்ததால் குற்றவாளிகள் 27 வருடம் கம்பி எண்ணினார்கள்.

இதுவே பையன்26 இட்டா மாட்டி இருந்தா?

2 அறை, 1 உதை, சில காறித்துப்பல்கள், சொந்தகாரரின் முறைப்போடு குற்றவாளிகள் அடுத்த ரேப்புக்கு ஆணுறை வாங்க போயிருப்பார்கள் 😡.

விகேக்கின் “அட்வான்ஸ் புக்கின்ல” மைனர் குஞ்சு ரேப் பண்ணுவதை இதுவரை காமெடி என்றே நினைத்திருந்தேன்.

இப்பதான் தெரியுது யாழ்களதிலேயே பல சாத்தப்ன்கள் இருக்கிறார்கள் என.

பிரோ உந்த‌ ந‌க்க‌ல் நையாண்டி என‌க்கும் செய்ய‌ தெரியும் 👹,
உங்க‌ளை மிஞ்சி நான் ந‌க்க‌ல் நையாண்டி அதிக‌ம் செய்வேன் செய்தா பிற‌க்கு நீங்க‌ள் தாங்கி கொள்ள‌ மாட்டீங்க‌ள் 😠,

அவ‌ர் க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து அவ‌ரின் சொந்த‌ த‌ங்கைச்சியின் ம‌க‌ள் , எங்க‌ட‌ க‌ட‌மைக்கு அவ‌ர் செய்த‌ த‌ப்புக்கு சிறு த‌ண்ட‌னை குடுத்தோம் , போலிஸ் கேஸ் என்று போனா , அந்த‌ பிள்ளையின் பெய‌ர் தான் கெட்டு போகும் , நாங்க‌ள் அடிச்ச‌துக்கு கார‌ண‌ம் இனி இப்ப‌டி மீண்டும் இதே த‌வ‌ற‌ செய்யாத‌ , அந்த‌ பிள்ளையிட‌ம் ம‌ன்னிப்பு கேல் என்று  , 

எங்க‌ளுக்கும் அவ‌ருக்குமான‌ விவாத‌ம் கூட‌ நேர‌ம் ந‌ட‌ந்த‌து , நான் மேல் ஓட்ட‌மாய் தான் யாழில் எழுதி நான் , 

ப‌ல‌த‌ யோசிச்சு தான் கிழ‌டை அப்ப‌டியே விட்ட‌ நாங்க‌ள் , இனி இதுக்கை தேவை இல்லாம‌ க‌ம்பு சுத்தி விளையாட‌ நான் வ‌ரேல‌ 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

58 minutes ago, Justin said:

எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான்! Big achievement!😎

இப்ப‌டியான‌ ஒன்றுக்கும் உதாவாத‌ வெட்டி க‌த‌ வெட்டி பேச்சால் தான் யாழை விட்டு ப‌ல‌ உற‌வுக‌ள் ஒதுங்கி இருக்கின‌ம் ,

அடுத்த‌ முறை எழுத‌ முத‌ல் யோசிச்சு எழுதுங்கோ , யாழை விட்டு உற‌வுக‌ளை விர‌ட்டினால் , க‌ட‌சியில் யாழ்க‌ள‌ம் ( ஆள் இல்லா ஊரில் ரீ க‌டை எத‌ர்க்கு என்ர‌ நிலைக்கு போய் விடும் )

இது எல்லாம் உங்க‌ளுக்கு எங்கை தெரிய‌ போகுது ,

அன்மையில் யாழும் நாங்க‌ளும் ப‌ழைய‌ அன்பான‌ நினைவுக‌ளும் என்று ஒரு திரி திற‌ந்தேன் , அதில் விசுகு அண்ணா ம‌ன‌ வேத‌னையுட‌ன் எழுதி இருந்தார் , 
யாழுக்கு  ஏதும் நடந்து  விடுமோ என்று கார‌ண‌ம் ந‌ல்லா எழுத‌ கூடிய‌ உற‌வுக‌ள் இப்போது யாழில் இல்லை , ப‌ல‌ர் யாழை விட்டு ஒதுங்கி விட்டின‌ம் /

க‌ருத்தை க‌ருத்தால் வெல்லுங்கோ கோழைத் த‌ன‌மாய் எழுதாதைங்கோ , உங்க‌ளை விட‌ நான் வ‌ய‌தில் மிகவும் சிறிய‌வ‌ன் , வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்ற‌ அடிப்ப‌டையில் என் ம‌னிசில் ப‌ட்ட‌தை நாகரிக‌மான‌ முறையில் சொல்லி கொள்ளுகிறேன் 😉 ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன்,

இது நக்கல் இல்லை. நீங்கள் செய்த, செய்ய தவறியவற்றை இட்டு ஏற்பட்ட கடும் சினத்தில் எழுந்த வார்த்தைகள். நீங்கள் செய்த அசட்டுத்தனம் அந்த படத்தில் ஊர்நாட்டாமை செய்வது போலவே இருக்கிறது.

இப்ப கூட அவருக்கு அடி போட்டு பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க சொன்னதாக எழுதியுள்ளீர்கள்.

அப்போ இவ்வளவுதானா இவருக்கு தண்டனை?

இதுக்கு மேல் நானும் இதில் எழுத விரும்பவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

பையன்,

இது நக்கல் இல்லை. நீங்கள் செய்த, செய்ய தவறியவற்றை இட்டு ஏற்பட்ட கடும் சினத்தில் எழுந்த வார்த்தைகள். நீங்கள் செய்த அசட்டுத்தனம் அந்த படத்தில் ஊர்நாட்டாமை செய்வது போலவே இருக்கிறது.

இப்ப கூட அவருக்கு அடி போட்டு பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க சொன்னதாக எழுதியுள்ளீர்கள்.

அப்போ இவ்வளவுதானா இவருக்கு தண்டனை?

இதுக்கு மேல் நானும் இதில் எழுத விரும்பவில்லை. 

அடுத்த‌வை எங்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை எங்க‌ட‌ அறிவுக்கு கால‌த்து ஏற்ற‌ போல‌ தான் எங்க‌ளால் செய‌ல் ப‌ட‌ முடியும் , யாழில் வாயால் வ‌டை சுடும் ஆட்க‌ள் ப‌ல‌ர‌ பார்த்து விட்டேன் 

ஊர்நாட்டாமை என்றால் யாழில் உந்த‌ ப‌ட்ட‌த்துக்கு ப‌ல‌ர் த‌குதியான‌வ‌ர்க‌ள் ,  தேவை இல்லாம‌ பொல்லை கொடுத்து அடி வேண்டாம‌ இருங்கோ , பிற‌க்கு த‌லைக் க‌ன‌ம் அதிக‌ம் ஆகினா , நாக‌ரிக‌மான‌ முறையில் என் எழுத்து இருக்காது வேறு மாதிரி இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

அடுத்த‌வை எங்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை எங்க‌ட‌ அறிவுக்கு கால‌த்து ஏற்ற‌ போல‌ தான் எங்க‌ளால் செய‌ல் ப‌ட‌ முடியும் , யாழில் வாயால் வ‌டை சுடும் ஆட்க‌ள் ப‌ல‌ர‌ பார்த்து விட்டேன் 

ஊர்நாட்டாமை என்றால் யாழில் உந்த‌ ப‌ட்ட‌த்துக்கு ப‌ல‌ர் த‌குதியான‌வ‌ர்க‌ள் ,  தேவை இல்லாம‌ பொல்லை கொடுத்து அடி வேண்டாம‌ இருங்கோ , பிற‌க்கு த‌லைக் க‌ன‌ம் அதிக‌ம் ஆகினா , நாக‌ரிக‌மான‌ முறையில் என் எழுத்து இருக்காது வேறு மாதிரி இருக்கும் 

நீங்கள் எப்படி எழுதினாலும் எனக்கு நோகாது ராசா. உங்களுக்கு கடுப்பாகுது என்பதற்காக என் மனதில் பட்டதை எழுதாமல் இருக்க முடியாது.

நீங்கள் யாழுக்கு வராமல் விட்ட காலத்தில் நடந்த சம்பாசணைகளை வாசித்துப் பார்த்தால் தெரியும் - எந்த தரக்குறைவான வார்த்தை பிரயோகதுக்கும் பயந்து என் கருத்தை எழுதாமல் நான் விட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நீங்கள் எப்படி எழுதினாலும் எனக்கு நோகாது ராசா. உங்களுக்கு கடுப்பாகுது என்பதற்காக என் மனதில் பட்டதை எழுதாமல் இருக்க முடியாது.

நீங்கள் யாழுக்கு வராமல் விட்ட காலத்தில் நடந்த சம்பாசணைகளை வாசித்துப் பார்த்தால் தெரியும் - எந்த தரக்குறைவான வார்த்தை பிரயோகதுக்கும் பயந்து என் கருத்தை எழுதாமல் நான் விட்டதில்லை.

நீங்க‌ள் எழுதுங்கோ , உங்க‌ளின் ந‌க்க‌ல் ப‌திவுக்கு நான் ப‌தில் த‌ர‌ தயார் , அதே போல் என் பதிலையும் தாங்கி கொள்ளும் மன‌ நிலை இருந்தா தொட‌ர்ந்து  எழுதுங்கோ விவாதிப்போம் , உங்க‌ளை மாதிரி ப‌ல‌ பேருக்கு த‌குந்த‌ ப‌தில் எழுதினான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் , எதையும் க‌ண்டு அஞ்சும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை , அறிவுரை என்ற‌ பெய‌ரில் ந‌க்க‌ல் நையாண்டி செய்யும் ம‌னித‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது / 

வாயால் சொல்லுவ‌து சுக‌ம் செய‌லில் இற‌ங்கி செய்யும் போது தான் நில‌மை எப்ப‌டி என்று புரியும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.