Jump to content

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி


Recommended Posts

3 minutes ago, விசுகு said:

உங்களைப்போல  கேள்வி கேட்கக்கூடியவர்கள்

இங்கு வந்துவிட்டதால் இருக்கலாம்

மன்னிக்கவும் விவாதங்களில் சீரியசாக விவாதிக்க புறப்பட்டு சமாளிக்க முடியாதபோது   திடீரென்று Clown ஆக மாறி தப்பியோடுவது தங்களுக்கே உரிய பாணி என்பதை கூட புரிந்து கொள்ளாமல் உங்களுடன் கருத்தாடியது எனது தவறுதான். 

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

வித்யா கொலை நேரம் தமிழ்மாறன் நடந்து கொண்ட விததுக்கும், இங்கே பையனும் அவரது நண்பரும், நண்பரின் மாமனாரை சட்டதின் பிடியில் இருந்து தப்ப வைத்ததுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. அதை எதிர்த்த நீங்கள், இதை எப்படி வரவேற்கிரீர்கள்?

ராசாக்கள்

இது  தீர்வல்ல

தண்டனையுமல்ல

நாம் ஒரு  சமூகமாக  சமூகத்தின் கோபத்தை இவ்வாறு இருட்டடி  மூலம் காட்டுவதுண்டு

டொட்.

 

3 minutes ago, tulpen said:

மன்னிக்கவும் விவாதங்களில் சீரியசாக விவாதிக்க புறப்பட்டு சமாளிக்க முடியாதபோது   திடீரென்று Clown ஆக மாறி தப்பியோடுவது தங்களுக்கே உரிய பாணி என்பதை கூட புரிந்து கொள்ளாமல் உங்களுடன் கருத்தாடியது எனது தவறுதான். 

  ஏன் என்ற உங்களது கேள்விக்கு  பதில் எழுதியுள்ளேன்

இப்போ  Clown ஆக மாறி தப்பியோடுவது  என்ற  தங்களது  வரைவிலக்கணத்துக்கு

அதைவிட  சரியாக  பதில்  சொல்ல  வரும்

ஆனால்  அதையெல்லாம்  நான்  தாண்டி  பல  வருசமாச்சு

நீங்க  அதுக்குள்ள  இருந்த  எப்ப  வரப்போறீங்க  ராசா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ எங்கள் கோவத்தை காட்டுவதோடு எங்கள் தார்மீக கடமை முடிந்தது?

அந்த பிள்ளைக்கு நியாயம் கிடைப்பது பற்றியோ, தொடர்ந்தும் இந்த மனிதன் இப்படி செயல்படாமல் இருப்பதற்க்கான வழி என்ன என்பது பற்றியோ எமக்கு ஒரு அக்கறையும் இல்லையா?

Just now, goshan_che said:

அப்போ எங்கள் கோவத்தை காட்டுவதோடு எங்கள் தார்மீக கடமை முடிந்தது?

அந்த பிள்ளைக்கு நியாயம் கிடைப்பது பற்றியோ, தொடர்ந்தும் இந்த மனிதன் இப்படி செயல்படாமல் இருப்பதற்க்கான வழி என்ன என்பது பற்றியோ எமக்கு ஒரு அக்கறையும் இல்லையா?

 

3 minutes ago, விசுகு said:

ராசாக்கள்

இது  தீர்வல்ல

தண்டனையுமல்ல

நாம் ஒரு  சமூகமாக  சமூகத்தின் கோபத்தை இவ்வாறு இருட்டடி  மூலம் காட்டுவதுண்டு

டொட்.

 

 

Link to comment
Share on other sites

5 minutes ago, Paanch said:

 

குமாரபுரம் படுகொலை வழக்கில் இருந்து 6 சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலை


  anuradhapura-courtஇருபது ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட குமாரபுரம் படுகொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் நேற்று அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளன.

1996ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள், திருகோணமலை, கிளிவெட்டி, குமாரபுரம் கிராமத்தில், சிறிலங்கா இராணுவத்தினரால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 24 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 39 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தப் படுகொலைகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் மூதூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தெகிவத்தை இராணுவ முகாமைச் சேர்ந்த 8 சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பின்னர் போர்ச்சூழலைக் காரணம் காட்டி, இந்த வழக்கு சந்தேக நபர்களின் கோரிக்கைக்கு அமைய அனுராதபுர மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில், இரண்டு பேர் மரணமாகிவிட்டனர்.

anuradhapura-court

ஏனையவர்களான கோப்ரல்கள், நிசாந்த, அஜித் சிசிரகுமார, கபில தர்சன, அபேசிங்க, உபசேன, அபேரத்ன ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கு, 20 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஜூன் மாதமே, அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் மீளத் தொடங்கப்பட்டது.

இதன்போது சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் பலரும் சாட்சியங்களை அளித்ததுடன், சந்தேக நபர்களை அடையாளம்காட்டியும் இருந்தனர்.

எனினும், சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதைக் காரணம் காட்டி, அனுராதபுர மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 இராணுவ கோப்ரல்களையும், எல்லாக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.

முன்னதாக, இறுதிவாதத்தின் போது,  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசசட்டவாளர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஞ்ச நாங்கள் இங்கு விவாதிப்பது அரசியல் சார்ந்த குற்றச் செயல்கள் வன்முறை பற்றியது அல்ல. சமூகம் சார்ந்த குற்றங்கள் தொடர்பானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அப்போ எங்கள் கோவத்தை காட்டுவதோடு எங்கள் தார்மீக கடமை முடிந்தது?

அந்த பிள்ளைக்கு நியாயம் கிடைப்பது பற்றியோ, தொடர்ந்தும் இந்த மனிதன் இப்படி செயல்படாமல் இருப்பதற்க்கான வழி என்ன என்பது பற்றியோ எமக்கு ஒரு அக்கறையும் இல்லையா?

அதையும்  ஒருவரே  தான்  செய்யணுமா?

அதுக்குத்தானே நீங்க  படித்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

வித்யா கொலை நேரம் தமிழ்மாறன் நடந்து கொண்ட விததுக்கும், இங்கே பையனும் அவரது நண்பரும், நண்பரின் மாமனாரை சட்டதின் பிடியில் இருந்து தப்ப வைத்ததுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. அதை எதிர்த்த நீங்கள், இதை எப்படி வரவேற்கிரீர்கள்?

பிரோ அந்த‌ கிழ‌டை த‌ப்ப‌ வைக்க‌ செய்த‌ மாதிரி என்று எழுத‌ வேண்டாம் 😉 , இந்த‌ நாட்டில் சும்மா த‌ட்டினாலே உள்ளை பிடிச்சு போட்டு விடுவின‌ம் , இதே த‌மிழ் நாடு அல்ல‌து ஊரா இருக்க‌னும் , கிழ‌டு வாழ் நாளில் உட‌ல் உற‌வு செய்யாத‌ அள‌வுக்கு செய்து இருப்போம் , இந்த‌ நாட்டில் இத செய்ய‌வே துனிவு வேனும் பிரோ , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Paanch said:

 

குமாரபுரம் படுகொலை வழக்கில் இருந்து 6 சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலை


  anuradhapura-courtஇருபது ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட குமாரபுரம் படுகொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் நேற்று அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளன.

1996ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள், திருகோணமலை, கிளிவெட்டி, குமாரபுரம் கிராமத்தில், சிறிலங்கா இராணுவத்தினரால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 24 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 39 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தப் படுகொலைகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் மூதூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தெகிவத்தை இராணுவ முகாமைச் சேர்ந்த 8 சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பின்னர் போர்ச்சூழலைக் காரணம் காட்டி, இந்த வழக்கு சந்தேக நபர்களின் கோரிக்கைக்கு அமைய அனுராதபுர மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில், இரண்டு பேர் மரணமாகிவிட்டனர்.

anuradhapura-court

ஏனையவர்களான கோப்ரல்கள், நிசாந்த, அஜித் சிசிரகுமார, கபில தர்சன, அபேசிங்க, உபசேன, அபேரத்ன ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கு, 20 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஜூன் மாதமே, அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் மீளத் தொடங்கப்பட்டது.

இதன்போது சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் பலரும் சாட்சியங்களை அளித்ததுடன், சந்தேக நபர்களை அடையாளம்காட்டியும் இருந்தனர்.

எனினும், சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதைக் காரணம் காட்டி, அனுராதபுர மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 இராணுவ கோப்ரல்களையும், எல்லாக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.

முன்னதாக, இறுதிவாதத்தின் போது,  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசசட்டவாளர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயா இதை இங்கே இணைப்பதன் மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன? என்னை பொறுத்த மட்டில்,

1. இலங்கையில் இராணுவத்தின் மீது வழக்கு போட்டு வெல்லுவது முடியாத காரியம் என்பது எல்லாருக்கும் தெரியும்.

2. ஆனால் தமிழர்-எதிர்-தமிழர் வன்முறைக்கு வழக்கு போட்டு வெல்லலாம். அண்மைய உதாரணம் வித்யா வழக்கு.

3. பெண்ணின் வயது 19. ஆனால் இவரை வற்புறுத்தி உடலுறவு கொண்டதாகவே சொல்லப்படுகிறது -ஆகவே இது ரேப் (sex under duress). இதை இலங்கையில் வழக்காக போட முடியாவிட்டாலும் டென்மார்கில் அல்லது யூகேயில் போடலாமே?

ஒரு பெண்ணை வன்புணர்வு, அதுவும் பெறாமகளை. அவருக்கு மருமகனும், அவரின் நண்பரும் சேர்ந்து ரெண்டு தட்டு தட்டுவதா தண்டனை?

இலங்கையில் சட்டம் ராணுவத்தை ஒண்டும் செய்யாது என்ற முகமூடிக்குள் மறைந்துகொண்டு இன்னும் எத்தனை தமிழ் வன்புணர்வாளர்களை தப்ப விடப் போகிறோம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

பாஞ்ச நாங்கள் இங்கு விவாதிப்பது அரசியல் சார்ந்த குற்றச் செயல்கள் வன்முறை பற்றியது அல்ல. சமூகம் சார்ந்த குற்றங்கள் தொடர்பானது. 

******** *********

உங்க‌ளுக்கு இல‌ங்கை நாட்டு ந‌ட‌ப்பை ப‌ற்றி எத்த‌ன‌ த‌ட‌வை சொல்லுற‌து , 

கொலை செய்த‌வ‌னிட‌ம் போய் கொலையை ப‌ற்றி முறையிடு செய் என்ற‌ மாதிரி இருக்கு உங்க‌ளின் ப‌திவு / 

நான் மேல‌ எழுதின‌துக்கு முத‌ல் ப‌தில‌ அளியுங்கோ / ச‌ட்ட‌ திட்ட‌ம் எல்லாம் இல‌ங்கையில் எடுப‌டாது , 

Link to comment
Share on other sites

6 minutes ago, tulpen said:

பாஞ்ச நாங்கள் இங்கு விவாதிப்பது அரசியல் சார்ந்த குற்றச் செயல்கள் வன்முறை பற்றியது அல்ல. சமூகம் சார்ந்த குற்றங்கள் தொடர்பானது. 

சமூகம் சார்ந்த இந்தத் திரிக்குள், நாடுகளின் சட்டம்சார்ந்த உங்கள் கருத்து எப்படி ஐயா????? 

26 minutes ago, tulpen said:

அப்படி கண்டவனெல்லாம்  இருட்டடி கொடுக்கும் கலாச்சாரம் உள்ள நாடுகளை விட சட்டப்படி விசாரித்து தண்டனை கொடுக்கும் நாடுகளில் ஒப்பீட்டு ரீதியில் குற்றச்செயல்கள் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம. என்பதை எப்போதாவது தாங்கள் சிந்தித்து பார்த்ததுண்டா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

பிரோ அந்த‌ கிழ‌டை த‌ப்ப‌ வைக்க‌ செய்த‌ மாதிரி என்று எழுத‌ வேண்டாம் 😉 , இந்த‌ நாட்டில் சும்மா த‌ட்டினாலே உள்ளை பிடிச்சு போட்டு விடுவின‌ம் , இதே த‌மிழ் நாடு அல்ல‌து ஊரா இருக்க‌னும் , கிழ‌டு வாழ் நாளில் உட‌ல் உற‌வு செய்யாத‌ அள‌வுக்கு செய்து இருப்போம் , இந்த‌ நாட்டில் இத செய்ய‌வே துனிவு வேனும் பிரோ , 

இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும்,

உங்களால் அவரை ஆசுபத்திரியில் சேர்க்கும் அளவுக்கு கூட தண்டிக்க முடியவில்லை.இதெல்லாம் ஒரு தண்டனையா? இப்படி ஒரு குற்றத்துக்கு? பிள்ளைக்கி நியாயம் கிடைக்க வேண்டும், இனிமேல் இப்படி நடக்க கூடாது என நினைத்தால் நீங்கள் போலீசுக்குதான் போயிருப்பீர்கள். 

நண்பனின் குடும்பமானம், இந்த நபரின் மூலம் நண்பனின் மனைவிக்கு கிடைக்கவிருக்கும் நிதி ஆதாரம் என்பவற்றை காக்கும் முனைப்பு இருப்பவர்களே பொலிசுக்கு போகத் தயங்குவர்.

இப்போதும் ஒன்றும் பிந்தவில்லை. இதை உடனடியாக பொலீசுக்கு அறிவியுங்கள். 

16 minutes ago, விசுகு said:

அதையும்  ஒருவரே  தான்  செய்யணுமா?

அதுக்குத்தானே நீங்க  படித்தீர்கள்?

விளங்கிதான் எழுதுகிறீர்களா? இந்த நபரை நன்கு தெரிந்தவர் அவரை பொலீசில் பிடித்து கொடுக்கவில்லை, யாரென்றே தெரியாத நாம் என்ன மூக்கு சாத்திரம் பார்த்தா ஆளை கண்டுபிடிப்பது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும்,

உங்களால் அவரை ஆசுபத்திரியில் சேர்க்கும் அளவுக்கு கூட தண்டிக்க முடியவில்லை.இதெல்லாம் ஒரு தண்டனையா? இப்படி ஒரு குற்றத்துக்கு? பிள்ளைக்கி நியாயம் கிடைக்க வேண்டும், இனிமேல் இப்படி நடக்க கூடாது என நினைத்தால் நீங்கள் போலீசுக்குதான் போயிருப்பீர்கள். 

நண்பனின் குடும்பமானம், இந்த நபரின் மூலம் நண்பனின் மனைவிக்கு கிடைக்கவிருக்கும் நிதி ஆதாரம் என்பவற்றை காக்கும் முனைப்பு இருப்பவர்களே பொலிசுக்கு போகத் தயங்குவர்.

இப்போதும் ஒன்றும் பிந்தவில்லை. இதை உடனடியாக பொலீசுக்கு அறிவியுங்கள். 

இது  அந்த பிள்ளையின் வாழ்வை  பாதிக்காதா  சகோ??

அப்படி  செய்யவேண்டுமென்றால் அவரது  குடும்பத்தினர் தான்  அந்த  முடிவை  எடுக்கணும்

6 minutes ago, goshan_che said:

விளங்கிதான் எழுதுகிறீர்களா? இந்த நபரை நன்கு தெரிந்தவர் அவரை பொலீசில் பிடித்து கொடுக்கவில்லை, யாரென்றே தெரியாத நாம் என்ன மூக்கு சாத்திரம் பார்த்தா ஆளை கண்டுபிடிப்பது?

நான் சொன்னது

உங்களையல்ல  ராசா

உங்களைப்போல  சட்டம் படிததவர்களை...

இன்றைக்கு  யாரில  முழிச்சனான்😥

Link to comment
Share on other sites

14 minutes ago, goshan_che said:

இலங்கையில் சட்டம் ராணுவத்தை ஒண்டும் செய்யாது என்ற முகமூடிக்குள் மறைந்துகொண்டு இன்னும் எத்தனை தமிழ் வன்புணர்வாளர்களை தப்ப விடப் போகிறோம்?

தமிழ் வன்புணர்வாளர்கள் அனைவரும் இரானுவத்தினரா.?? :shocked: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இது  அந்த பிள்ளையின் வாழ்வை  பாதிக்காதா  சகோ??

அப்படி  செய்யவேண்டுமென்றால் அவரது  குடும்பத்தினர் தான்  அந்த  முடிவை  எடுக்கணும்

கருவை கலைக்க முடியாமல், கணவன் என்று யாரையும் காட்ட முடியாமல், அவன் காரணமா? இவன் காரணமா? என்ற கேள்வியோடு ஊரில் வாழும் அந்த பிள்ளைக்கு இனி பாதிப்பு வேறு என்ன வரமுடியும்?

இப்படி இவரால் வன்புணர்பு செய்யப்பட்டாள் என்பதை கோர்ட்டில் நிறுவினாலாவது, அந்த பிள்ளை மீது விழும் அவப்பெயர் நீங்க கூடும். கூடவே வேறெங்கேயும் போய் வாழும் வாய்ப்பை நஸ்ட ஈடு கொடுக்கவும் கூடும்.

இப்படியான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் பெயர் விபரம் வெளியே வராமல்தான் வழக்கு நடக்கும்.

இந்த பிள்ளைக்கு குடும்பம் என்று இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?

வன்புணரும் தாய்மாமன், அதையிட்டு எதுவும் செய்யாத மாமன் மகள், குடும்பம். ஊரில் தங்கி வாழும் இன்னொரு குடும்பம்.

பாவம் ஐயா இந்தப் பெண். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Goshan_che கூறியது போல இன்னமும் காலம் தாழ்த்தவில்லை..இலங்கையிலும் இளஞ்செழியன் போன்ற துனிச்சலான/ நீதியாக பணியாற்றும் நீதிபதிகள் இன்னமும் இருக்கிறார்கள்.. அதே போல ஓரளவிற்கு சட்டத்தை மதிக்கும் வழக்கறிஞர்களும் உள்ளனர்.. 

உணர்ச்சிகளை கொஞ்சம் அடக்கி வைத்துவிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் நியாயம் கிடைக்க வழி கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

தமிழ் வன்புணர்வாளர்கள் அனைவரும் இரானுவத்தினரா.?? :shocked: 

ஐயா எழுதியதை மீளவும் வாசியுங்கோ.

ராணுவத்தை இலங்கை சட்டம் ஒன்றும் செய்யாது. ஆனால் தமிழ் வன்புணர்வாளர்களை தண்டிக்கும். தண்டித்திருக்கிறது. லஞ்சம் விளையாடும் ஆனல் அதையும் மீறி நீதி நிலைநாட்டப் பட்டிருக்கிற சந்தர்பங்களும் உண்டு.

ராணுவத்தை சட்டம் ஒன்றும் செய்யாது என்பதற்காக, ராணுவம் அல்லாத தமிழர்கள் தவறு செய்யும் போதும் அதை சட்டத்தில் முறையீடு செய்யாமல் இருக்கவா சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

1 hour ago, பையன்26 said:

******** *********

உங்க‌ளுக்கு இல‌ங்கை நாட்டு ந‌ட‌ப்பை ப‌ற்றி எத்த‌ன‌ த‌ட‌வை சொல்லுற‌து , 

கொலை செய்த‌வ‌னிட‌ம் போய் கொலையை ப‌ற்றி முறையிடு செய் என்ற‌ மாதிரி இருக்கு உங்க‌ளின் ப‌திவு / 

நான் மேல‌ எழுதின‌துக்கு முத‌ல் ப‌தில‌ அளியுங்கோ / ச‌ட்ட‌ திட்ட‌ம் எல்லாம் இல‌ங்கையில் எடுப‌டாது , 

பையன் நடைபெற்ற குற்றச்செயல் சமூகம் சார்ந்த குற்றச்செயல். ஆதாரத்துடன் நிருபிக்கும் போது நிச்சயமாக தகுந்த தண்டனை கிடைக்கும். பாதிக்கப்படவருக்கும் நீதி கிடைக்கும். இதற்குகான சட்ட ஏற்பாடுகள் இலங்கையிலும்  உண்டு. குற்றம. செய்தது ஒரு தனி மனிதன். இது அரசியல் சார்ந்த வன்முறை அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20190921-141237.png 20190921-141648.png 20190921-141237.png 20190921-141304.png

 

நான் ப‌டிச்ச‌ பாட‌சாலையில் , மது க‌ஞ்சா போன்ற‌ போதை பொருட்க‌ளை த‌டை செய்ய‌ சொல்லி , சிறு பிள்ளைக‌ளும் ஆசிரிய‌ர்க‌ளும் இந்த‌ ஆண்டு ஆர்பாட்ட‌ம் செய்த‌ போது எடுத்த‌ ப‌ட‌ம் ,

இல‌ங்கை காவ‌ல்துறையே த‌மிழ் ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கு க‌ஞ்சா வேண்டி குடுக்கிறாங்க‌ள் , இது ஒரு நாட்டின் காவ‌ல்துறை செய்யும் வேலையா , த‌மிழ் பெண்க‌ளை த‌வ‌றான‌ முறையில் வ‌ழி ந‌ட‌த்தும் ஆட்க‌ளுக்கு இல‌ங்கை காவ‌ல்துறையே பாதுகாப்பு குடுக்குது , இனி இதுக்கை ச‌ட்ட‌த்தை ப‌ற்றி எழுத‌ வேண்டாம் , ( த‌மிழீழ‌ காவ‌ல்துறை க‌ட‌மையை ச‌ரியாய் ஒழுங்காய் செய்வார்க‌ள் செய்தார்க‌ள் , இல‌ங்கை சிங்க‌ள‌ காவ‌ல்துறையை ந‌ம்ம‌ நான் ஒன்றும் முட்டாள் இல்லை , 

அவ‌ங்க‌ளின் நோக்க‌ம் எம் க‌லாச்ச‌ர‌த்தை அழிக்க‌னும் , மீண்டும் த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் த‌மிழ் உண‌ர்வு கொண்டு பொங்கி எழுந்துவிட‌க் கூடாது , இது தான் சிங்க‌ள‌ அர‌சாங்க‌த்தின் சிங்க‌ள‌ காவ‌ல்துறையின் நோக்க‌ம் 

 

Link to comment
Share on other sites

3 minutes ago, goshan_che said:

ஐயா எழுதியதை மீளவும் வாசியுங்கோ.

ராணுவத்தை இலங்கை சட்டம் ஒன்றும் செய்யாது. ஆனால் தமிழ் வன்புணர்வாளர்களை தண்டிக்கும். தண்டித்திருக்கிறது. லஞ்சம் விளையாடும் ஆனல் அதையும் மீறி நீதி நிலைநாட்டப் பட்டிருக்கிற சந்தர்பங்களும் உண்டு.

ராணுவத்தை சட்டம் ஒன்றும் செய்யாது என்பதற்காக, ராணுவம் அல்லாத தமிழர்கள் தவறு செய்யும் போதும் அதை சட்டத்தில் முறையீடு செய்யாமல் இருக்கவா சொல்கிறீர்கள்?

வாசித்தேன் ஐயா. ஆனால் முகமூடிக்குள் மறைந்துகொண்டு.... இது யாரைச் சுட்டுகிறது, புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நினைக்கிறீர்களா பையா நீங்கள் செய்த செயல் சரி என்று?

நீங்கள் அந்த கிழவரை ஒரு விரலை காட்டி” நீ செய்து சரியா” என கேட்கும் போது மீதி நான்கு விரல்களை உங்களை கேட்கும் இந்த விஷயத்தில் நீங்கள் செய்தது சரியா என்று..

உண்மையில் நீங்கள் அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்திருந்தால் அந்த கிழவரை போலீஸில்தான் ஒப்படைத்திருக்க வேண்டும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

20190921-141648.png

நான் ப‌டிச்ச‌ பாட‌சாலையில் , மது க‌ஞ்சா போன்ற‌ போதை பொருட்க‌ளை த‌டை செய்ய‌ சொல்லி , சிறு பிள்ளைக‌ளும் ஆசிரிய‌ர்க‌ளும் இந்த‌ ஆண்டு ஆர்பாட்ட‌ம் செய்த‌ போது எடுத்த‌ ப‌ட‌ம் ,

இல‌ங்கை காவ‌ல்துறையே த‌மிழ் ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கு க‌ஞ்சா வேண்டி குடுக்கிறாங்க‌ள் , இது ஒரு நாட்டின் காவ‌ல்துறை செய்யும் வேலையா , த‌மிழ் பெண்க‌ளை த‌வ‌றான‌ முறையில் வ‌ழி ந‌ட‌த்தும் ஆட்க‌ளுக்கு இல‌ங்கை காவ‌ல்துறையே பாதுகாப்பு குடுக்குது , இனி இதுக்கை ச‌ட்ட‌த்தை ப‌ற்றி எழுத‌ வேண்டாம் , ( த‌மிழீழ‌ காவ‌ல்துறை க‌ட‌மையை ச‌ரியாய் ஒழுங்காய் செய்வார்க‌ள் செய்தார்க‌ள் , இல‌ங்கை சிங்க‌ள‌ காவ‌ல்துறையை ந‌ம்ம‌ நான் ஒன்றும் முட்டாள் இல்லை , 

அவ‌ங்க‌ளின் நோக்க‌ம் எம் க‌லாச்ச‌ர‌த்தை அழிக்க‌னும் , மீண்டும் த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் த‌மிழ் உண‌ர்வு கொண்டு பொங்கி எழுந்துவிட‌க் கூடாது , இது தான் சிங்க‌ள‌ அர‌சாங்க‌த்ட்கின் சிங்க‌ள‌ காவ‌ல்ட்குறையில் நோக்க‌ம் 

 

எங்கள் எல்லாருக்கும் இலங்கை பற்றி நன்றாக தெரியும். உங்கள் நண்பரின் மாமனார் இலங்கையில் ஒன்றும் ராணுவமோ அல்லது அரசியல்வாதியோ அல்ல. ஆகவே அவருக்கு எதிராக வழக்கு நடப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. 

உங்கள் நண்பனையும், அவரின் மகளையும் தந்தையை கொண்டு போய் இலங்கை பொலீசிடம் ஒப்படைக்சொல்லுங்கள்.

கூடவே அவரை பாதுகாக்க ஒரு சதமும் செலவழிக்க வேண்டாம் என்றும் சொல்லுங்கள்.

இப்படி செய்தால் நிச்சயம் இந்த மனிதர் தண்டிக்கபடுவார்.

இப்படி செய்ய தவறினால் - -அவர்களின் நோக்கம் இந்த நபரை காப்பாற்றுவது ஒன்றே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் நான் கூறுவேன் இலங்கையிலும் நீதியான வழக்கறிஞர் உண்டு..

ஒரு கதைக்கு கேட்கிறேன் .. இந்த கிழவருக்கு எதிராக வழக்கு போட்டால் லஞ்சம் கொடுக்கப்போவது யார்?

உங்கள் நண்பரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

வாசித்தேன் ஐயா. ஆனால் முகமூடிக்குள் மறைந்துகொண்டு.... இது யாரைச் சுட்டுகிறது, புரியவில்லை.

யாரையும் சுட்டவில்லை ஐயா. இலங்கையில் ராணுவத்தை சட்டம் ஒன்றும் செய்யாது என்பது உண்மை. ஆனால்  இந்த காரணத்தை ஒரு முகமூடி போல பாவித்து இந்த நபர் போன்ற ராணுவம் அல்லாத வன்புணர்வாளர்களையும் தப்பவிடவேண்டுமா? என்பதே என்கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கையில் உண்மையில் அப்ப‌டி ஒரு ச‌ட்ட‌ம் இருக்குமாயின் அது க‌ண் துடைப்பு நாட‌க‌மாய் தான் இருக்கும் / 

2009ம் ஆண்டு இல‌ங்கை இராணுவாத்தால் க‌ற்ப‌ழிக்க‌ ப‌ட்டு கொல்ல‌ ப‌ட்ட‌ இசைப்பிரியாவுக்கு ம‌ற்றும் ப‌ல‌ பெண்க‌ளை க‌ற்ப‌ழிச்ச‌வைக்கு என்ன‌ த‌ன்ட‌னை இல‌ங்கை அர‌சால் கிடைச்ச‌து 😉 , போங்கையா அவ‌ங்க‌ட‌  ச‌ட்ட‌மும் சொறில‌ங்கா என்ரா பிக்காலி நாடும் / கொஞ்ச‌மும் அந்த‌ நாட்டின் மீது ந‌ம்பிக்கை இல்லை , இதே சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு நெருக்க‌மான‌வ‌ன் த‌மிழ் பெண்ணை க‌ற்ப‌ழிச்சா அது ச‌ட்ட‌த்துக்கு வ‌ராது மூடி ம‌றைக்க‌ ப‌டும் வெளியில் உண்மை தெரிய‌ வ‌ராம‌ல் , இது எல்லாம் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் எம் இன‌ம் க‌ட‌ந்து வ‌ந்த‌ பாத‌ இல‌ங்கை தீவில் 

Link to comment
Share on other sites

இப்படியான பதிவுகளை ஒரு கதையாக எழுதி கதைகதையாம் பகுதியில் இணைப்பதே பெருத்தமானது. கீழே உண்மைச் சம்பவம் என்று குறிப்பையும் போட்டுவிடலாம். ஒரு செய்திக்கு சம்பவங்கள் தரவுகள் சம்மந்தப்பட்டவர்களின் விபரங்கள் நம்பகத் தன்மை என சில அடிப்படைகள் அவசியம்.  குறிப்பாக குற்றம் தொடர்பான செய்திகளுக்கு இவை நிச்சயமாக அவசியம். 

வன்புணர்பு செய்யப்பட்டிருப்பின் அது குற்றம்.  அதை மூடி மறைப்பதுதான் நல்லது என்று கருதும் பட்சத்தில்  இங்கே இணைக்கத்தேவையில்லை. பெண்ணின் அனுமதியோடு இந்த சம்பவம் நடந்திருப்பின் அது குற்றமாகாது. 

Quote

 

The age of consent in Sri Lanka is 16 regardless of gender or sexual orientation. However, girls belonging to Sri Lanka's Moor and Malay minorities representing approximately 10% of the national population are allowed to marry after 12 years of age and below the age of 12 with the approval of the religious leader, Moulavi and either father, brother, uncle, grandfather.

(...)

(e) with or without her consent when she is under sixteen years of age, unless the woman is his wife who is over twelve years of age and is not judicially separated from the man.[79]

365B. (1) Grave sexual abuse is committed any person who, for sexual gratification, does any act, by the use of his genitals or any other part of the human body or any Instrument on any orifice or part of the body of any other person, being an act which does not amount to rape under section 363, in circumstances falling under any of the following descriptions, that is to say:

(a) without the consent of the other person;

(aa) with or without the consent of the other person when the other person is under sixteen years of age;

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

இது  அந்த பிள்ளையின் வாழ்வை  பாதிக்காதா  சகோ??

கட்டாயம் இந்த விஷயம் அந்த பெண்ணை பாதிக்கும் ஆனால் அதிலிருந்து எப்படி அந்தப்பெண்னை மீட்டு எடுத்து தன்னம்பிக்கையுடன் வாழ வைக்க வேண்டும் என்பது அதிமுக்கியம்..

அதற்கான வழிகளை Goshan_che கூறியது போல செய்ய வேண்டும்..

அந்தப்பெண்ணின் உறவினர்களிடம் இதை கூறவேண்டும் ..சமூகம் எத்தனையோ கதைக்கும் .. அதையெல்லாம் தாண்டி உறவினர்கள் அந்தப் பெண்ணிற்கு உதவ வேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.