Jump to content

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

இல‌ங்கையில் உண்மையில் அப்ப‌டி ஒரு ச‌ட்ட‌ம் இருக்குமாயின் அது க‌ண் துடைப்பு நாட‌க‌மாய் தான் இருக்கும் / 

2009ம் ஆண்டு இல‌ங்கை இராணுவாத்தால் க‌ற்ப‌ழிக்க‌ ப‌ட்டு கொல்ல‌ ப‌ட்ட‌ இசைப்பிரியாவுக்கு ம‌ற்றும் ப‌ல‌ பெண்க‌ளை க‌ற்ப‌ழிச்ச‌வைக்கு என்ன‌ த‌ன்ட‌னை இல‌ங்கை அர‌சால் கிடைச்ச‌து 😉 , போங்கையா அவ‌ங்க‌ட‌  ச‌ட்ட‌மும் சொறில‌ங்கா என்ரா பிக்காலி நாடும் / கொஞ்ச‌மும் அந்த‌ நாட்டின் மீது ந‌ம்பிக்கை இல்லை , இதே சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு நெருக்க‌மான‌வ‌ன் த‌மிழ் பெண்ணை க‌ற்ப‌ழிச்சா அது ச‌ட்ட‌த்துக்கு வ‌ராது மூடி ம‌றைக்க‌ ப‌டும் வெளியில் உண்மை தெரிய‌ வ‌ராம‌ல் , இது எல்லாம் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் எம் இன‌ம் க‌ட‌ந்து வ‌ந்த‌ பாத‌ இல‌ங்கை தீவில் 

நீங்கள் மேலே சொன்ன எதுவும் உங்கள் நண்பரின் மாமனாருக்கு பொருந்தாது. அவர் ராணுவத்தினன் அல்ல. அரசியல்வாதி அல்ல. அவர்களின் நண்பரும் அல்ல. இந்த சப்பை கட்டு கட்டுவதை விட்டு விட்டு, உங்கள் நண்பனையும், அவரின் மனைவியையும் இவரை கூட்டி சென்று இலங்கை பொலீசில் ஒப்படைக்க சொல்லுங்கள். 

ஒரு மீடியா சந்திப்பை கூட்டி, இன்னாரை இன்ன காரணதுக்கு போலீசில் கொடுத்தோம் என்று சொல்லச் சொல்லுங்கள்.

இவரை மீட்க ஒரு சதமும் கொடுக்க வேண்டாம் எனச் சொல்லுங்கள்.

ஆளுக்கு தக்க தண்டனை கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் நினைக்கிறீர்களா பையா நீங்கள் செய்த செயல் சரி என்று?

நீங்கள் அந்த கிழவரை ஒரு விரலை காட்டி” நீ செய்து சரியா” என கேட்கும் போது மீதி நான்கு விரல்களை உங்களை கேட்கும் இந்த விஷயத்தில் நீங்கள் செய்தது சரியா என்று..

உண்மையில் நீங்கள் அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்திருந்தால் அந்த கிழவரை போலீஸில்தான் ஒப்படைத்திருக்க வேண்டும்..

 

அந்த‌ கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌  பிள்ளை அவ‌ரின் சொந்த‌ த‌ங்கைச்சியின் ம‌க‌ள் , இனி அவ‌ர் செய்த‌ த‌ப்பை மீண்டும் செய்ய‌க் கூடாது என்ற‌ ப‌டியால் தான் கிழ‌டுக்கு நாங்க‌ள் குடுத்த அடி , அவ‌ரின் மூஞ்சையில் காரி துப்பியாச்சு , இனி அந்த‌ கிழ‌டு கிட்ட‌ யாரும் நெருங்க‌ மாட்டின‌ம் , ஏன் தெரிஞ்ச‌வை கூட‌ த‌ங்க‌ளின் வீட்டுக்கை கூப்பிட‌ மாட்டின‌ம் , வாழுகிர‌ மீதி கால‌த்த‌ காம‌ வெறிய‌ன் ப‌ல‌ வேத‌னைக‌ள் அசிங்க‌ங்க‌ளோட‌ வாழ்ந்து விட்டு போக‌ட்டும் , அந்த‌ சின்ன‌ பிள்ளையின் எதிர் கால‌த்தை சீர் குலைத்து விட்டுது என்ற‌ ஆத‌ங்க‌ம் ம‌ற்றும்  அட‌க்க‌ முடியா கோவ‌மும் 😉

Link to comment
Share on other sites

56 minutes ago, பையன்26 said:

பிரோ அந்த‌ கிழ‌டை த‌ப்ப‌ வைக்க‌ செய்த‌ மாதிரி என்று எழுத‌ வேண்டாம் 😉 , இந்த‌ நாட்டில் சும்மா த‌ட்டினாலே உள்ளை பிடிச்சு போட்டு விடுவின‌ம் , இதே த‌மிழ் நாடு அல்ல‌து ஊரா இருக்க‌னும் , கிழ‌டு வாழ் நாளில் உட‌ல் உற‌வு செய்யாத‌ அள‌வுக்கு செய்து இருப்போம் , இந்த‌ நாட்டில் இத செய்ய‌வே துனிவு வேனும் பிரோ , 

பையன் மக்களுக்கு பாதுகாப்பான நாடுகளில் வாழ்ந்து அந்த வசதிகளை அனுபவித்துக்கொண்டே தமிழ்நாடு அல்லது ஊராக இருக்கவேணும் என்னவெல்லாம் செய்திருப்பம் என்று வீராப்பு பேசுகிறீர்கள். இந்த  சட்ட பாதுகாப்பு மட்டும் இல்லை என்றால் உங்களைப்போலவே சிந்திக்கும் சிலரால்  உங்கள் மீதே இப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உங்களுக்கும் ஆபத்து வந்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

கட்டாயம் இந்த விஷயம் அந்த பெண்ணை பாதிக்கும் ஆனால் அதிலிருந்து எப்படி அந்தப்பெண்னை மீட்டு எடுத்து தன்னம்பிக்கையுடன் வாழ வைக்க வேண்டும் என்பது அதிமுக்கியம்..

அதற்கான வழிகளை Goshan_che கூறியது போல செய்ய வேண்டும்..

அந்தப்பெண்ணின் உறவினர்களிடம் இதை கூறவேண்டும் ..சமூகம் எத்தனையோ கதைக்கும் .. அதையெல்லாம் தாண்டி உறவினர்கள் அந்தப் பெண்ணிற்கு உதவ வேண்டும்

 

 பக்கத்து  வீட்டின் சொற்களுக்கு 

அதிக  முக்கியத்துவம்  கொடுக்கும்

நமது  சமூகம்

இவற்றை வெளியில் கொண்டு வருவதில்லை

பெண்  பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள்  மாறணும்

கற்பு  என்றும்

 இது போன்ற  சம்பவங்கள்

பெண் பிள்ளைகளின்  பிற்கால  வாழ்வை தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக இருக்கும்  வரை

 எமது  சமூகம்  ..........?????????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

பையன் மக்களுக்கு பாதுகாப்பான நாடுகளில் வாழ்ந்து அந்த வசதிகளை அனுபவித்துக்கொண்டே தமிழ்நாடு அல்லது ஊராக இருக்கவேணும் என்னவெல்லாம் செய்திருப்பம் என்று வீராப்பு பேசுகிறீர்கள். இந்த  சட்ட பாதுகாப்பு மட்டும் இல்லை என்றால் உங்களைப்போலவே சிந்திக்கும் சிலரால்  உங்கள் மீதே இப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உங்களுக்கும் ஆபத்து வந்திருக்கலாம். 

ஆவாத்தை ப‌ற்றி யோசிச்சா , என்னால் சிறு அடி கூட‌ எடுத்து வைச்சு இருக்க‌ முடியாது , கோஷான் சே , எழுதின‌துக்கு என் ப‌தில‌ எழுதினேன் அம்ம‌ட்டு தான்  , 

ஆவாத்தை சுய‌ ந‌ல‌த்தை நினைச்சு இருந்தா எம் போராட்ட‌த்தில் இவ‌ள‌வு  மாவீர‌ர்களை நாம் இழ‌ந்து இருக்க‌ மாட்டோம் /

இன்றும் ப‌ல‌ரின் க‌வ‌லை எம் இன‌ கலாச்சார‌ம் அழிஞ்சு கொண்டு போகுது என்று , 
அதில் இப்ப‌டியான‌ காம‌ வெறியாட்ட‌ம் சிறு பிள்ளைக‌ளோட‌ கொடுமையிலும் விட‌ கொடுமை , பிள்ளைக‌ளுக்கு ந‌ல் வ‌ழி காட்ட‌ வேண்டிய‌துக‌லே பிள்ளைக‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்குது என்றால் , என்ன‌த்த‌ சொல்ல‌ , 
இப்ப‌டியான‌ ம‌னித‌ர்க‌ள் எம் இன‌த்தில் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 😓/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

இது  அந்த பிள்ளையின் வாழ்வை  பாதிக்காதா  சகோ??

அப்படி  செய்யவேண்டுமென்றால் அவரது  குடும்பத்தினர் தான்  அந்த  முடிவை  எடுக்கணும்

நான் சொன்னது

உங்களையல்ல  ராசா

உங்களைப்போல  சட்டம் படிததவர்களை...

இன்றைக்கு  யாரில  முழிச்சனான்😥

இதுக்கு போய் ஏன் ஜ‌யா க‌வ‌லை ப‌ட்டு யோசீக்கிறீங்க‌ள் , இது க‌ருத்து க‌ள‌ம் எல்லாரும் த‌ங்க‌ளின் க‌ருத்தை ப‌திவிடின‌ம் ,

1999ம் ஆண்டு நான் இந்த‌ நாட்டுக்கு வ‌ந்த‌ போது , சித்த‌ப்பா சொன்னார் பிரான்ஸ் நாட்டில் வீட்டு வேலைக்கு போன‌வ‌ர் , அந்த‌ வீட்டில் பெற்றோர்க‌ள் இல்லாத‌ நேர‌ம் போய் வெல்லை அடிக்க‌  அந்த‌ பிள்ளை வீடு திருத்த‌ வ‌ந்த‌ மாமா தானே என்று க‌த‌வை திற‌க்க‌ , அந்த‌ பிள்ளையை அவ‌ன் க‌ற்ப‌ழிச்சு போட்டு கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த‌ ந‌கை எல்லாத்தையும் எடுத்து விட்டு ஓடின‌வ‌னாம் , இது உங்க‌ளுக்கும் தெரிஞ்சு இருக்கும் விசுகு அண்ணா ,

எம் இன‌த்தில் இப்ப‌டியான‌ பிராடுக‌ள் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 👎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

 

 பக்கத்து  வீட்டின் சொற்களுக்கு 

அதிக  முக்கியத்துவம்  கொடுக்கும்

நமது  சமூகம்

இவற்றை வெளியில் கொண்டு வருவதில்லை

பெண்  பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள்  மாறணும்

கற்பு  என்றும்

 இது போன்ற  சம்பவங்கள்

பெண் பிள்ளைகளின்  பிற்கால  வாழ்வை தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக இருக்கும்  வரை

 எமது  சமூகம்  ..........?????????

 

பெண் பிள்ளைகளை மட்டுமல்ல ..ஆண்பிள்ளைகளை வளர்க்கும் முறையும் மாற வேண்டும்..அப்பொழுதுதான் சக மனிதர்களை (அது ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன) மதிக்கும் பண்பும் வளரும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

இதுக்கு போய் ஏன் ஜ‌யா க‌வ‌லை ப‌ட்டு யோசீக்கிறீங்க‌ள் , இது க‌ருத்து க‌ள‌ம் எல்லாரும் த‌ங்க‌ளின் க‌ருத்தை ப‌திவிடின‌ம் ,

1999ம் ஆண்டு நான் இந்த‌ நாட்டுக்கு வ‌ந்த‌ போது , சித்த‌ப்பா சொன்னார் பிரான்ஸ் நாட்டில் வீட்டு வேலைக்கு போன‌வ‌ர் , அந்த‌ வீட்டில் பெற்றோர்க‌ள் இல்லாத‌ நேர‌ம் போய் வெல்லை அடிக்க‌  அந்த‌ பிள்ளை வீடு திருத்த‌ வ‌ந்த‌ மாமா தானே என்று க‌த‌வை திற‌க்க‌ , அந்த‌ பிள்ளையை அவ‌ன் க‌ற்ப‌ழிச்சு போட்டு கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த‌ ந‌கை எல்லாத்தையும் எடுத்து விட்டு ஓடின‌வ‌னாம் , இது உங்க‌ளுக்கும் தெரிஞ்சு இருக்கும் விசுகு அண்ணா ,

எம் இன‌த்தில் இப்ப‌டியான‌ பிராடுக‌ள் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 👎

அந்தப்பிள்ளையின் இறுதி  நிகழ்வுக்கு  போயிருந்தேன்

வழியில் உட்கார்ந்து அவர்களை  கொண்டு வாங்கோ

இங்க  வைத்தே  நாங்க  அடித்துக்கொல்லணும்  என்று  போராடினோம்

ஆனால் காவல்த்துறையும்  அந்த இடத்து மேயரும்  வந்து

தண்டனை  கொடுக்க  நாங்கள்  துணை  நிற்போம் என்றார்கள்

27  வருடங்கள்  தீர்ப்பு  வந்தது

2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பெண் பிள்ளைகளை மட்டுமல்ல ..ஆண்பிள்ளைகளை வளர்க்கும் முறையும் மாற வேண்டும்..அப்பொழுதுதான் சக மனிதர்களை (அது ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன) மதிக்கும் பண்பும் வளரும்

 

உண்மை  தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சண்டமாருதன் said:

இப்படியான பதிவுகளை ஒரு கதையாக எழுதி கதைகதையாம் பகுதியில் இணைப்பதே பெருத்தமானது. கீழே உண்மைச் சம்பவம் என்று குறிப்பையும் போட்டுவிடலாம். ஒரு செய்திக்கு சம்பவங்கள் தரவுகள் சம்மந்தப்பட்டவர்களின் விபரங்கள் நம்பகத் தன்மை என சில அடிப்படைகள் அவசியம்.  குறிப்பாக குற்றம் தொடர்பான செய்திகளுக்கு இவை நிச்சயமாக அவசியம். 

வன்புணர்பு செய்யப்பட்டிருப்பின் அது குற்றம்.  அதை மூடி மறைப்பதுதான் நல்லது என்று கருதும் பட்சத்தில்  இங்கே இணைக்கத்தேவையில்லை. பெண்ணின் அனுமதியோடு இந்த சம்பவம் நடந்திருப்பின் அது குற்றமாகாது. 

 

Replacement of section 364A of the principal enactment

15. Section 364A of the principal enactment is hereby repealed and the following section substituted therefor :-
364A. 
  (1) Whoever has sexual inter-"course with another, who stands towards him in any of the following enumerated degrees of relationship, that is to say-
 
  (a) either party is directly descend from the other or is the adoptive parent, adoptive grand parent, adopted child or adopted grand child of the other; or 
  (b) the female, Is the sister of the male, either by the full or the half blood or by adoption, or is the daughter at his brother or of his sister, by the full or the half blood or by adoption, or is a descendant from either of them, or is the daughter of his wife by another father, or is his son's or grandson's or father's or grandfather's widow; or
  (c) the male, is the brother of the female either by the full or the half blood or by adoption, or is the son of her brother or sister by the full or the half blood or by adoption or is a descendant from either of them, of is the son of her husband by another mother, or is her deceased daughter's or grand daughter's or mother's or grand mother's husband, 
  (2) The offence of incest shall not be affected or negated by reason of the existence of any defect In the legality of way relationship given In this section, such as absence of a valid marriage or adoption 
   
  (3) Whoever- 
 
  (a) commits incest, shall be punished with rigorous Imprisonment for a term not less than seven years and not exceeding twenty years and with fine
  (b) attempts to commit incest shall be punished with imprisonment of either description for a terms which may extend to two years. 
  4) No prosecution, shall be commenced for an offence under this section except with the written sanction of the Attorney-General,".
Link to comment
Share on other sites

12 minutes ago, பையன்26 said:

ஆவாத்தை ப‌ற்றி யோசிச்சா , என்னால் சிறு அடி கூட‌ எடுத்து வைச்சு இருக்க‌ முடியாது , கோஷான் சே , எழுதின‌துக்கு என் ப‌தில‌ எழுதினேன் அம்ம‌ட்டு தான்  , 

ஆவாத்தை சுய‌ ந‌ல‌த்தை நினைச்சு இருந்தா எம் போராட்ட‌த்தில் இவ‌ள‌வு  மாவீர‌ர்களை நாம் இழ‌ந்து இருக்க‌ மாட்டோம் /

இன்றும் ப‌ல‌ரின் க‌வ‌லை எம் இன‌ கலாச்சார‌ம் அழிஞ்சு கொண்டு போகுது என்று , 
அதில் இப்ப‌டியான‌ காம‌ வெறியாட்ட‌ம் சிறு பிள்ளைக‌ளோட‌ கொடுமையிலும் விட‌ கொடுமை , பிள்ளைக‌ளுக்கு ந‌ல் வ‌ழி காட்ட‌ வேண்டிய‌துக‌லே பிள்ளைக‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்குது என்றால் , என்ன‌த்த‌ சொல்ல‌ , 
இப்ப‌டியான‌ ம‌னித‌ர்க‌ள் எம் இன‌த்தில் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 😓/

இப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில்  தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது  ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு  குற்றச்செயல் அவ்வளவுதான்.  ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம்  காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும்.  ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல்  மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

அந்தப்பிள்ளையின் இறுதி  நிகழ்வுக்கு  போயிருந்தேன்

வழியில் உட்கார்ந்து அவர்களை  கொண்டு வாங்கோ

இங்க  வைத்தே  நாங்க  அடித்துக்கொல்லணும்  என்று  போராடினோம்

ஆனால் காவல்த்துறையும்  அந்த இடத்து மேயரும்  வந்து

தண்டனை  கொடுக்க  நாங்கள்  துணை  நிற்போம் என்றார்கள்

27  வருடங்கள்  தீர்ப்பு  வந்தது

க‌ட‌வுளே 😓

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல!

குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள்! ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும்! அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான்! ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார்! எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது! 

எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான்! Big achievement!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பையன்26 said:

அந்த‌ கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌  பிள்ளை அவ‌ரின் சொந்த‌ த‌ங்கைச்சியின் ம‌க‌ள் , இனி அவ‌ர் செய்த‌ த‌ப்பை மீண்டும் செய்ய‌க் கூடாது என்ற‌ ப‌டியால் தான் கிழ‌டுக்கு நாங்க‌ள் குடுத்த அடி , அவ‌ரின் மூஞ்சையில் காரி துப்பியாச்சு , இனி அந்த‌ கிழ‌டு கிட்ட‌ யாரும் நெருங்க‌ மாட்டின‌ம் , ஏன் தெரிஞ்ச‌வை கூட‌ த‌ங்க‌ளின் வீட்டுக்கை கூப்பிட‌ மாட்டின‌ம் , வாழுகிர‌ மீதி கால‌த்த‌ காம‌ வெறிய‌ன் ப‌ல‌ வேத‌னைக‌ள் அசிங்க‌ங்க‌ளோட‌ வாழ்ந்து விட்டு போக‌ட்டும் , அந்த‌ சின்ன‌ பிள்ளையின் எதிர் கால‌த்தை சீர் குலைத்து விட்டுது என்ற‌ ஆத‌ங்க‌ம் ம‌ற்றும்  அட‌க்க‌ முடியா கோவ‌மும் 😉

அவர் செய்த தப்பை மீண்டும் செய்ய மாட்டார் என எப்படி நீங்கள் நிச்சயமாக கூறுவீர்கள்??

நீங்கள் காறி துப்பினால் அவர் துண்டால் துடைத்துவிட்டு மீண்டும் சந்தோஷமாகவே வெளியே உலாவுவார்

உங்களது நண்பர் குடும்பம் அந்தப்பெண்ணிற்கு இழைத்த கொடுமையைக்கு நீதி தரமாட்டார்கள் என தெரிந்திருந்தால் நீங்கள் இந்த விஷயத்தை இங்கே கொண்டு வந்து போட்டு இருக்க தேவையில்லை ..

ஏனெனில் கெடுவது உங்கள் நண்பர் குடும்ப பெயர் மட்டுமல்ல உங்களதும்தான்.ஏனெனில் இன்னமும் அந்த குற்றவாளி வெளியே உலாவ நீங்களும் ஒரு வழியில் உடந்தையாகவே இருக்கிறீர்கள்..

இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும் ஆனால் உண்மை இதுதான்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

அந்தப்பிள்ளையின் இறுதி  நிகழ்வுக்கு  போயிருந்தேன்

வழியில் உட்கார்ந்து அவர்களை  கொண்டு வாங்கோ

இங்க  வைத்தே  நாங்க  அடித்துக்கொல்லணும்  என்று  போராடினோம்

ஆனால் காவல்த்துறையும்  அந்த இடத்து மேயரும்  வந்து

தண்டனை  கொடுக்க  நாங்கள்  துணை  நிற்போம் என்றார்கள்

27  வருடங்கள்  தீர்ப்பு  வந்தது

 

யாழில் க‌ருத்து எழுத‌ தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து , என‌க்கு த‌ல‌ சுத்து வ‌ந்த‌து என்றால் இந்த‌ திரியில் தான் விசுகு அண்ணா , 

சித்த‌ப்பா சொல்லும் போது நான் சின்ன‌ பெடிய‌ன் அப்ப‌ அத‌ ப‌ற்றி பெரிசா யோசிக்க‌ வில்லை , இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌த‌ பார்க்க‌ க‌ண் க‌ல‌ங்குது /

ந‌ல்ல‌ வ‌டிவான‌ பிள்ளை என்று தான் சித்த‌ப்பா சொன்ன‌வ‌ர் , சொல்லி க‌வ‌லை ப‌ட்டார் ,
என்ன‌ செய்வ‌து , சின்ன‌ பிள்ளைக‌ள் அதுங்க‌ள் மாமா என்று சொல்ல‌ மாமா மார் வில்ல‌னா மாறி போட்டடின‌ம் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

அந்தப்பிள்ளையின் இறுதி  நிகழ்வுக்கு  போயிருந்தேன்

வழியில் உட்கார்ந்து அவர்களை  கொண்டு வாங்கோ

இங்க  வைத்தே  நாங்க  அடித்துக்கொல்லணும்  என்று  போராடினோம்

ஆனால் காவல்த்துறையும்  அந்த இடத்து மேயரும்  வந்து

தண்டனை  கொடுக்க  நாங்கள்  துணை  நிற்போம் என்றார்கள்

27  வருடங்கள்  தீர்ப்பு  வந்தது

உண்மை  தான்

நல்லகாலம் பிரெஞ்சு பொலீசுக்கு மூளை இருந்ததால் குற்றவாளிகள் 27 வருடம் கம்பி எண்ணினார்கள்.

இதுவே பையன்26 இட்டா மாட்டி இருந்தா?

2 அறை, 1 உதை, சில காறித்துப்பல்கள், சொந்தகாரரின் முறைப்போடு குற்றவாளிகள் அடுத்த ரேப்புக்கு ஆணுறை வாங்க போயிருப்பார்கள் 😡.

விகேக்கின் “அட்வான்ஸ் புக்கின்ல” மைனர் குஞ்சு ரேப் பண்ணுவதை இதுவரை காமெடி என்றே நினைத்திருந்தேன்.

இப்பதான் தெரியுது யாழ்களதிலேயே பல சாத்தப்ன்கள் இருக்கிறார்கள் என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

யாழில் க‌ருத்து எழுத‌ தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து , என‌க்கு த‌ல‌ சுத்து வ‌ந்த‌து என்றால் இந்த‌ திரியில் தான் விசுகு அண்ணா , 

சித்த‌ப்பா சொல்லும் போது நான் சின்ன‌ பெடிய‌ன் அப்ப‌ அத‌ ப‌ற்றி பெரிசா யோசிக்க‌ வில்லை , இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌த‌ பார்க்க‌ க‌ண் க‌ல‌ங்குது /

ந‌ல்ல‌ வ‌டிவான‌ பிள்ளை என்று தான் சித்த‌ப்பா சொன்ன‌வ‌ர் , சொல்லி க‌வ‌லை ப‌ட்டார் ,
என்ன‌ செய்வ‌து , சின்ன‌ பிள்ளைக‌ள் அதுங்க‌ள் மாமா என்று சொல்ல‌ மாமா மார் வில்ல‌னா மாறி போட்டடின‌ம் , 

 

இதில்  அதிக  சோகம்  என்னவென்றால்

வதைக்கப்பட்ட  பின்

இறந்து  விட்டதாக  நினைத்து  அவர்கள் போய்விட

பிள்ளை மெதுவாக  நகர்ந்து

கட்டிலுக்கு கீழே  ஒழிந்து  விட்டது

தாய் வீட்டுக்குள் வந்த  போதும் உயருடன் இருந்த  பிள்ளை

அவர்கள்  தான்  நிற்கிறார்கள்  என நினைத்து குரல் கொடுக்கவில்லை

சிறிது நேரத்துக்குப்பின் பிள்ளையை  காணாது

தாய்  தேடி  குரல்  கொடுத்த  பின் தான் மகளை கண்டு  பிடித்தார்

ஆனால்  காலம்  போய் விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

  

எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான்! Big achievement!😎

எங்க‌ளுக்கும் ச‌ட்ட‌ திட்ட‌ம் தெரியும் , நான் இந்த‌ திரியை திற‌ந்த‌த‌ன் நோக்க‌ம் 60வ‌ய‌து கிழ‌டு சொந்த‌ த‌ங்கைச்சியின் 19வ‌ய‌து ம‌க‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌ ம‌னித‌ நேய‌ம் இல்லா ம‌னித‌ர‌ ப‌ற்றி யாழ் உற‌வுக‌ளுக்கு சொல்ல‌ / அந்த‌ பிள்ளையின் பெய‌ரையோ இதுக்கை நான் எழுத‌ வில்லை , 

ஊர்நாட்டாமை எல்லாம் என‌க்கு ச‌ரி ப‌ட்டு வ‌ராது , ஒரு சில‌ர் அவ‌ர்க‌ளின் க‌ருத்தை ப‌திவிட்டால் அதுக்கு பெய‌ர் ஊர்நாட்டாமையா , அப்பாட‌ பெரிய‌ க‌ண்டு பிடிப்பு ஒன்றை க‌ண்டு பிடிச்சு இருக்கிறார் ஜ‌ஸ்ரின் / 

ப‌ச்சைக்கா நீங்க‌ள் யாழுக்கு வாறீங்க‌ , அது தான் உங்க‌ள் உள் ம‌ன‌தில் இருப்ப‌த‌ வெளிச்ச‌ம் போட்டு எழுதி இருக்கிறீங்க‌ள்😉

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 😎😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. இந்த பிரான்ஸ் கதை இப்பொழுது இங்கே தேவையா அண்ணா??

ஆறி இருக்கும் காயத்தை மீண்டும் கிளறுவதாக உணர்கிறேன் ..

அதுவும் விலாவாரியாக தேவையா??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நல்லகாலம் பிரெஞ்சு பொலீசுக்கு மூளை இருந்ததால் குற்றவாளிகள் 27 வருடம் கம்பி எண்ணினார்கள்.

இதுவே பையன்26 இட்டா மாட்டி இருந்தா?

2 அறை, 1 உதை, சில காறித்துப்பல்கள், சொந்தகாரரின் முறைப்போடு குற்றவாளிகள் அடுத்த ரேப்புக்கு ஆணுறை வாங்க போயிருப்பார்கள் 😡.

விகேக்கின் “அட்வான்ஸ் புக்கின்ல” மைனர் குஞ்சு ரேப் பண்ணுவதை இதுவரை காமெடி என்றே நினைத்திருந்தேன்.

இப்பதான் தெரியுது யாழ்களதிலேயே பல சாத்தப்ன்கள் இருக்கிறார்கள் என.

உண்மையில் அவர்களை  எங்கள் கையில் தந்திருக்கணும்

எல்லோரும்  சேர்ந்து கொன்றிருக்கணும்  என்றே  இப்பொழுதும் நினைக்கின்றேன் சகோ

தற்பொழுது  அவர்கள்  தண்டனை  முடிந்து வெளியில் வந்து  விட்டார்கள்

Just now, பிரபா சிதம்பரநாதன் said:

விசுகு அண்ணா.. இந்த பிரான்ஸ் கதை இப்பொழுது இங்கே தேவையா அண்ணா??

ஆறி இருக்கும் காயத்தை மீண்டும் கிளறுவதாக உணர்கிறேன் ..

அதுவும் விலாவாரியாக தேவையா??

புரிகிறது

நன்றி  சகோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

நல்லகாலம் பிரெஞ்சு பொலீசுக்கு மூளை இருந்ததால் குற்றவாளிகள் 27 வருடம் கம்பி எண்ணினார்கள்.

இதுவே பையன்26 இட்டா மாட்டி இருந்தா?

2 அறை, 1 உதை, சில காறித்துப்பல்கள், சொந்தகாரரின் முறைப்போடு குற்றவாளிகள் அடுத்த ரேப்புக்கு ஆணுறை வாங்க போயிருப்பார்கள் 😡.

விகேக்கின் “அட்வான்ஸ் புக்கின்ல” மைனர் குஞ்சு ரேப் பண்ணுவதை இதுவரை காமெடி என்றே நினைத்திருந்தேன்.

இப்பதான் தெரியுது யாழ்களதிலேயே பல சாத்தப்ன்கள் இருக்கிறார்கள் என.

பிரோ உந்த‌ ந‌க்க‌ல் நையாண்டி என‌க்கும் செய்ய‌ தெரியும் 👹,
உங்க‌ளை மிஞ்சி நான் ந‌க்க‌ல் நையாண்டி அதிக‌ம் செய்வேன் செய்தா பிற‌க்கு நீங்க‌ள் தாங்கி கொள்ள‌ மாட்டீங்க‌ள் 😠,

அவ‌ர் க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து அவ‌ரின் சொந்த‌ த‌ங்கைச்சியின் ம‌க‌ள் , எங்க‌ட‌ க‌ட‌மைக்கு அவ‌ர் செய்த‌ த‌ப்புக்கு சிறு த‌ண்ட‌னை குடுத்தோம் , போலிஸ் கேஸ் என்று போனா , அந்த‌ பிள்ளையின் பெய‌ர் தான் கெட்டு போகும் , நாங்க‌ள் அடிச்ச‌துக்கு கார‌ண‌ம் இனி இப்ப‌டி மீண்டும் இதே த‌வ‌ற‌ செய்யாத‌ , அந்த‌ பிள்ளையிட‌ம் ம‌ன்னிப்பு கேல் என்று  , 

எங்க‌ளுக்கும் அவ‌ருக்குமான‌ விவாத‌ம் கூட‌ நேர‌ம் ந‌ட‌ந்த‌து , நான் மேல் ஓட்ட‌மாய் தான் யாழில் எழுதி நான் , 

ப‌ல‌த‌ யோசிச்சு தான் கிழ‌டை அப்ப‌டியே விட்ட‌ நாங்க‌ள் , இனி இதுக்கை தேவை இல்லாம‌ க‌ம்பு சுத்தி விளையாட‌ நான் வ‌ரேல‌ 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

58 minutes ago, Justin said:

எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான்! Big achievement!😎

இப்ப‌டியான‌ ஒன்றுக்கும் உதாவாத‌ வெட்டி க‌த‌ வெட்டி பேச்சால் தான் யாழை விட்டு ப‌ல‌ உற‌வுக‌ள் ஒதுங்கி இருக்கின‌ம் ,

அடுத்த‌ முறை எழுத‌ முத‌ல் யோசிச்சு எழுதுங்கோ , யாழை விட்டு உற‌வுக‌ளை விர‌ட்டினால் , க‌ட‌சியில் யாழ்க‌ள‌ம் ( ஆள் இல்லா ஊரில் ரீ க‌டை எத‌ர்க்கு என்ர‌ நிலைக்கு போய் விடும் )

இது எல்லாம் உங்க‌ளுக்கு எங்கை தெரிய‌ போகுது ,

அன்மையில் யாழும் நாங்க‌ளும் ப‌ழைய‌ அன்பான‌ நினைவுக‌ளும் என்று ஒரு திரி திற‌ந்தேன் , அதில் விசுகு அண்ணா ம‌ன‌ வேத‌னையுட‌ன் எழுதி இருந்தார் , 
யாழுக்கு  ஏதும் நடந்து  விடுமோ என்று கார‌ண‌ம் ந‌ல்லா எழுத‌ கூடிய‌ உற‌வுக‌ள் இப்போது யாழில் இல்லை , ப‌ல‌ர் யாழை விட்டு ஒதுங்கி விட்டின‌ம் /

க‌ருத்தை க‌ருத்தால் வெல்லுங்கோ கோழைத் த‌ன‌மாய் எழுதாதைங்கோ , உங்க‌ளை விட‌ நான் வ‌ய‌தில் மிகவும் சிறிய‌வ‌ன் , வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்ற‌ அடிப்ப‌டையில் என் ம‌னிசில் ப‌ட்ட‌தை நாகரிக‌மான‌ முறையில் சொல்லி கொள்ளுகிறேன் 😉 ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன்,

இது நக்கல் இல்லை. நீங்கள் செய்த, செய்ய தவறியவற்றை இட்டு ஏற்பட்ட கடும் சினத்தில் எழுந்த வார்த்தைகள். நீங்கள் செய்த அசட்டுத்தனம் அந்த படத்தில் ஊர்நாட்டாமை செய்வது போலவே இருக்கிறது.

இப்ப கூட அவருக்கு அடி போட்டு பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க சொன்னதாக எழுதியுள்ளீர்கள்.

அப்போ இவ்வளவுதானா இவருக்கு தண்டனை?

இதுக்கு மேல் நானும் இதில் எழுத விரும்பவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

பையன்,

இது நக்கல் இல்லை. நீங்கள் செய்த, செய்ய தவறியவற்றை இட்டு ஏற்பட்ட கடும் சினத்தில் எழுந்த வார்த்தைகள். நீங்கள் செய்த அசட்டுத்தனம் அந்த படத்தில் ஊர்நாட்டாமை செய்வது போலவே இருக்கிறது.

இப்ப கூட அவருக்கு அடி போட்டு பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க சொன்னதாக எழுதியுள்ளீர்கள்.

அப்போ இவ்வளவுதானா இவருக்கு தண்டனை?

இதுக்கு மேல் நானும் இதில் எழுத விரும்பவில்லை. 

அடுத்த‌வை எங்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை எங்க‌ட‌ அறிவுக்கு கால‌த்து ஏற்ற‌ போல‌ தான் எங்க‌ளால் செய‌ல் ப‌ட‌ முடியும் , யாழில் வாயால் வ‌டை சுடும் ஆட்க‌ள் ப‌ல‌ர‌ பார்த்து விட்டேன் 

ஊர்நாட்டாமை என்றால் யாழில் உந்த‌ ப‌ட்ட‌த்துக்கு ப‌ல‌ர் த‌குதியான‌வ‌ர்க‌ள் ,  தேவை இல்லாம‌ பொல்லை கொடுத்து அடி வேண்டாம‌ இருங்கோ , பிற‌க்கு த‌லைக் க‌ன‌ம் அதிக‌ம் ஆகினா , நாக‌ரிக‌மான‌ முறையில் என் எழுத்து இருக்காது வேறு மாதிரி இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

அடுத்த‌வை எங்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ தேவை இல்லை எங்க‌ட‌ அறிவுக்கு கால‌த்து ஏற்ற‌ போல‌ தான் எங்க‌ளால் செய‌ல் ப‌ட‌ முடியும் , யாழில் வாயால் வ‌டை சுடும் ஆட்க‌ள் ப‌ல‌ர‌ பார்த்து விட்டேன் 

ஊர்நாட்டாமை என்றால் யாழில் உந்த‌ ப‌ட்ட‌த்துக்கு ப‌ல‌ர் த‌குதியான‌வ‌ர்க‌ள் ,  தேவை இல்லாம‌ பொல்லை கொடுத்து அடி வேண்டாம‌ இருங்கோ , பிற‌க்கு த‌லைக் க‌ன‌ம் அதிக‌ம் ஆகினா , நாக‌ரிக‌மான‌ முறையில் என் எழுத்து இருக்காது வேறு மாதிரி இருக்கும் 

நீங்கள் எப்படி எழுதினாலும் எனக்கு நோகாது ராசா. உங்களுக்கு கடுப்பாகுது என்பதற்காக என் மனதில் பட்டதை எழுதாமல் இருக்க முடியாது.

நீங்கள் யாழுக்கு வராமல் விட்ட காலத்தில் நடந்த சம்பாசணைகளை வாசித்துப் பார்த்தால் தெரியும் - எந்த தரக்குறைவான வார்த்தை பிரயோகதுக்கும் பயந்து என் கருத்தை எழுதாமல் நான் விட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நீங்கள் எப்படி எழுதினாலும் எனக்கு நோகாது ராசா. உங்களுக்கு கடுப்பாகுது என்பதற்காக என் மனதில் பட்டதை எழுதாமல் இருக்க முடியாது.

நீங்கள் யாழுக்கு வராமல் விட்ட காலத்தில் நடந்த சம்பாசணைகளை வாசித்துப் பார்த்தால் தெரியும் - எந்த தரக்குறைவான வார்த்தை பிரயோகதுக்கும் பயந்து என் கருத்தை எழுதாமல் நான் விட்டதில்லை.

நீங்க‌ள் எழுதுங்கோ , உங்க‌ளின் ந‌க்க‌ல் ப‌திவுக்கு நான் ப‌தில் த‌ர‌ தயார் , அதே போல் என் பதிலையும் தாங்கி கொள்ளும் மன‌ நிலை இருந்தா தொட‌ர்ந்து  எழுதுங்கோ விவாதிப்போம் , உங்க‌ளை மாதிரி ப‌ல‌ பேருக்கு த‌குந்த‌ ப‌தில் எழுதினான் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் , எதையும் க‌ண்டு அஞ்சும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை , அறிவுரை என்ற‌ பெய‌ரில் ந‌க்க‌ல் நையாண்டி செய்யும் ம‌னித‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது / 

வாயால் சொல்லுவ‌து சுக‌ம் செய‌லில் இற‌ங்கி செய்யும் போது தான் நில‌மை எப்ப‌டி என்று புரியும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.