Jump to content

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பையன்26,

இதில் நக்கல் ஏதும் இல்லை. நீங்கள் செய்தவிடயத்துடன் எனக்கு துப்பரவாக ஒப்புதல் இல்லை. அதனால் நான் உங்களோடு தனிப்பட்டு முண்டுவதாக அர்த்தம் இல்லை. அதற்கான தேவையும், நேரமும் எனக்கு இல்லை.

இந்த திரியில் நான் மட்டும் இப்படி எழுதவில்லை. பலரும் எழுதியதைதான் நானும் எழுதுகிறேன்.

முதலிலே சொன்னது போல இதில் இனி எழுதுவதற்க்கு எனக்கு ஒன்றும் இல்லை.

எழுதுவதால் உங்களுக்கு அது விளங்கப்போவதும் இல்லை என்பது என் அனுமானம். 

ஆகவே தொடர்ந்து எழுதுவதை நிறுத்துகிறேன். ஆனால் இது நீங்கள் என்னை பச்சை, பச்சையாக திட்டி விடுவீர்கள் என்ற பயத்தால் அல்ல 😂.

கெட்டவார்தையை ஒரு பாசை போல கதைக்கும் இடத்தில் இருந்து வந்தவம் பையா நான். 😂

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பையன்26,

இதில் நக்கல் ஏதும் இல்லை. நீங்கள் செய்தவிடயத்துடன் எனக்கு துப்பரவாக ஒப்புதல் இல்லை. அதனால் நான் உங்களோடு தனிப்பட்டு முண்டுவதாக அர்த்தம் இல்லை. அதற்கான தேவையும், நேரமும் எனக்கு இல்லை.

இந்த திரியில் நான் மட்டும் இப்படி எழுதவில்லை. பலரும் எழுதியதைதான் நானும் எழுதுகிறேன்.

முதலிலே சொன்னது போல இதில் இனி எழுதுவதற்க்கு எனக்கு ஒன்றும் இல்லை.

எழுதுவதால் உங்களுக்கு அது விளங்கப்போவதும் இல்லை என்பது என் அனுமானம். 

ஆகவே தொடர்ந்து எழுதுவதை நிறுத்துகிறேன். ஆனால் இது நீங்கள் என்னை பச்சை, பச்சையாக திட்டி விடுவீர்கள் என்ற பயத்தால் அல்ல 😂.

கெட்டவார்தையை ஒரு பாசை போல கதைக்கும் இடத்தில் இருந்து வந்தவம் பையா நான். 😂

உங்க‌ளை மாதிரி நேர‌த்துக்கு நேர‌ம் மாறி மாறி எழுத‌ என‌க்கு தெரியாது , இதில் இருந்து தெரியுது நீங்க‌ள் கொள்கை இல்லா ம‌னித‌ர் என்று , இந்த‌ திரியில் நீங்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் இருந்து இப்ப‌ வ‌ர‌ எழுதின‌த‌ மீண்டும் வாசித்து விட்டு ப‌தில் அளியுங்கோ , 


உங்க‌ட‌ பூச்சாண்டி விளையாட்டை வேர‌ யாரோடும் காட்டுங்கோ , இந்த‌ திரியில் ச‌ட்ட‌த்தை ப‌ற்றி ஒரு உற‌வு எழுதி இருந்தார் , அதுக்கு த‌குந்த‌ ப‌தில் அளித்தேன் அந்த‌ ப‌திவுக்கு அவ‌ரிட‌த்தில் ப‌தில் இல்லை , 

எம் போராட்ட‌த்துக்கு வேறு ச‌ட்ட‌மாம் இதுக்கு இன்னொரு ச‌ட்ட‌மாம் , க‌ஞ்சா வேண்டி குடுக்கிர‌ காவ‌ல்துறையிட‌ம் முறையிட‌லாமாம் ,  க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ சொறில‌ங்காவில் என்ன‌ ந‌ட‌க்குது என்று , துனிவு இருந்தா நேரா போய் பார்த்துட்டு வாங்கோ அப்ப‌ தெரியும் ப‌ல‌ உண்மைக‌ள் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மாறி மாறி எழுதவில்லை. எனது முதலாவது பதிவு நீங்கள் இந்த நபர் உங்களுடைய நண்பரின் மாமனார் என்று நீங்கள் சொல்லும் முன் எழுதியது.

அப்போது நான் நினைத்தேன் நீங்கள் யாரோ சொன்னதை கேட்டு ஒருவரை தாக்கியுள்ளீர்கள் என. ஆனாலும் அப்போதும் இதை பொலீசில் முறையிடுங்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றுதான் எழுதினேன்.

அதன் பின்னர்தான் நீங்கள் இந்த நபர் உங்களுக்கு எந்தவகையில் நெருக்கமானவர் என்பதை எழுதினீர்கள். எனது அடுத்த பதிவிலே நான் எழுதினேன் “பையா இதை நான் எதிர்பார்க்கவில்லை” என.

அந்த தகவல் இந்த சம்பவம் பற்றிய என் அணுகுமுறையை 180 பாகையால் மாற்றியது. இது இந்த நபரை தப்ப வைக்கும் முயற்சி என்றும் கூட தோன்றுகிறது.

நீங்கள் இதில் இவரை தப்ப வைக்க முயற்சிப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் நிச்சயமாக உங்களை சேர்த்து கொண்டு, அல்லது பாவித்து, இந்த நபருக்கு சில அடிகள், காறிதுப்பல்கள் வசவுகளோடு எஸ்கேப் ஆக திட்டம் வகுக்க பட்டுளது என்பது, இதுவரை நீங்கள் சொன்னவற்றை வைத்து என் அனுமானம்.

இது உங்களுக்கு விளங்கினால் சந்தோசம். இல்லை எண்டாலும் கவலை இல்லை.

நன்றி வணக்கம்.

மீண்டும் வேறு ஒரு சந்தோசமான திரியில் சந்திப்போம்🙏🏾

17 minutes ago, பையன்26 said:

உங்க‌ளை மாதிரி நேர‌த்துக்கு நேர‌ம் மாறி மாறி எழுத‌ என‌க்கு தெரியாது , இதில் இருந்து தெரியுது நீங்க‌ள் கொள்கை இல்லா ம‌னித‌ர் என்று , இந்த‌ திரியில் நீங்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் இருந்து இப்ப‌ வ‌ர‌ எழுதின‌த‌ மீண்டும் வாசித்து விட்டு ப‌தில் அளியுங்கோ , 


உங்க‌ட‌ பூச்சாண்டி விளையாட்டை வேர‌ யாரோடும் காட்டுங்கோ , இந்த‌ திரியில் ச‌ட்ட‌த்தை ப‌ற்றி ஒரு உற‌வு எழுதி இருந்தார் , அதுக்கு த‌குந்த‌ ப‌தில் அளித்தேன் அந்த‌ ப‌திவுக்கு அவ‌ரிட‌த்தில் ப‌தில் இல்லை , 

எம் போராட்ட‌த்துக்கு வேறு ச‌ட்ட‌மாம் இதுக்கு இன்னொரு ச‌ட்ட‌மாம் , க‌ஞ்சா வேண்டி குடுக்கிர‌ காவ‌ல்துறையிட‌ம் முறையிட‌லாமாம் ,  க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ சொறில‌ங்காவில் என்ன‌ ந‌ட‌க்குது என்று , துனிவு இருந்தா நேரா போய் பார்த்துட்டு வாங்கோ அப்ப‌ தெரியும் ப‌ல‌ உண்மைக‌ள் , 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் மாறி மாறி எழுதவில்லை. எனது முதலாவது பதிவு நீங்கள் இந்த நபர் உங்களுடைய நண்பரின் மாமனார் என்று நீங்கள் சொல்லும் முன் எழுதியது.

அப்போது நான் நினைத்தேன் நீங்கள் யாரோ சொன்னதை கேட்டு ஒருவரை தாக்கியுள்ளீர்கள் என. ஆனாலும் அப்போதும் இதை பொலீசில் முறையிடுங்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றுதான் எழுதினேன்.

அதன் பின்னர்தான் நீங்கள் இந்த நபர் உங்களுக்கு எந்தவகையில் நெருக்கமானவர் என்பதை எழுதினீர்கள். எனது அடுத்த பதிவிலே நான் எழுதினேன் “பையா இதை நான் எதிர்பார்க்கவில்லை என.

அந்த தகவல் இந்த சம்பவம் பற்றிய என் அணுகுமுறையை 180 பாகையால் மாற்றியது. இது இந்த நபரை தப்ப வைக்கும் முயற்சி என்றும் கூட தோன்றுகிறது.

நீங்கள் இதில் இவரை தப்ப வைக்க முயற்சிப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் நிச்சயமாக உங்களை சேர்த்து கொண்டு, அல்லது பாவித்து, இந்த நபருக்கு சில அடிகள், காறிதுப்பல்கள் வசவுகளோடு எஸ்கேப் ஆக திட்டம் வகுக்க பட்டுளது என்பது, இதுவரை நீங்கள் சொன்னவற்றை வைத்து என் அனுமானம்.

இது உங்களுக்கு விளங்கினால் சந்தோசம். இல்லை எண்டாலும் கவலை இல்லை.

நன்றி வணக்கம்.

மீண்டும் வேறு ஒரு சந்தோசமான திரியில் சந்திப்போம்🙏🏾

நாங்க‌ள் எஸ்கேப் ஆகேல‌ கிழ‌டு எங்க‌ளின் கையால் மீண்டும் அடி வேண்டி இருந்தா கிழ‌டு கோமாவில் ப‌டுத்து இருக்கும் , 

இதுவ‌ர‌ ஒரு த‌ருக்கும் ப‌ய‌ந்து வாழ்ந்த‌தும் இல்லை , ம‌ற்ற‌வ‌ர்க‌ளை சும்மா வ‌ம்புக்கு இழுத்த‌தும் இல்லை ,

எங்க‌ளின் மின்ன‌ல் வேக‌ அடியை பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும் எங்க‌ளை ப‌ற்றி , நான் த‌லைவ‌ரின் கொள்கையை பார்த்து வ‌ள‌ந்த‌வ‌ன் , அகிம்சை வ‌ழியில் ப‌ய‌ணிக்க‌ நான் ஒன்றும் காந்தி அடிக‌ள் இல்லை ,

சிங்க‌ள‌ காவ‌ல்துறையால் ஊரில் ப‌ல‌ர் பாதிக்க‌ ப‌டின‌ம் , அந்த‌ நாட்டு காவ‌ல்துறையிட‌ம் முறையிட‌லாமாம் என்று துல்பென் சொல்லும் போது  என்ன‌ செய்வ‌து இது தான் அவ‌ருக்கு தெரிஞ்ச‌து என்று க‌ட‌ந்து செல்ல‌ வேண்டிய‌து தான் ,

ந‌ல்லா போன‌ திரியை ஜ‌ஸ்ரின் வ‌ந்து த‌ன‌து ***** புத்தியை காட்டி விட்டு போனார் , அதுக்கு பிற‌க்கு உங்க‌ளின் ந‌க்க‌ல் எழுத்தும் வாசிக்கும் வித‌மாய் இல்லை , அது தான் நேருக்கு நேரா ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ எழுதினான் 😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன்26ற்கு வணக்கம்..

1- நீங்கள் இந்த சம்பவத்தை இங்கே கொண்டு வந்து போட்டநோக்கம் என்ன?

சமூகத்தில் இப்படியான மனிதர்கள் இருக்கிறாரகள்.. அவர்கள் இந்த மாதிரி பிழை செய்தால் தண்டனை இது மட்டும் போதும் என்பதற்காகவா

2-  உங்களுக்கு தெரிந்தவர்/நண்பர் என்றால் ஏன் உங்களால் அவர்களை அந்த பெண்ணிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை? .ஒரு முன்னுதாரணமாக நடக்கமுடியவில்லை. சரி சில நேரங்களில் உங்களுக்கு அது முடியாத ஒன்றாக இருக்கும். பரவாயில்லை

ஆனால் Goshan_cheகூறியது போல அவரைப்பற்றிய உண்மைகளை ஆதார பூர்வமாக வெளிப்படுத்தினால் மற்றவர்களுக்கு இப்படி ஒரு துன்பம் நேராமல் செய்ய முடியம்தானே..அவர்களது உறவினர் மட்டும் இனி பாதிக்கப்படாமல் இருந்தால் சரியா?

3- அந்த பெண்ணின் பெயர் பாழுதாகிவிடும்..

ஏன் உங்களால் இந்த மாதிரியான மனநிலையிலிருந்து வெளியே வர முடியவில்லை ..

தன் விருப்பம் இல்லாமல் நடந்த ஒன்றினால் அந்த பெண்ணின் பெயர் பழுதாகாது.. அதுதான் உண்மை..

ஆனால் அப்படி கூறி எங்களை வளர்க்கவில்லை.. அதனால்தான் இவ்வளவு வேதனைகள்

அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரளவிற்காவது நன்றாக வரவேண்டும் என்றால் அந்த பெண்ணிற்கு தன்னம்பிக்கை, பொருளாதார வசதி, உறவுகளின் ஆதரவு இப்படி சில வேண்டும்.. அந்த கிழவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.

4- நீங்கள் ஏன் கஞ்சாவையும் இந்த செயலையும் தொடர்புபடுத்தி அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்காது என கூறுகிறீர்கள்?

அந்த கிழவர் யாராவது அரசியலவாதியின் நன்பரா? இல்லையென்றால் ஏன் வழக்கை பதிவு செய்ய அந்த பெண்ணின் உறவினரை வலியுறுத்தவில்லை ..

ஊரிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.. கொஞ்சம் விசாரித்துப்பாருங்கள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

இனி காம உணர்வு வராத மாதிரி செய்திருக்க வேண்டும்.

 

 

வ‌ண‌க்க‌ம் ச‌கோத‌ரி , அவ‌ர் இனி சின்ன‌ பிள்ளைகளுட‌ன்  நெருங்க‌ மாட்டார் , உப்ப‌டியான‌ ம‌னித‌ வேட‌த்தில் இருக்கும் மிருக‌ங்க‌ளுக்கு நீங்க‌ள் சொன்ன‌த‌ செய்தா தான் , அவ‌ர்க‌ள் செய்த‌ த‌ப்பை உன‌ருவார்க‌ள் 🤞

41 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பையன்26ற்கு வணக்கம்..

1- நீங்கள் இந்த சம்பவத்தை இங்கே கொண்டு வந்து போட்டநோக்கம் என்ன?

சமூகத்தில் இப்படியான மனிதர்கள் இருக்கிறாரகள்.. அவர்கள் இந்த மாதிரி பிழை செய்தால் தண்டனை இது மட்டும் போதும் என்பதற்காகவா

2-  உங்களுக்கு தெரிந்தவர்/நண்பர் என்றால் ஏன் உங்களால் அவர்களை அந்த பெண்ணிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை? .ஒரு முன்னுதாரணமாக நடக்கமுடியவில்லை. சரி சில நேரங்களில் உங்களுக்கு அது முடியாத ஒன்றாக இருக்கும். பரவாயில்லை

ஆனால் Goshan_cheகூறியது போல அவரைப்பற்றிய உண்மைகளை ஆதார பூர்வமாக வெளிப்படுத்தினால் மற்றவர்களுக்கு இப்படி ஒரு துன்பம் நேராமல் செய்ய முடியம்தானே..அவர்களது உறவினர் மட்டும் இனி பாதிக்கப்படாமல் இருந்தால் சரியா?

3- அந்த பெண்ணின் பெயர் பாழுதாகிவிடும்..

ஏன் உங்களால் இந்த மாதிரியான மனநிலையிலிருந்து வெளியே வர முடியவில்லை ..

தன் விருப்பம் இல்லாமல் நடந்த ஒன்றினால் அந்த பெண்ணின் பெயர் பழுதாகாது.. அதுதான் உண்மை..

ஆனால் அப்படி கூறி எங்களை வளர்க்கவில்லை.. அதனால்தான் இவ்வளவு வேதனைகள்

அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரளவிற்காவது நன்றாக வரவேண்டும் என்றால் அந்த பெண்ணிற்கு தன்னம்பிக்கை, பொருளாதார வசதி, உறவுகளின் ஆதரவு இப்படி சில வேண்டும்.. அந்த கிழவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.

4- நீங்கள் ஏன் கஞ்சாவையும் இந்த செயலையும் தொடர்புபடுத்தி அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்காது என கூறுகிறீர்கள்?

அந்த கிழவர் யாராவது அரசியலவாதியின் நன்பரா? இல்லையென்றால் ஏன் வழக்கை பதிவு செய்ய அந்த பெண்ணின் உறவினரை வலியுறுத்தவில்லை ..

ஊரிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.. கொஞ்சம் விசாரித்துப்பாருங்கள்.. 

உங்க‌ளின் இந்த‌ ********** கேள்விக‌ளுக்கு ஆர‌ம்ப‌த்திலே ப‌தில் அளித்து விட்டேன் , எழுதின‌த‌ திருப்ப‌ திருப்ப‌ கொப்பி ப‌ண்ணி போடாதைங்கோ , ஏன் உங்க‌ளின் நேர‌த்தையும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் நேர‌த்தையும் வீன் அடிக்கிறீங்க‌ள் 😉,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பையன்26ற்கு வணக்கம்..

1- நீங்கள் இந்த சம்பவத்தை இங்கே கொண்டு வந்து போட்டநோக்கம் என்ன?

சமூகத்தில் இப்படியான மனிதர்கள் இருக்கிறாரகள்.. அவர்கள் இந்த மாதிரி பிழை செய்தால் தண்டனை இது மட்டும் போதும் என்பதற்காகவா

2-  உங்களுக்கு தெரிந்தவர்/நண்பர் என்றால் ஏன் உங்களால் அவர்களை அந்த பெண்ணிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை? .ஒரு முன்னுதாரணமாக நடக்கமுடியவில்லை. சரி சில நேரங்களில் உங்களுக்கு அது முடியாத ஒன்றாக இருக்கும். பரவாயில்லை

ஆனால் Goshan_cheகூறியது போல அவரைப்பற்றிய உண்மைகளை ஆதார பூர்வமாக வெளிப்படுத்தினால் மற்றவர்களுக்கு இப்படி ஒரு துன்பம் நேராமல் செய்ய முடியம்தானே..அவர்களது உறவினர் மட்டும் இனி பாதிக்கப்படாமல் இருந்தால் சரியா?

3- அந்த பெண்ணின் பெயர் பாழுதாகிவிடும்..

ஏன் உங்களால் இந்த மாதிரியான மனநிலையிலிருந்து வெளியே வர முடியவில்லை ..

தன் விருப்பம் இல்லாமல் நடந்த ஒன்றினால் அந்த பெண்ணின் பெயர் பழுதாகாது.. அதுதான் உண்மை..

ஆனால் அப்படி கூறி எங்களை வளர்க்கவில்லை.. அதனால்தான் இவ்வளவு வேதனைகள்

அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரளவிற்காவது நன்றாக வரவேண்டும் என்றால் அந்த பெண்ணிற்கு தன்னம்பிக்கை, பொருளாதார வசதி, உறவுகளின் ஆதரவு இப்படி சில வேண்டும்.. அந்த கிழவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.

4- நீங்கள் ஏன் கஞ்சாவையும் இந்த செயலையும் தொடர்புபடுத்தி அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்காது என கூறுகிறீர்கள்?

அந்த கிழவர் யாராவது அரசியலவாதியின் நன்பரா? இல்லையென்றால் ஏன் வழக்கை பதிவு செய்ய அந்த பெண்ணின் உறவினரை வலியுறுத்தவில்லை ..

ஊரிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.. கொஞ்சம் விசாரித்துப்பாருங்கள்.. 

அந்த‌ கிழ‌வ‌ர் ஒன்றும் பெரிய‌ ஆள் இல்லை , இந்த‌ திரியில் நான் சொல்ல‌ வ‌ந்த‌து , அந்த‌ முதிய‌வ‌ருக்கு கை வைக்க‌ முத‌ல் ( என்ர‌ ந‌ண்ப‌ன் கேட்டான் எங்க‌ட‌ த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்து இருந்தா இப்ப‌டி செய்து இருப்பியா என்று )

இந்த‌ திரியின் இர‌ண்டாவ‌து நோக்க‌ம் , 60வ‌ய‌து கிழ‌வ‌ன் 19வ‌ய‌து சின்ன‌ பெண்ண‌ க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து , இப்ப‌டியும் ம‌னித‌ நேய‌ம் இல்லா ம‌னித‌ பிற‌ப்புக‌ள் எம்மின‌த்தில் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கேவ‌ல‌ம் , 

அந்த‌ கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து த‌ன‌து த‌ங்கைச்சியின் ம‌க‌ளை , அந்த‌ பிள்ளைக்கு பெற்றோர் இல்லை , ம‌ற்ற‌ உற‌வுக‌ள் சொன்ன‌து போல் அந்த‌ கிழ‌டை இந்த‌ நாட்டு காவ‌ல்துறையிட‌ம் பிடிச்சு குடுக்க‌ எங்க‌ளுக்கு நீண்ட‌ நேர‌ம் ஆகாது ,  ப‌ல‌த‌ யோசிச்சு பார்த்து விட்டு தான் கிழ‌டை அடிச்சு போட்டு விட்ட‌ நாங்க‌ள் , 

அந்த‌ பிள்ளையின் வாழ்க்கையை நாச‌ம் ப‌ண்ணின‌ மாதிரி இனி வேறு யாரின் பிள்ளைக‌ள் மீதும் கை வைக்காத‌ அள‌வுக்கு கிழ‌வ‌ர‌ போட்டு எடுத்தாச்சு , இனி தான் செய்த‌ த‌ப்பை உண‌ர்ந்து  இருப்பார் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே காரணத்துக்காக தமிழீழ அரசு காலத்தில் மரண தண்டனை அனுபவித்த வயதானவர்கள் பற்றிய செய்திகள் பல உண்டு.

இப்போது அந்த அரசும் இல்லை.. நடப்பில் உள்ள சட்டத்தை உள்ளபடி அமுலாக்க எதுவும் சொறீலங்கா நாட்டில் இல்லை. அந்தத் துணிவில் குறிப்பாக புலம்பெயர் நம்மவர்கள் தாயகத்தில் சொந்த இன மக்களையே பல்வேறு வழிகளில் பலிக்கடா ஆக்கி வருகின்றனர். 

எமது தேவை இப்படியான சந்தர்ப்பங்களை சம்பவங்களை எப்படி தடுப்பது.. என்பது தான்.

அதில் முக்கியமானது..

1. சிறுவர் சிறுமியர்களுக்கு பாலியல் அறிவூட்டுவதோடு.. எவை பாலியல் நோக்கம் கொண்ட அணுகுமுறைகள் என்பதை பகுத்தறியும் புரிந்து கொள்ளும் அவற்றில் இருந்து விலகிச் செல்லும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே. 

2. இதையே வயதான ஆண் பெண்களுக்கும் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புக்கள் விழிப்பூட்டல் திட்டங்களை தீட்டி அமுல்படுத்த வேண்டும்.

3.இப்படியானவர்களால் பாதிப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகளை சமூக அமைப்புக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெண்கள் அமைப்புக்கள் செய்ய முன் வர வேண்டும்.

4.சந்தேக நபர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்ப முடியாத வகைக்கு அவர்கள் எங்கு போயினும் சட்டத்தின் பிடிக்குள் அவர்களை கொண்டு வருதல் வேண்டும். 

5. சந்தேக நபர்கள் குற்றம் செய்திருந்தால்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியை அமுலாக்க வேண்டும். நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். அல்லது சரியான வாழ்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

6. இவர்கள் மீது சட்டத்தை சண்டித்தனத்தை எம் கையில் எடுத்து.. நாம் வன்முறையை உபயோகித்து செயற்படுவோம் ஆனால்.. நாம் தான் குற்றவாளிகள் ஆவோம். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சட்டத்தின் பிடிக்குள் செல்லாமலே தப்பிக்க வைக்கப்பட்டு விடுவார்கள்.

7. இவர்கள் மீது வன்முறையை காட்டுவதிலும் ஊரில் உள்ள இளைய சமூகத்தை கொண்டு உள்ளூர் சமூகத்தில் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய வயதினரை நோக்கி விழிப்புணர்வு பிரச்சாரங்களைக் கொண்டு செல்வது அவசியம். காரணம் இப்படியான குற்றவாளிகளை சதா கண்காணிக்க முடியாது. பல நல்லவர்கள் என்று நடிப்போரும்.. சந்தர்ப்பத்திற்கு அமைய குற்றவாளிகள் ஆகக் கூடிய பலவீனமான சட்ட அமுலாக்கமே தாயகத்தில் இன்று ஆக்கிரமிப்பில் உள்ளோரால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு குற்றங்களும் குற்றவாளிகளும் பெருகுவது சர்வசாதாரணமே. காரணம் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே பெரும் குற்றவாளிகளாக உள்ள நாடு அது.

அங்கு சரியான சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமே மக்களை விழிப்பூட்டும்.. குற்றவாளிகளிடம் இருந்தும் குற்றவாளிகளின் அணுகுமுறைகளை இனங்கண்டு கொள்வதன் மூலம் குற்றவாளிகள் வெற்றி பெறுதலில் இருந்தும் மக்களை பாதுகாக்கும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nedukkalapoovan said:

இதே காரணத்துக்காக தமிழீழ அரசு காலத்தில் மரண தண்டனை அனுபவித்த வயதானவர்கள் பற்றிய செய்திகள் பல உண்டு.

இப்போது அந்த அரசும் இல்லை.. நடப்பில் உள்ள சட்டத்தை உள்ளபடி அமுலாக்க எதுவும் சொறீலங்கா நாட்டில் இல்லை. அந்தத் துணிவில் குறிப்பாக புலம்பெயர் நம்மவர்கள் தாயகத்தில் சொந்த இன மக்களையே பல்வேறு வழிகளில் பலிக்கடா ஆக்கி வருகின்றனர். 

எமது தேவை இப்படியான சந்தர்ப்பங்களை சம்பவங்களை எப்படி தடுப்பது.. என்பது தான்.

அதில் முக்கியமானது..

1. சிறுவர் சிறுமியர்களுக்கு பாலியல் அறிவூட்டுவதோடு.. எவை பாலியல் நோக்கம் கொண்ட அணுகுமுறைகள் என்பதை பகுத்தறியும் புரிந்து கொள்ளும் அவற்றில் இருந்து விலகிச் செல்லும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே. 

2. இதையே வயதான ஆண் பெண்களுக்கும் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புக்கள் விழிப்பூட்டல் திட்டங்களை தீட்டி அமுல்படுத்த வேண்டும்.

3.இப்படியானவர்களால் பாதிப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகளை சமூக அமைப்புக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெண்கள் அமைப்புக்கள் செய்ய முன் வர வேண்டும்.

4.சந்தேக நபர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்ப முடியாத வகைக்கு அவர்கள் எங்கு போயினும் சட்டத்தின் பிடிக்குள் அவர்களை கொண்டு வருதல் வேண்டும். 

5. சந்தேக நபர்கள் குற்றம் செய்திருந்தால்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியை அமுலாக்க வேண்டும். நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். அல்லது சரியான வாழ்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

6. இவர்கள் மீது சட்டத்தை சண்டித்தனத்தை எம் கையில் எடுத்து.. நாம் வன்முறையை உபயோகித்து செயற்படுவோம் ஆனால்.. நாம் தான் குற்றவாளிகள் ஆவோம். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சட்டத்தின் பிடிக்குள் செல்லாமலே தப்பிக்க வைக்கப்பட்டு விடுவார்கள்.

7. இவர்கள் மீது வன்முறையை காட்டுவதிலும் ஊரில் உள்ள இளைய சமூகத்தை கொண்டு உள்ளூர் சமூகத்தில் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய வயதினரை நோக்கி விழிப்புணர்வு பிரச்சாரங்களைக் கொண்டு செல்வது அவசியம். காரணம் இப்படியான குற்றவாளிகளை சதா கண்காணிக்க முடியாது. பல நல்லவர்கள் என்று நடிப்போரும்.. சந்தர்ப்பத்திற்கு அமைய குற்றவாளிகள் ஆகக் கூடிய பலவீனமான சட்ட அமுலாக்கமே தாயகத்தின் இன்று ஆக்கிரமிப்பில் உள்ளோரால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு குற்றங்களும் குற்றவாளிகளும் பெருகுவது சர்வசாதாரணமே. காரணம் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் பெரும் குற்றவாளிகளாக உள்ள நாடு அது. அங்கு சரியான சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமே மக்களை விழிப்பூட்டும்.. குற்றவாளிகளிடம் இருந்தும் குற்றவாளிகளின் அணுகுமுறைகளை இனங்கண்டு கொள்வதன் மூலம் குற்றவாளிகள் வெற்றி பெறுதலில் இருந்தும் மக்களை பாதுகாக்கும். 

 

ந‌ன்றி உட‌ன் பிற‌ப்பே 🙏🙏😍,

உங்க‌ள் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து , எம்ம‌வ‌ர்க‌ள் இல்லை என்ற‌ துனிவில் ஊரில் ப‌ல‌ அசிங்க‌ங்க‌ள் ந‌ட‌க்குது அண்ணா, ஏன் புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து போன‌ ஒருத‌ர் பெண்க‌ளுட‌ன் உல்லாச‌மாய் இருக்கும் இட‌த்துக்கு கூட்டிட்டு போய் விடுங்கோ என்று கேட்டார் , அவ‌ர் அது முன்னால் போராளிக‌ள் என்று தெரியாம‌ கேட்டு போட்டார் , பிற‌க்கு என்ன‌ ஏறுங்கோ கொண்டு போய் விடுகிறோம் என்று போராளிக‌ள் கூட்டிட்டு போய் ர‌கிசிய‌மான‌ இட‌த்தில் வைச்சு அவ‌ரின் க‌தையை முடிச்சு விட்டின‌ம் 👏👏👏

இந்த‌ 60வ‌ய‌து முதிய‌வ‌ர் செய்த‌ சேட்டை உண்மையில் ம‌ன்னிக்க‌ முடியாத‌ ஒன்று அண்ணா 😠😉
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காளில் த‌ன‌து பெற்றோர‌ இழ‌ந்த‌ சின்ன‌ பிள்ளைக்கு 60 வ‌ய‌து மாம‌ன் 19வ‌ய‌து சின்ன‌ பிள்ளையை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து ம‌ன்னிக்க‌ முடியாத‌ ஒன்று 😓 , அதுக்கு தான் மேல‌ விப‌ர‌மாய் எழுதினான் , என்ர‌ ந‌ண்ப‌ன் அந்த‌ முதிய‌வ‌ருக்கு கை வைக்க‌ முத‌ல் கேட்ட‌ கேள்வி எங்க‌ட‌ த‌லைவ‌ர் இருந்து இருந்தா இப்ப‌டியான‌ அசிங்க‌மான‌ செய‌லை செய்து இருப்பியா என்று  🤞💪

உண்மை தான் அண்ணா த‌மிழீழ‌ காவ‌ல்துறை அவ‌ர்க‌ளின் க‌ட‌மையை ச‌ரியாய் செய்வார்க‌ள் , நீங்க‌ள் மேல‌ எழுதின‌து எல்லாம்  சின்ன‌னிலே கேள்வி ப‌ட்ட‌ நான் 🤞

த‌மிழீழ‌ காவ‌ல்துறையை போல‌ ந‌ல்ல‌ காவ‌ல்துறையை நான் பார்த்த‌து இல்லை , எல்லாம் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரின் ந‌ல்ல‌ வ‌ள‌ப்பு 👏👏👏

எம் க‌லாச்சார‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அழிஞ்சு கொண்டு வ‌ருது , இத‌ சொன்னால் கேட்டும் கேக்காது போல் ந‌டிக்குங்க‌ள் , நீங்க‌ள் நாங்க‌ள் ஊரில் வாழ்ந்த‌ கால‌த்தில் எங்க‌ளுக்கு க‌ஞ்சா என்றாலே என்ன‌ என்று தெரிந்து இருக்காது 🤞, இப்ப‌த்த‌ சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கு இல‌ங்கை காவ‌ல்துறையே வேண்டி குடுக்குது  க‌ஞ்சாவை 😠/

த‌லைவ‌ர் போராளிக‌ள் இல்லை என்ற‌ துனிவில் ப‌ல‌ அசிங்க‌மான‌ வேலைக‌ள் ப‌ல‌ர் செய்யின‌ம் , ஏன் இந்த‌ திரியில் ச‌ட்ட‌ம் அது இது என்று எழுதும் ஆட்க‌ள் த‌மிழ் பெண்க‌ள‌ த‌வ‌றான‌ முறையில் வ‌ழி ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ஏன் த‌ய‌ங்கின‌ம் 😉,

இவ‌ர்க‌ளின் வீர‌ப்பு வெட்டி பேச்சு எல்லாம் இந்த‌ யாழ் ஓட‌ தான் , செய‌லில் துனிஞ்சு இற‌ங்க‌ மாட்டின‌ம் , ஆனால் ஊரில் இருக்கும் ந‌ல்ல‌ முன்னால் போராளிக‌ள் த‌ங்க‌ளால் முடிஞ்ச‌த‌ ர‌க‌சிய‌மாய் செய்யின‌ம் , அவ‌ர்க‌ளுக்கு எப்ப‌வும் த‌னி ம‌ரியாத‌ உண்டு 👏👏👏🙏🙏

பின் குறிப்பு 

நாங்க‌ள் இங்கை ர‌வுடித்த‌ன‌ம் செய்வ‌து இல்லை அண்ணா , சில‌ ச‌மைய‌ம் சில‌ பிராடுக‌ளுக்கு புரியும் ப‌டியாய் சொன்னால் தான் புரியும் எல்லாம் அந்த‌ த‌லைவ‌ர் மேல் கொண்ட‌ ப‌ற்றால் 🤞😍😍😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணிற்கு 19 வயது underage என்ற வாதம் அடிபட்டு போகிறது.

பாதிக்கப்பட்டவர் இலங்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரித்தானியாவில். இந்நிலையில் யார்? எந்த ? அடிப்படையில் பிரித்தானிய காவல்துறையில் முறையிடுவது. பிரித்தானிய காவல்துறை இந்த குற்றச்சாட்டை விசாரிக்குமா? 

 

"சட்டப்படி சட்டப்படி" என்று கூவும் கனவான்களே! உங்கள் அம்மாவோ மனைவியோ இப்படியான நிலையில் இருந்தால் நீங்கள் பகிரங்கமாக சட்டப்படியான வழக்கை எதிர்கொள்வீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

பெண்ணிற்கு 19 வயது underage என்ற வாதம் அடிபட்டு போகிறது.

பாதிக்கப்பட்டவர் இலங்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரித்தானியாவில். இந்நிலையில் யார்? எந்த ? அடிப்படையில் பிரித்தானிய காவல்துறையில் முறையிடுவது. பிரித்தானிய காவல்துறை இந்த குற்றச்சாட்டை விசாரிக்குமா? 

 

"சட்டப்படி சட்டப்படி" என்று கூவும் கனவான்களே! உங்கள் அம்மாவோ மனைவியோ இப்படியான நிலையில் இருந்தால் நீங்கள் பகிரங்கமாக சட்டப்படியான வழக்கை எதிர்கொள்வீர்களா?

 

த‌மிழீழ‌த்தில் எத்த‌னையோ பெண் பிள்ளைக‌ள் பாதிக்க‌ ப‌ட்டு இருக்கின‌ம் மீரா , யாழில் ச‌ட்ட‌த்த‌ ப‌ற்றி ***** ****** ****** கூட்ட‌ம் அதுங்களுக்கு நீதி வேண்டி குடுக்க‌ த‌யாரா ,

 

இவ‌ர்களை ஒரு பொருட்டாக‌வே எடுக்க‌ கூடாது , இன‌த்துக்காக‌ உண்மையும் நேர்மையுமாய் துனிவோடு ப‌ல‌ செய‌லை செய்யும் பிள்ளைக‌ள் எங்கை , கொம்பியூட்ட‌ருக்கு முன்னால் இருந்து கொண்டு ****** ******* ******கூட்டம் எங்கை /

எம‌க்காக‌ போராடின‌ போராக‌ளின் ஒரு குடும்ப‌த்தை புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு எடுக்க‌ , ஒரு யாழ் உற‌வின்  கை எழுத்து தேவை ப‌ட்ட‌து , அத‌ கூட‌ செய்ய‌ த‌ய‌க்க‌ம் காட்டினார் , அதோடு நானும் அத‌ ப‌ற்றி அவ‌ருட‌ன் க‌தைப்ப‌து இல்லை , அந்த‌ போராளி குடும்ப‌த்த‌ நான் வ‌சிக்கும் நாட்டு அர‌சாங்க‌ம் அடுத்த‌ வ‌ருட‌ம் danske røde kors மூல‌ம் கூப்பிட‌ போகின‌ம் ,

ப‌ல‌ பேரின் போலி முக‌ங்க‌ளை கிழிக்க‌ நீண்ட‌ நேர‌ம் ஆகாது மீரா , அந்த‌ போராளி குடும்ப‌ம் அடுத்த‌ வ‌ருட‌ம் இங்கை வ‌ர‌ட்டும் அதுக்கு பிற‌க்கு , யாழில் போலி புலி வேச‌ம் போட்ட‌வையின் உண்மை முக‌ம் வெளியில் தெரிய‌ வ‌ரும் 😠😉

 

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

பெண்ணிற்கு 19 வயது underage என்ற வாதம் அடிபட்டு போகிறது.

பாதிக்கப்பட்டவர் இலங்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரித்தானியாவில். இந்நிலையில் யார்? எந்த ? அடிப்படையில் பிரித்தானிய காவல்துறையில் முறையிடுவது. பிரித்தானிய காவல்துறை இந்த குற்றச்சாட்டை விசாரிக்குமா? 

 

"சட்டப்படி சட்டப்படி" என்று கூவும் கனவான்களே! உங்கள் அம்மாவோ மனைவியோ இப்படியான நிலையில் இருந்தால் நீங்கள் பகிரங்கமாக சட்டப்படியான வழக்கை எதிர்கொள்வீர்களா?

 

எமக்கு என்று  ஒரு பிரச்சனை வரும் போது மட்டும் சட்ட நடைமுறையை ஏற்றுக்கொள்ள கூடாது என்றால் என்ன நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்  என்று நீங்கள் பரிந்துரைக்கின்றீர்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப்பட்ட நபரை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டாலோ, அல்லது சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விபரங்களை பகிரங்கபடுத்தாமல் விட்டாலோ,

இந்த திரி ஆதாரமற்ற செய்திகளின் வரிசையில் வந்துவிடுமே?

ஆதாரமற்ற,வாய்வழி மூலமான செய்திகளை யாழில் இணைக்ககூடாது என்பது பொது விதியாக உள்ளதே அது இந்த திரிக்கு பொருந்தாதா?

Link to comment
Share on other sites

2 hours ago, MEERA said:

பெண்ணிற்கு 19 வயது underage என்ற வாதம் அடிபட்டு போகிறது.

பாதிக்கப்பட்டவர் இலங்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரித்தானியாவில். இந்நிலையில் யார்? எந்த ? அடிப்படையில் பிரித்தானிய காவல்துறையில் முறையிடுவது. பிரித்தானிய காவல்துறை இந்த குற்றச்சாட்டை விசாரிக்குமா? 

 

"சட்டப்படி சட்டப்படி" என்று கூவும் கனவான்களே! உங்கள் அம்மாவோ மனைவியோ இப்படியான நிலையில் இருந்தால் நீங்கள் பகிரங்கமாக சட்டப்படியான வழக்கை எதிர்கொள்வீர்களா?

 

 

இந்த சம்பவம் உண்மையா பொய்யா என்பதை முதலில் உறுதிப்படுத்த முடியாது. சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் யார் என்பதும் யாருக்கும் தெரியாது. பதிந்தவர் யார் என்பதும் வெளிப்படையாக தெரியாது. 19 வயது பெண்ணை சின்னப் பெண் என்று சட்டம் ஏற்கவும் மாட்டாது. இவ்வாறான பதிவுகளால் யாருக்கு என்ன நன்மை என்பதும் தெரியாது.  பகிரங்கப்படுத்தவும் சமூகம் தடுக்கின்றது. கர்பத்தை எப்படி மறைப்பது ஒருவேளை குழந்தை பிறந்தால் அதுக்கு யாரை தந்தை என்று காட்டுவது அப்போது இந்த சமூகம் என்ன சொல்லும்  என்ற கேள்வி எழுகின்றது. எமது சமூகத்தை புரிந்துகொள்ள இந்த பதிவு ஒரு சிறந்த உதாரணம். இதே கதியில்தான் எமது சமூகம் உள்ளது. 

 

9 minutes ago, valavan said:

சம்பந்தப்பட்ட நபரை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டாலோ, அல்லது சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விபரங்களை பகிரங்கபடுத்தாமல் விட்டாலோ,

இந்த திரி ஆதாரமற்ற செய்திகளின் வரிசையில் வந்துவிடுமே?

ஆதாரமற்ற,வாய்வழி மூலமான செய்திகளை யாழில் இணைக்ககூடாது என்பது பொது விதியாக உள்ளதே அது இந்த திரிக்கு பொருந்தாதா?

இவ்வாறான சம்பவங்களை கதையாக எழுதி கதைகதையாம் பகுதியில் இணைக்கலாம்.  எந்த ஆதராமும் அடிப்படையுமற்ற செய்தியாக பதிவிடும்போது நிர்வாகம் நீக்கியிருக்கவேண்டும் ஆனால் இத்திரியின் கீழ் நிறைய கருத்துக்கள் நேரம் செலவளித்து பலரால் எழுதப்பட்டுவிட்டது.  

Link to comment
Share on other sites

24 minutes ago, சண்டமாருதன் said:

 ஒருவேளை குழந்தை பிறந்தால் அதுக்கு யாரை தந்தை என்று காட்டுவது அப்போது இந்த சமூகம் என்ன சொல்லும்  என்ற கேள்வி எழுகின்றது. 

இந்த நபர் தான் தந்தை என்று லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நிறுவினால் , வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் மற்றும்சொத்தில் பெரும் பாகம் ஆகியவற்றை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கும். பாதிக்கப் பட்டவர் எந்த நாட்டிலும் இருக்கலாம். இந்த தீர்ப்பின் மூலம் இந்த நபரே குழந்தையின் தந்தை என்பது நிரூபிக்க பட்டு இருக்கும்.

பையன்26 உம் அவரின் நண்பரான பெண்ணின் உறவினர்களும் இவ்வாறான முயற்சியை விரும்பாமல் தமது வழியில் அறை, உதை என்று செயற்பட்டு இருக்கிறார்கள். இந்த பெண்ணுக்கு ஒரு கணவரும், குழந்தைக்கு ஒரு தந்தையும் இப்போது தேவை. பையன்26 நல்லவரும் இளையவரும் இந்த பெண்ணை அறிந்தவரும் இந்த பெண் மேல் பாசம் கொண்டவருமாக தெரிகிறார். ஆகவே அவரே இந்த பெண்ணை கலியாணம் செய்து குழந்தைக்கும் தந்தையாகி தனது நல்ல காரியத்தை சுபமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 

எல்லாம் சுபமாக முடிய வாழ்த்துகள் பையன்26.

Link to comment
Share on other sites

On 9/21/2019 at 10:00 AM, பையன்26 said:

2009ம் ஆண்டு அந்த‌ பிள்ளையின் பெற்றோர் முள்ளிவாய்க்காளில் இற‌ந்து விட்டின‌ம் , அப்ப‌ அந்த‌ பிள்ளை ஆக‌ சின்ன‌ன் , அந்த‌ பிள்ளையின் தூர‌த்து சொந்த‌க் கார‌ர் தான் அந்த‌ பிள்ளையை த‌ங்க‌ளோடு வைச்சு பார்த்த‌வை வ‌ள‌த்தும் விட்ட‌வை , 
அந்த‌ பிள்ளையை வைச்சு பார்த்த‌ உற‌வின‌ர்க‌ள்  , பிள்ளையின் சொந்த‌ மாமா தானே என்று அவ‌ர் கூப்பிட‌ அவ‌ரோட‌ வேறு இட‌த்துக்கு அனுப்பி வைச்ச‌வை , அங்கை அந்த‌ பிள்ளையின் விரும்ப‌ம் இல்லாம‌ ஏதோ ச‌தி செய்து க‌ர்ப்ப‌ம் ஆக்கி போட்டார் , 
கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கி போட்டு சொல்லாம‌ல் கொள்ளாம‌ ல‌ண்ட‌னுக்கு வ‌ந்துட்டு , 
நாள் போக‌ போக‌ பிள்ளையின் வ‌யிறு பெரிசாக‌ , அந்த‌ பிள்ளையை வ‌ள‌த்த‌ உற‌வின‌ர்க‌ள் கேட்டு இருக்கின‌ம் யார் உன்னை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து என்று , அந்த‌ பிள்ளை உண்மையை சொல்லி விட்டுது ல‌ண்ட‌னில் இருந்து வ‌ந்த‌ மாமா த‌ன‌து விரும்ம‌ம் இல்லாம‌ல் த‌ன‌க்கு இப்ப‌டி செய்து போட்டார் என்று ,

அந்த‌ பிள்ளைக்கு 19வ‌ய‌து தாத்தா , அந்த‌ பிள்ளேன்ட‌ வ‌ய‌தில் அந்த‌ கிழ‌டுக்கும் ஒரு ம‌க‌ள் இருக்கு , கிழ‌டுவின் மூத்த‌ ம‌க‌ளுக்கு வ‌ய‌து கூட‌ இர‌ண்டாவ‌து ம‌க‌ளுக்கு , கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌ அவ‌ரின் த‌ங்கைச்சியின் ம‌களின் வ‌ய‌து /

இனி என்ன‌ ச‌ட்ட‌ப் ப‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ என்ன‌ இருக்கு தாத்தா 🤔

அன்பின் பையா , உங்களின் மற்றைய பதிவுகளை வாசிக்க முன் சிலவற்றை அறிய விரும்புகிறேன்.

1. இந்த நபர் அந்த பிள்ளையுடன் பாலியல் உறவில் ஈடுப்பட போது அந்த பிள்ளை 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தாரா?

2. குற்றம் இழைத்தவராக கருதப்படும் நபர் பிரிட்டிஷ் நிரந்தர பதிவுடையவரா அல்லது பிரஜாவுரிமை பெற்றவரா?

3. பாதிக்கப்பட பிள்ளையின் உடல் உள நலனை இப்பொது  யாரின் பொறுப்பில் உள்ளது?


உங்கள் பதில்காலை வைத்து என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று பார்க்கலாம். பிரிட்டிஷ் நபர்கள் வெளிநாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது தொடர்பர்க் ஒரு அரச விசாரணையே 2018இல் இடம்பெற்றது. இந்த விவகாரம் பலரின் கவனத்துக்கு கொண்டுவரக்கூடியது. 

உங்கள் மனத்தாங்கல், கோபம் எனக்கு மிகவும் புரிகிறது. ஆனால் தயவு செய்து நீங்கள் உங்களை சட்ட பிரச்சனைக்குள் மாட்டிவிடாதீர்கள் 

பையா இனொரு விஷயம், இலங்கையில் மரபணு பரிசோதனை இப்போ வசதிகள் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

இந்த நபர் தான் தந்தை என்று லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நிறுவினால் , வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் மற்றும்சொத்தில் பெரும் பாகம் ஆகியவற்றை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கும். பாதிக்கப் பட்டவர் எந்த நாட்டிலும் இருக்கலாம். இந்த தீர்ப்பின் மூலம் இந்த நபரே குழந்தையின் தந்தை என்பது நிரூபிக்க பட்டு இருக்கும்.

பையன்26 உம் அவரின் நண்பரான பெண்ணின் உறவினர்களும் இவ்வாறான முயற்சியை விரும்பாமல் தமது வழியில் அறை, உதை என்று செயற்பட்டு இருக்கிறார்கள். இந்த பெண்ணுக்கு ஒரு கணவரும், குழந்தைக்கு ஒரு தந்தையும் இப்போது தேவை. பையன்26 நல்லவரும் இளையவரும் இந்த பெண்ணை அறிந்தவரும் இந்த பெண் மேல் பாசம் கொண்டவருமாக தெரிகிறார். ஆகவே அவரே இந்த பெண்ணை கலியாணம் செய்து குழந்தைக்கும் தந்தையாகி தனது நல்ல காரியத்தை சுபமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 

எல்லாம் சுபமாக முடிய வாழ்த்துகள் பையன்26.

உங்கள் கருத்தின் முதற் பந்தி இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கருத்துக்களில் ஒன்றாக இருக்கிறது.

உல்லாசப் பயணம் என்ற போர்வையில் சொறீலங்காவுக்கு சென்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுவிட்டு வருபவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டுக்களை வழக்குகளை பதிவு செய்வதன் வாயிலாக.. இவர்களை சர்வதேசப் பொலிஸின் உதவியோடு கைது செய்து வாழும் நாட்டில்.. விசாரணைக்கு உட்படுத்த முடியும். அல்லது நாடுகடத்தல் உடன்படிக்கைகள் இருப்பின்.. நாடு கடத்தி விசாரிக்க முடியும். 

இந்தச் சம்பவம்.. எம்மவர்களின் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டுவிட்டு தப்பிக்கும் மனநிலையை வளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வர உதவின் அது தாயகத்தில் போரினால் அனாதரவாக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர் சிறுமிகளின் வாழ்வை சீரழிப்புவாதிகளிடம் இருந்து பாதுகாக்கும்.

உங்களின் இரண்டாம் பந்தி.. பஞ்சாயத்து தீர்ப்பு அடாத்தானது.

ஒருவர் சமூகச் சீரழிவுக்காக குரல்கொடுக்கிறார் என்றால்.. அந்தச் சமூகத்தில் உள்ள அத்தனை பாதிப்புக்களையும் அவரே சுமக்க வேண்டும் என்று சொல்வது அபந்தமானது. அது சிலுவை சுமந்த ஜேசுவுக்கே பொருந்தாது.

ஜேசு சிலுவை சுமந்தார் என்பதற்கா.. முட்கிரீடம் அணிந்தார் என்பதற்காக.. நீங்கள் எல்லாம் அவற்றைச் செய்யத் தயாரா..??!

அடுத்தவர்களுக்கு.. விசமத்தனத்தை போதிக்காமல்.. உருப்படியாக முதல் எழுதிய பந்தியோடு முடிச்சிருக்கலாம். 😁

அடிப்படையில்.. பையன்26 இன் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்று தான்.

தாயகத்தில் பெண்களுக்கு சரியான பாதுகாப்பில்லை. சரியான சட்ட அமுலாக்கமில்லை. இந்தச் சூழலை புலம்பெயர் கிரிமினல்கள் தமக்குச் சாதமாக்கிக் கொண்டு.. சொந்த இனத்தை இன்னும் இன்னும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர். இதனை இப்படியே தொடர்ந்து அனுமதிக்க முடியாது. கூடாது.

எனவே தாயகத்திற்கு சென்று குற்றம் இழைத்துவிட்டு வெளிநாட்டில் பதுங்க நினைக்கும் குற்றவாளிகள் அனைவருக்கும்.. ஒரு பொதுமுடிவை..நடைமுறைச் சட்டங்கள் வாயிலாக அமுல்படுத்துவதும்.. இவர்களால் பாதிப்புக்குள்ளாகும் தாயக மக்களின் மீட்சிக்கு... மறுவாழ்வுக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் உதவுவதே.. இத்தலைப்பின் நோக்கம்.

எந்த சமூக அக்கறை உள்ள மனிதனும்.. பையன்26 போல் அந்தச் சூழலில் இருந்திருந்தால்.. மூஞ்சியில் தான் அந்தக் குற்றவாளியை குத்தி இருப்பான். 

இல்ல.. இப்படிச் செய்யனும்..

 

Link to comment
Share on other sites

4 hours ago, Jude said:

இந்த நபர் தான் தந்தை என்று லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நிறுவினால் , வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் மற்றும்சொத்தில் பெரும் பாகம் ஆகியவற்றை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கும். பாதிக்கப் பட்டவர் எந்த நாட்டிலும் இருக்கலாம். இந்த தீர்ப்பின் மூலம் இந்த நபரே குழந்தையின் தந்தை என்பது நிரூபிக்க பட்டு இருக்கும்.

பையன்26 உம் அவரின் நண்பரான பெண்ணின் உறவினர்களும் இவ்வாறான முயற்சியை விரும்பாமல் தமது வழியில் அறை, உதை என்று செயற்பட்டு இருக்கிறார்கள். இந்த பெண்ணுக்கு ஒரு கணவரும், குழந்தைக்கு ஒரு தந்தையும் இப்போது தேவை. பையன்26 நல்லவரும் இளையவரும் இந்த பெண்ணை அறிந்தவரும் இந்த பெண் மேல் பாசம் கொண்டவருமாக தெரிகிறார். ஆகவே அவரே இந்த பெண்ணை கலியாணம் செய்து குழந்தைக்கும் தந்தையாகி தனது நல்ல காரியத்தை சுபமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 

எல்லாம் சுபமாக முடிய வாழ்த்துகள் பையன்26.

 

10 minutes ago, nedukkalapoovan said:

உங்களின் இரண்டாம் பந்தி.. பஞ்சாயத்து தீர்ப்பு அடாத்தானது.

ஒருவர் சமூகச் சீரழிவுக்காக குரல்கொடுக்கிறார் என்றால்.. அந்தச் சமூகத்தில் உள்ள அத்தனை பாதிப்புக்களையும் அவரே சுமக்க வேண்டும் என்று சொல்வது அபந்தமானது. 

 

 

 

அந்தச் சமூகத்தில் உள்ள அத்தனை பாதிப்புக்களையும் அவரே சுமக்க வேண்டும் என்று சொல்வது அபந்தமானது. “  என்று எழுதி இருக்கிறீர்கள். நான் அப்படி எதுவும் எழுதவில்லையே? 

நான் எழுதியது இந்த பெண்ணை கலியாணம் செய்வதற்கும் குழந்தைக்கு தந்தையாவதற்கும் பொருத்தமான ஒருவர் யார் என்பது பற்றியதே. பையன்26 பொருத்தமற்றவர் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? வேறு யார் இந்த பெண்ணை கலியாணம் செய்து குழந்தையையும் ஏற்று கொள்ள பொருத்தமானவர்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Jude said:

அந்தச் சமூகத்தில் உள்ள அத்தனை பாதிப்புக்களையும் அவரே சுமக்க வேண்டும் என்று சொல்வது அபந்தமானது. “  என்று எழுதி இருக்கிறீர்கள். நான் அப்படி எதுவும் எழுதவில்லையே? 

நான் எழுதியது இந்த பெண்ணை கலியாணம் செய்வதற்கும் குழந்தைக்கு தந்தையாவதற்கும் பொருத்தமான ஒருவர் யார் என்பது பற்றியதே. பையன்26 பொருத்தமற்றவர் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? வேறு யார் இந்த பெண்ணை கலியாணம் செய்து குழந்தையையும் ஏற்று கொள்ள பொருத்தமானவர்?

 

கெடுத்துவருக்கு மகன் இருந்தால் கட்டி வைச்சுக்குங்க. அல்லது கெடுத்தவரையே கட்டிக்கச் சொல்ல வேண்டியான்.  வெறும் ஜீவனாம்சத்தோடு விசயத்தை முடிக்கப் பார்க்கிறேளே. இதுக்காகவா.. ரிக்கெட் எடுத்து அடிக்கடி.. ஊருக்குப் போய் வருகிறார்கள். எல்லாம் பயம் காய்ச்சல் விட்ட குணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

பெண்ணிற்கு 19 வயது underage என்ற வாதம் அடிபட்டு போகிறது.

பாதிக்கப்பட்டவர் இலங்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரித்தானியாவில். இந்நிலையில் யார்? எந்த ? அடிப்படையில் பிரித்தானிய காவல்துறையில் முறையிடுவது. பிரித்தானிய காவல்துறை இந்த குற்றச்சாட்டை விசாரிக்குமா? 

 

"சட்டப்படி சட்டப்படி" என்று கூவும் கனவான்களே! உங்கள் அம்மாவோ மனைவியோ இப்படியான நிலையில் இருந்தால் நீங்கள் பகிரங்கமாக சட்டப்படியான வழக்கை எதிர்கொள்வீர்களா?

 

மீரா,

இந்த பெண்ணுக்கு 19 என்றாலும், இந்த நபர் பின்வரும் வழிகளில் தண்டிக்கப்படலாம்.

1. பாலியல் வன்கொடுமை (ரேப்). எத்தனை வயதான பெண்ணாகினும் இசைவு (consent) இல்லாமல் உடலுறவு கொண்டால் அது ரேப்தான். இசைவு தன்விருப்பில் வரவேண்டும். மாறாக மிரட்டியோ (கொல்லுவேன்), அளுத்தத்துக்கு உள்ளாக்கியோ (வேலையால் நீக்குவேன்) அல்லது போதை மயக்க நிலைக்கு உள்ளாக்கியோ பெறப்படும் இசைவு, இசைவாக கருதப்படாது.

2. ஒருவரின் மீது, குறிப்பாக வயதில் இளையவர்கள் மீது, நம்பிக்கைகுரிய, மதிப்புகுரிய தாக்கம் செலுத்தும் நிலையில் உள்ள பெரியவர்கள், அந்த இளயவருடன் உறவு வைத்தால், அந்த இசைவை சட்டம் உன்னிப்பாக பார்க்கும். உதாரணமாக ஒரு 21 வயது பலகலை மாணவி, அவரது பட்டமளிப்பை தீர்மானிக்கும் வலுவுடைய பேராசிரியருடன் உறவு வைத்தால், அதை உடனடியாக தன்விருப்ப உறவு என ஏற்கப்படாது. இலங்கையில் இசைவுக்கான வயது 16. ஆனால் 18 வயதுவரை ஒருவர் சிறார். இந்த பெண்  சிறுமி எனும் நிலையில் இருந்து இப்போதுதான் young adult ஆக மாறியுள்ளார். இவரை இப்படி ஆக்கியவர் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் மாமன். இது நிச்சயமாக நம்பிக்கை மீறிய, அளுத்தம் மூலம் பெறப்பட்ட இசைவு.

3.  எல்லாவற்றிக்கும் மேலாக, இந்த பெண்ணும், இந்த நபரின் மகளும் வழங்கப் போகும் சாட்சியத்தின் வலு. நினைத்துப் பாருங்கள் - இந்த நபரை அவரின் மகளே இலங்கை கொண்டு சென்று பொலீசில் ஒப்படைக்கிறார். மீடியாவை கூட்டி என் தந்தை இப்படி ஒரு வன்புணர்வாளன் இவரை தப்பவிடக்கூடாது என சொல்கிறார். வழக்கில் சாட்சியும் அளிக்கிறார். இந்த நபருக்கு வக்கீலுக்கு காசு கட்டவே யாரும் இல்லை எனும் நிலை. 

மேலே நான் சொன்னது போல நடந்தால் இந்த வழக்கில் இந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்தார் என நிறுவுவது இலகுவானது.  

4. மேலே நான் சண்டமாருதனுக்கு அளித்த பதிலையும் பாருங்கள். முறைதவறிய உறவு (incest) எனும் வகையில் 15-25 வருடம் கடூழிய சிறைக்கு அனுப்பவும் முடியும். இரெண்டு குற்றபத்திரிகையும் ஒன்றாக தாக்கல் செய்யலாம்.

5. இதுவே எனது குடும்பத்தில் நடந்து இருந்தால்? ஒரு வழக்கை ஒருபோதும் இப்படி subjective ஆக அணுக முடியாது. சில நேரம் இந்த நபரை நான் கொல்லவும் கூடும். என்ன செய்வேன் என்பதை நடந்த பிந்தான் கூறமுடியும். ஆனால் ஆத்திரம் கண்ணை மறைக்காமல், பெண்ணின் எதிர்காலத்துக்கு எது நல்லது என சிந்தித்து objective ஆக அணுகினால்- இந்த சிக்கலுக்கான விடை பின்வருமாறு. 

பெண் 19 வயதில் முறையற்ற கற்பவதி. எப்படியும் பிள்ளை பிறக்கும் போது ஊர் அறியும் (இப்போதே அறிதிராவிடின்). ஆகவே சொந்த ஊருக்கு இதை மறைத்து பயனில்லை. இலங்கையிலும், வெளிநாட்டிலும் வாழும் ஏனையோருக்கு இதை தெரியாவண்ணம், பெண்ணின் பெயரை வெளியிடக் கூடாது என ஒரு கோர்ட் ஓடரை பெற முடியும். டெல்லி வழக்கில் கொலையான “நிர்பயா” அந்த பெண்ணின் உண்மை பெயரா? இல்லை. ஆனால் உலகமே அந்த பெயரைதான் அறிந்தது ( பின்னாநாளில் அவர் குடும்பம் பெயரை வெளியிடும்வரை என நினக்கிரேன்).

இவ்வாறு இந்த பெண்ணின் நலனை சகல வழியிலும் பாதுகாத்த படி இந்த நபருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும். குறிப்பாக அந்த நபரின் மகள், மருமகன், குடும்பம் மனது வைத்தால்.

இங்கே பலதடவை எழுதப்பட்டது போல, இந்த நபரின் சொத்துக்களில் இருந்து இந்த பெண்ணுக்கு நட்ட ஈடும், பிறக்கும் குழந்தைக்கு ஜீவனாம்சமும் பெற்றுக் கொடுக்க முடியும். அதன் மூலம் இந்த பெண் தன் வாழ்வை, வேறு பெயரில், இலங்கையின் இன்னொரு பகுதியில் தொடரவும், பின்னாளில் ஒரு தக்க துணையை இனம்கண்டு குடும்ப வாழ்வில் ஈடுபடவும் கூட இது உதவக்கூடும்.

பி.கு: இந்த கிழவனை ரெண்டு தட்டுத் கட்டியதால் - அந்த பெண்ணிற்கு, அவரின் எதிர்கால வாழ்வுக்கு என்ன நன்மை விழைந்தது?

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

கெடுத்துவருக்கு மகன் இருந்தால் கட்டி வைச்சுக்குங்க. அல்லது கெடுத்தவரையே கட்டிக்கச் சொல்ல வேண்டியான்.  

இந்த பதின்ம வயது சிறுமியான  பெண்ணை வன்முறை மூலம் கற்பமாக்கிய ஒரு முதியவருக்கு கட்டாய கலியாணம் செய்து வைக்குமாறு சொல்லும் நீங்களும் அந்த பாதக  செயலை செய்தவரை போன்ற பாதக செயலையே செய்கிறீர்கள். உங்கள் அடாத்தான பஞ்சாயத் தீர்ப்பு எந்த விதத்திலும் இரக்கம் இல்லாதது.

2 hours ago, nedukkalapoovan said:

பஞ்சாயத்து தீர்ப்பு அடாத்தானது.

அந்த பெண்ணை பற்றி உங்களுக்கு கொஞ்சமும் அக்கறை இருப்பதாக தெரியவில்லையே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

பெண்ணிற்கு 19 வயது underage என்ற வாதம் அடிபட்டு போகிறது.

பாதிக்கப்பட்டவர் இலங்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரித்தானியாவில். இந்நிலையில் யார்? எந்த ? அடிப்படையில் பிரித்தானிய காவல்துறையில் முறையிடுவது. பிரித்தானிய காவல்துறை இந்த குற்றச்சாட்டை விசாரிக்குமா? 

 

"சட்டப்படி சட்டப்படி" என்று கூவும் கனவான்களே! உங்கள் அம்மாவோ மனைவியோ இப்படியான நிலையில் இருந்தால் நீங்கள் பகிரங்கமாக சட்டப்படியான வழக்கை எதிர்கொள்வீர்களா?

 

 

உங்களின் அடுத்த கேள்விக்குப் பதில்,

இந்த விடயத்தை நான் சொன்னது போல இலங்கையில் வைத்தே இந்த நபரின் குடும்பம் செய்யலாம். இல்லையாயினும், ஒரு பிரிதானிய பிரஜை, அல்லது வதிவாளர் வெளிநாட்டில் ரேப் போல கடும் குற்றம் இழைத்தார் என்று பிரிதானிய பொலீசில் முறையிட்டால் நிச்சயம் அதை விசாரிப்பார்கள்.

ஒரு குற்றம் எங்கே வழக்காடப் படுகிறது என்பது பின்வரும் வழிகளில் தீர்மானிக்கப்படும்.

1. எங்கே குற்றம் நிகழ்ந்தது?

2. குற்றத்துக்கான சாட்சியங்கள், சாட்சிகள் எங்கே உளர்?

3. குற்றவாளி எங்கே வசிக்கிறார்?

முதலில் இதை பிரிதானிய பொலீஸ் விசாரிக்கும். இந்த நபர், மகளை இண்டர்வியூ செய்வார்கள். முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் CPS ற்கு அனுப்புவார்கள். அவர்கள் இந்த வழக்கை எங்கே விசாரிப்பது பொருத்தம் என தீர்மானிப்பர்கள். அப்போ இலங்கையின் நிலைமையை காட்டி, வழக்கை இங்கேதான் விசாரிக்க வேண்டும் எனக் கோரலாம். மீறி இலங்கை என CPS முடிவு செய்தால். இதை இலங்கை அரச வக்கீலுக்கு அனுப்பி, FCO மூலம் வழக்கை நியாயமாக நடத்த அளுத்தம் கொடுப்பார்கள்.

அதுவும் நடக்காவிடின், சாட்சிகளை யூகேயிற்கு எடுத்து, இங்கேயே வழக்கை நடத்துவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

கெடுத்துவருக்கு மகன் இருந்தால் கட்டி வைச்சுக்குங்க. அல்லது கெடுத்தவரையே கட்டிக்கச் சொல்ல வேண்டியான்.

இப்படியான outdated ideas நெடுக்ஸிடம் இருந்து வருவது ஆச்சரியமில்லை. அதுக்காக ஜூட் அண்ணர் பையன்26ஐ தியாகியாக்கவும் வேண்டாம்.

சுகன் (சண்டமாருதன்) சொன்னதுபோல் இந்தத் திரியே ஆதாரம் இல்லாத ஒரு tabloid கதையாக உள்ளது. பையன்26 சம்பந்தப்பட்டதால் கருத்துக்கள் நிறைய வந்திருந்தன என்று நினைக்கின்றேன்.

 பையனும் கிழவனின் மருமகனும் கொடுத்த அடி, உதை தண்டனை அவர்களுக்கு திருப்தி கொடுத்தாலும், உண்மையில் அது தீர்வு இல்லை. குடும்ப கெளரவத்தைக் காக்க நடந்த பாரதூரமான குற்றத்தை அடியுதையோடு முடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது.

மருமகளையே தனது காம இச்சைக்குப் பயன்படுத்தியவர் இலண்டனில் பிற பெண் பிள்ளைகளை groom பண்ணி தனது காம இச்சைகளைத் தீர்க்கமாட்டாரா? இவரை பிரித்தானியாவில் sex offenders list இல் சேர்க்காமல் விடுவது மிகவும் ஆபத்தானது.

அடுத்ததாக இலங்கையில் பெண்களைப் பாதுகாக்கும் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றினைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளை பிறந்தால் அதற்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முயற்சிக்கவேண்டும்.  இவற்றை அப்பெண்ணைத் தெரிந்தவர்களே முன்னெடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடந்த கருத்தாடல்களைப் பாக்கும் போது அந்தப் பிள்ளை கர்ப்பம் ஆகாமல் விட்டிருந்தால் பிரச்சனை வெளியில் வந்திருக்காது போல.இப்படி வெளியில் வராமால் எவளவு அனியாங்கள் நடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இப்படியான outdated ideas நெடுக்ஸிடம் இருந்து வருவது ஆச்சரியமில்லை. அதுக்காக ஜூட் அண்ணர் பையன்26ஐ தியாகியாக்கவும் வேண்டாம்.

சுகன் (சண்டமாருதன்) சொன்னதுபோல் இந்தத் திரியே ஆதாரம் இல்லாத ஒரு tabloid கதையாக உள்ளது. பையன்26 சம்பந்தப்பட்டதால் கருத்துக்கள் நிறைய வந்திருந்தன என்று நினைக்கின்றேன்.

 பையனும் கிழவனின் மருமகனும் கொடுத்த அடி, உதை தண்டனை அவர்களுக்கு திருப்தி கொடுத்தாலும், உண்மையில் அது தீர்வு இல்லை. குடும்ப கெளரவத்தைக் காக்க நடந்த பாரதூரமான குற்றத்தை அடியுதையோடு முடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது.

மருமகளையே தனது காம இச்சைக்குப் பயன்படுத்தியவர் இலண்டனில் பிற பெண் பிள்ளைகளை groom பண்ணி தனது காம இச்சைகளைத் தீர்க்கமாட்டாரா? இவரை பிரித்தானியாவில் sex offenders list இல் சேர்க்காமல் விடுவது மிகவும் ஆபத்தானது.

அடுத்ததாக இலங்கையில் பெண்களைப் பாதுகாக்கும் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றினைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளை பிறந்தால் அதற்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முயற்சிக்கவேண்டும்.  இவற்றை அப்பெண்ணைத் தெரிந்தவர்களே முன்னெடுக்கவேண்டும்.

நெடுக்கு, யூட் இருவரும் சற்று சிந்திக்க வேண்டும். ஒரு வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிற்க்கு தீர்வென்பது, வன்கொடுமையாளரையோ அல்லது அவரது மகனையோ அல்லது இந்த விடயத்தில் தலையிடும் ஆணையோ கட்டி வைப்பதல்ல. 

கல்யாணம் ஒரு பெண்ணை காத்துவிடும், என்ற சிந்தனையின் வெளிப்பாடே இது. 

“கெடுத்தல்” என்ற வார்த்தையை ஏன் இன்னமும் பயன்படுத்துகிறீகள்?

இந்த நிகழ்வால் இந்த பெண் தன்னிடம் இருந்த எந்த நல்லதையும் “கெட்டுபோக” விடவில்லை. அவள் மீது ஒரு அநியாயமான உடலியல், பாலியல் வன்முறை ஏவப்பட்டுளது.

இதற்க்கான தீர்வு இந்த பெண்ணுக்கு அவசரமாக யாரோ ஒருவரை கட்டி வைப்பதல்ல. முதலில் நீதியை பெற்று கொடுக்க வேண்டும், அவளில் எந்த களங்கமும் இல்லை என்பதை நிறுவுவதன் மூலம் அவளின் தன்நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும், காயங்களை ஆற்ற வேண்டும். தொடர்ந்தும் படிக்க, வாழ நட்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இத்தனையில் இருந்தும் மீண்டு வரும் போது தனக்கான இணையை அவராகவே தேடிக்கொள்வார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.