Jump to content

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இப்படியான outdated ideas நெடுக்ஸிடம் இருந்து வருவது ஆச்சரியமில்லை. அதுக்காக ஜூட் அண்ணர் பையன்26ஐ தியாகியாக்கவும் வேண்டாம்.

சுகன் (சண்டமாருதன்) சொன்னதுபோல் இந்தத் திரியே ஆதாரம் இல்லாத ஒரு tabloid கதையாக உள்ளது. பையன்26 சம்பந்தப்பட்டதால் கருத்துக்கள் நிறைய வந்திருந்தன என்று நினைக்கின்றேன்.

 பையனும் கிழவனின் மருமகனும் கொடுத்த அடி, உதை தண்டனை அவர்களுக்கு திருப்தி கொடுத்தாலும், உண்மையில் அது தீர்வு இல்லை. குடும்ப கெளரவத்தைக் காக்க நடந்த பாரதூரமான குற்றத்தை அடியுதையோடு முடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது.

மருமகளையே தனது காம இச்சைக்குப் பயன்படுத்தியவர் இலண்டனில் பிற பெண் பிள்ளைகளை groom பண்ணி தனது காம இச்சைகளைத் தீர்க்கமாட்டாரா? இவரை பிரித்தானியாவில் sex offenders list இல் சேர்க்காமல் விடுவது மிகவும் ஆபத்தானது.

அடுத்ததாக இலங்கையில் பெண்களைப் பாதுகாக்கும் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றினைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளை பிறந்தால் அதற்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முயற்சிக்கவேண்டும்.  இவற்றை அப்பெண்ணைத் தெரிந்தவர்களே முன்னெடுக்கவேண்டும்.

அவ‌ரின் ம‌ரும‌க‌னும் நானும் அடிக்க‌ வில்லை , ம‌ற்ற‌ ந‌ண்ப‌னும் நானும் தான் அடிச்ச‌து , கிழ‌வ‌ரின்( ம‌ரும‌க‌னும் ) என‌து நீண்ட‌ கால‌ ந‌ண்ப‌ன் , 

ஆதார‌த்தோடு எழுத‌ நிறைய‌ இருக்கு , குமார‌சாமி தாத்தாவுக்கு அந்த‌ கிழ‌வ‌ரின் புகைப் ப‌ட‌த்தை காட்டினான் , அத‌ ஒரு போதும் யாழில் இணைக்க‌ மாட்டேன் , என‌து ந‌ண்ப‌ரின் மாமியார் ஒரு மாதிரி , பிற‌க்கு அவ‌னுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை வ‌ந்து விடுமோ என்று ப‌ல‌த‌ யோசிச்சு தான் கிழ‌டை விட்ட‌ நாங்க‌ள் , ம‌று ப‌டியும் சொல்லுறேன் கிருப‌ன்  அண்ணா , மாமா என்று ந‌ம்பி போன‌ சின்ன‌ பிள்ளையை  கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து என‌க்கு சுத்த‌மாய் பிடிக்கேல‌ /

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இப்படியான outdated ideas நெடுக்ஸிடம் இருந்து வருவது ஆச்சரியமில்லை. அதுக்காக ஜூட் அண்ணர் பையன்26ஐ தியாகியாக்கவும் வேண்டாம்.

சுகன் (சண்டமாருதன்) சொன்னதுபோல் இந்தத் திரியே ஆதாரம் இல்லாத ஒரு tabloid கதையாக உள்ளது. பையன்26 சம்பந்தப்பட்டதால் கருத்துக்கள் நிறைய வந்திருந்தன என்று நினைக்கின்றேன்.

 பையனும் கிழவனின் மருமகனும் கொடுத்த அடி, உதை தண்டனை அவர்களுக்கு திருப்தி கொடுத்தாலும், உண்மையில் அது தீர்வு இல்லை. குடும்ப கெளரவத்தைக் காக்க நடந்த பாரதூரமான குற்றத்தை அடியுதையோடு முடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது.

மருமகளையே தனது காம இச்சைக்குப் பயன்படுத்தியவர் இலண்டனில் பிற பெண் பிள்ளைகளை groom பண்ணி தனது காம இச்சைகளைத் தீர்க்கமாட்டாரா? இவரை பிரித்தானியாவில் sex offenders list இல் சேர்க்காமல் விடுவது மிகவும் ஆபத்தானது.

அடுத்ததாக இலங்கையில் பெண்களைப் பாதுகாக்கும் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றினைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளை பிறந்தால் அதற்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முயற்சிக்கவேண்டும்.  இவற்றை அப்பெண்ணைத் தெரிந்தவர்களே முன்னெடுக்கவேண்டும்.

நொடுங்காலபோவான் அண்ணா எழுதின‌தில் ஒரு த‌வ‌றும் இல்லை , நீங்க‌ள் அவ‌ர் மேல் தேவை இல்லாம‌ நொண்டி சாட்டு வைக்க‌ வேண்டாம் என்ப‌த‌  தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்த பிழைகளை நியாயப்படுத்த கன பேர் இருக்கிறார்கள்  தற்போது  வெளிநாடுகளில் நடந்த சம்பவங்களுக்கு பல நிழற்படங்கள் சான்றாக உள்ளன என்ன செய்வது கன பேர் வெளிக்காண்பிப்பது இல்லை வெளிவருவதும் இல்லை  நடந்த சம்பவங்கள் நடந்தவையாக கடந்து செல்லட்டும் வெளிவந்தால் இன்னும் அவமானமும் அருவருப்புமே மிஞ்சும். 

 

Link to comment
Share on other sites

பையன் 26 கடந்த 20 வருடங்களாக உயர் கல்வித்தரம் உள்ள நாட்டில் வாழும் உங்களின் maturity உங்கள் எழுத்துக்களிலும் செயலிலும்  தொனிக்கவில்லை. நாம் எல்லோருமே உங்களைப் போல் பையனாக  இருந்து வளர்ந்தவர்கள் தான். இங்கு வாழும் உங்களை விட மிக வயதில்  குறைந்த 20 வயது பிள்ளைகளின் maturity ஐ பார்தது நாம் 20 வயதில் இப்படி இல்லையே என்று நான் வியந்ததுண்டு.  ஒவ்வோருவரும் தமது தனித திறமைகளை வளர்ததுக்கொள்வதன் மூலமே தனது நாட்டுக்கு உதவ முடியும் என்று  தலைவர் பிரபகரனே தனது போராளிகளுக்கு சொன்னதாக வாசித்தேன்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, tulpen said:

பையன் 26 கடந்த 20 வருடங்களாக உயர் கல்வித்தரம் உள்ள நாட்டில் வாழும் உங்களின் maturity உங்கள் எழுத்துக்களிலும் செயலிலும்  தொனிக்கவில்லை. நாம் எல்லோருமே உங்களைப் போல் பையனாக  இருந்து வளர்ந்தவர்கள் தான். இங்கு வாழும் உங்களை விட மிக வயதில்  குறைந்த 20 வயது பிள்ளைகளின் maturity ஐ பார்தது நாம் 20 வயதில் இப்படி இல்லையே என்று நான் வியந்ததுண்டு.  ஒவ்வோருவரும் தமது தனித திறமைகளை வளர்ததுக்கொள்வதன் மூலமே தனது நாட்டுக்கு உதவ முடியும் என்று  தலைவர் பிரபகரனே தனது போராளிகளுக்கு சொன்னதாக வாசித்தேன்.   

உங்க‌ளின் உப்புச‌ப்பு இல்லா கேள்விக‌ள் கூட‌  சில‌ ச‌மையைம் அருவ‌ருப்பை வ‌ர‌ வைக்குது அத‌ உங்க‌ள் இட‌த்தில் சொல்லி காட்டி இருக்கிறேனா , என் அறிவுக்கு த‌குந்த‌ போல் தான் என்னால் செய‌ல் ப‌ட‌ முடியும் எழுத‌ முடியும் , குறைக‌ள் பிழைக‌ள்  காண‌ வெளிக்கிட்டால்  எல்லாரிலும் ஏதோ குறைக‌ள் இருக்க‌ தான் செய்யும் , என்ற‌ திற‌மை அறிவை எழுத்தை ப‌ற்றி குறை  சொல்ல‌ அதுக்கு நீங்க‌ள் த‌குதியான‌ ஆள் கிடையாது 😉😁

உங்க‌ளின் ஆங்கில‌ எழுத்தை திண்ணையில்  பார்த்தேன் அதே போதும் உங்க‌ளின் எழுத்து ஆற்றால் ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ 😉

என்னால் மூன்று மொழியில் எழுத‌ முடியும் , 4மொழியில் க‌தைக்க‌ முடியும் , முடிஞ்சா திண்ணைக்கு வாங்கோ ஆங்கில‌த்தில் ஒன்லையினில் உட‌னுக்கு உட‌ன் எழுதி பாப்போம் , திராணி இருந்தா வாங்கோ அதுக்கு நான் தயார் 💪/

போர் சூழ‌ல் கார‌ண‌மாய் நான் ஊரில் பெரிசா ப‌டிக்க‌ வில்லை , அத‌ ம‌ற்ற‌ யாழ் உற‌வுக‌ளுக்கு ப‌ல‌ திரியில் சொல்லி காட்டி இருக்கிறேன்  , என்னால் என் தாய் மொழி இப்ப‌டியாவ‌து எழுத‌ முடியுதே என்று நினைக்கும் போது அது என‌க்கு ம‌கிழ்ச்சியை த‌ருது / 
 
கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு , இது உங்க‌ளுக்கு ந‌ல்லாவே பொருந்தும் , உங்க‌ளிட‌ம் இருக்கும் பிழைக‌ள் குறைக‌ள் அத‌ முத‌ல் ச‌ரி செய்ய‌ பாருங்கோ , அதுக்கு பிற‌க்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌லாம்  😁😂 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 😉🤞💪

Link to comment
Share on other sites

6 minutes ago, பையன்26 said:

உங்க‌ளின் உப்புச‌ப்பு இல்லா கேள்விக‌ள் கூட‌  சில‌ ச‌மையைம் அருவ‌ருப்பை வ‌ர‌ வைக்குது அத‌ உங்க‌ள் இட‌த்தில் சொல்லி காட்டி இருக்கிறேனா , என் அறிவுக்கு த‌குந்த‌ போல் தான் என்னால் செய‌ல் ப‌ட‌ முடியும் எழுத‌ முடியும் , குறைக‌ள் பிழைக‌ள்  காண‌ வெளிக்கிட்டால்  எல்லாரிலும் ஏதோ குறைக‌ள் இருக்க‌ தான் செய்யும் , என்ற‌ திற‌மை அறிவை எழுத்தை ப‌ற்றி குறை  சொல்ல‌ அதுக்கு நீங்க‌ள் த‌குதியான‌ ஆள் கிடையாது 😉😁

உங்க‌ளின் ஆங்கில‌ எழுத்தை திண்ணையில்  பார்த்தேன் அதே போதும் உங்க‌ளின் எழுத்து ஆற்றால் ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ 😉

என்னால் மூன்று மொழியில் எழுத‌ முடியும் , 4மொழியில் க‌தைக்க‌ முடியும் , முடிஞ்சா திண்ணைக்கு வாங்கோ ஆங்கில‌த்தில் ஒன்லையினில் உட‌னுக்கு உட‌ன் எழுதி பாப்போம் , திராணி இருந்தா வாங்கோ அதுக்கு நான் தயார் 💪/

போர் சூழ‌ல் கார‌ண‌மாய் நான் ஊரில் பெரிசா ப‌டிக்க‌ வில்லை , அத‌ ம‌ற்ற‌ யாழ் உற‌வுக‌ளுக்கு ப‌ல‌ திரியில் சொல்லி காட்டி இருக்கிறேன்  , என்னால் என் தாய் மொழி இப்ப‌டியாவ‌து எழுத‌ முடியுதே என்று நினைக்கும் போது அது என‌க்கு ம‌கிழ்ச்சியை த‌ருது / 
 
கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு , இது உங்க‌ளுக்கு ந‌ல்லாவே பொருந்தும் , உங்க‌ளிட‌ம் இருக்கும் பிழைக‌ள் குறைக‌ள் அத‌ முத‌ல் ச‌ரி செய்ய‌ பாருங்கோ , அதுக்கு பிற‌க்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌லாம்  😁😂 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 😉🤞💪

பையா ஆத்திரப்படவேண்டாம். கல்வி என்பது சவால்விட அல்ல அது அறிவுக்கானது. உங்களால் மூன்று மொழியில் எழுத முடிவது மகிழ்ச்சியே. ஆங்கிலத்தில் என்னோடு உரையாடி உங்கள் திறமையை காட்டுவது வேறு ஆனால் இங்கு நீங்கள் எழுதும் பாணியில் அதே கருத்துக்களை ஆங்கிலத்திலோ மற்றய  மொழி forum களில் எழுதி அதற்கு  அந்தந்த  மொழி பேசும் மக்களிடம்  கிடைக்கும் எதிர்வினைகளை இங்கு பிரசுரிக்க தயாரா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இந்த கிழவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கபட வேண்டும். மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இப்படி இரண்டு அடி அடிப்பதனாலே எதோ எமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். ஆத்திரத்திற்கு வடிகாலாக அமையும்.

ஆனால் இது தீர்வல்ல. பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு நீதி / ந‌ட்டயீடு கிடைக்க வேண்டும்.  எதிர்காலம் பாதுகாக்க பட வேண்டும். இப்படி சட்டத்ததை நீங்கள் கையில் எடுப்பது தவறு. கிழவனுக்கு படாத இடத்தில் பட்டு ஏதும் நடந்து இருந்தால் நீங்கள் இருவரும் சட்டத்தினால் தண்டிக்கப்ப்டுவீர்கள்.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இப்படியான outdated ideas நெடுக்ஸிடம் இருந்து வருவது ஆச்சரியமில்லை. அதுக்காக ஜூட் அண்ணர் பையன்26ஐ தியாகியாக்கவும் வேண்டாம்.

தாங்கள் கீழ் வரும் எங்கள் கருத்தை கவனிக்கவில்லைப் போலும்.

யூட்டரின் வம்புக்கு வம்பாக வந்த கருத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலும்.😊

23 hours ago, nedukkalapoovan said:

இதே காரணத்துக்காக தமிழீழ அரசு காலத்தில் மரண தண்டனை அனுபவித்த வயதானவர்கள் பற்றிய செய்திகள் பல உண்டு.

இப்போது அந்த அரசும் இல்லை.. நடப்பில் உள்ள சட்டத்தை உள்ளபடி அமுலாக்க எதுவும் சொறீலங்கா நாட்டில் இல்லை. அந்தத் துணிவில் குறிப்பாக புலம்பெயர் நம்மவர்கள் தாயகத்தில் சொந்த இன மக்களையே பல்வேறு வழிகளில் பலிக்கடா ஆக்கி வருகின்றனர். 

எமது தேவை இப்படியான சந்தர்ப்பங்களை சம்பவங்களை எப்படி தடுப்பது.. என்பது தான்.

அதில் முக்கியமானது..

1. சிறுவர் சிறுமியர்களுக்கு பாலியல் அறிவூட்டுவதோடு.. எவை பாலியல் நோக்கம் கொண்ட அணுகுமுறைகள் என்பதை பகுத்தறியும் புரிந்து கொள்ளும் அவற்றில் இருந்து விலகிச் செல்லும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே. 

2. இதையே வயதான ஆண் பெண்களுக்கும் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புக்கள் விழிப்பூட்டல் திட்டங்களை தீட்டி அமுல்படுத்த வேண்டும்.

3.இப்படியானவர்களால் பாதிப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகளை சமூக அமைப்புக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெண்கள் அமைப்புக்கள் செய்ய முன் வர வேண்டும்.

4.சந்தேக நபர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்ப முடியாத வகைக்கு அவர்கள் எங்கு போயினும் சட்டத்தின் பிடிக்குள் அவர்களை கொண்டு வருதல் வேண்டும். 

5. சந்தேக நபர்கள் குற்றம் செய்திருந்தால்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியை அமுலாக்க வேண்டும். நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். அல்லது சரியான வாழ்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

6. இவர்கள் மீது சட்டத்தை சண்டித்தனத்தை எம் கையில் எடுத்து.. நாம் வன்முறையை உபயோகித்து செயற்படுவோம் ஆனால்.. நாம் தான் குற்றவாளிகள் ஆவோம். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சட்டத்தின் பிடிக்குள் செல்லாமலே தப்பிக்க வைக்கப்பட்டு விடுவார்கள்.

7. இவர்கள் மீது வன்முறையை காட்டுவதிலும் ஊரில் உள்ள இளைய சமூகத்தை கொண்டு உள்ளூர் சமூகத்தில் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய வயதினரை நோக்கி விழிப்புணர்வு பிரச்சாரங்களைக் கொண்டு செல்வது அவசியம். காரணம் இப்படியான குற்றவாளிகளை சதா கண்காணிக்க முடியாது. பல நல்லவர்கள் என்று நடிப்போரும்.. சந்தர்ப்பத்திற்கு அமைய குற்றவாளிகள் ஆகக் கூடிய பலவீனமான சட்ட அமுலாக்கமே தாயகத்தில் இன்று ஆக்கிரமிப்பில் உள்ளோரால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு குற்றங்களும் குற்றவாளிகளும் பெருகுவது சர்வசாதாரணமே. காரணம் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே பெரும் குற்றவாளிகளாக உள்ள நாடு அது.

அங்கு சரியான சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமே மக்களை விழிப்பூட்டும்.. குற்றவாளிகளிடம் இருந்தும் குற்றவாளிகளின் அணுகுமுறைகளை இனங்கண்டு கொள்வதன் மூலம் குற்றவாளிகள் வெற்றி பெறுதலில் இருந்தும் மக்களை பாதுகாக்கும். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

நிச்சயமாக இந்த கிழவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கபட வேண்டும். மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இப்படி இரண்டு அடி அடிப்பதனாலே எதோ எமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். ஆத்திரத்திற்கு வடிகாலாக அமையும்.

ஆனால் இது தீர்வல்ல. பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு நீதி / ந‌ட்டயீடு கிடைக்க வேண்டும்.  எதிர்காலம் பாதுகாக்க பட வேண்டும். இப்படி சட்டத்ததை நீங்கள் கையில் எடுப்பது தவறு. கிழவனுக்கு படாத இடத்தில் பட்டு ஏதும் நடந்து இருந்தால் நீங்கள் இருவரும் சட்டத்தினால் தண்டிக்கப்ப்டுவீர்கள்.  
 

உண்மை தான் உற‌வே , கிழ‌டுக்கு ஏதாவ‌து ந‌ட‌ந்து இருந்தா ,எங்க‌ளின்  மீதி கால‌ வாழ்க்கை சிறையோட‌ தான் வெளியில் வ‌ர‌வே முடியாது  ,  முதிய‌வ‌ர்க‌ளுக்கு அடிப்ப‌து வீர‌ம் இல்லை , இப்ப‌டியா ம‌னித‌ நேய‌ம் இல்லா ம‌னித‌ர்க‌ளுக்கு போட்டு குத்துவ‌தில் த‌ப்பே இல்லை , ந‌ட்பு வ‌ட்டார‌ங்களுக்கு தெரியும் தானே உண்மை நிலை , இனி அவ‌ர‌ யாரும் கூப்பிட‌ மாட்டின‌ம் த‌ங்க‌ளின் வீடுக‌ளுக்குள் ( தாய் தேப்ப‌ன் ) இல்லா சின்ன‌ பிள்ளைக்கு போய் இப்ப‌டி செய்ய‌ எப்ப‌டி தான் ம‌ன‌சு வ‌ந்திச்சோ / 

இத‌ ப‌ற்றி எழுதிட்டே இருந்தா எங்க‌ளுக்கு தான்  த‌ல‌ இடி கூடும் , ஆன‌ ப‌டியால் இதோட‌ நிறுத்துவோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன்26..  சர்வதேச தமிழ் விழிப்புக்குழு என்று... சத்தியத்தையும் இனப்பற்றையும் கொண்ட உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர் இணைந்து ஒரு இணையத்தளத்தை உருவாக்கி தமிழர்கள் வாழும் நாடுகளில் வாழும் உலா வரும் சமூகவிரோதிகள் தொடர்பில் அவர்களின் உருவப்படம் மற்றும்.. தகவல்களை இணையத்தளம் ஒன்றினூடாக பிரசுரிப்பதன் வாயிலாக.. இப்படியான சட்டவிரோதிகளை சமூக விரோதிகளை மக்கள் இலகுவாக இனங்காணச் செய்யலாம்.

இவர்கள் தொடர்ந்து சமூகத்தின் முன் இனங்காட்டப்படாமல் இருப்பது இவர்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்ய அனுமதிக்கும். அந்த இன்ரபோல் சர்வதேச குற்றவாளிகள் என்று பகிரங்கப்படுத்துவது போல.. தமிழர் சமூகத்துக்குள் உலாவரும் சமூகவிரோதிகளை பகிரங்கமாக மக்கள் முன் இனங்காட்டுவது மக்கள் அவர்களில் இருந்தும் விலகி இருக்க வகை செய்வதோடு.. சமூக விரோதிகள் தொடர்ந்தும் தமது சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது கட்டுப்படுத்தப்பட முடியும். 

ஏன் இது பற்றி தாயகம் வாழ்.. புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர்கள் ஒருங்கிணைந்து சிந்தித்து செயற்படக் கூடாது.

தனி இணையம் இன்றேல்.. முகநூல்.. பக்கம்.. மற்றும் இன்ஸ்ரகிராம் கணக்குகள் இதே நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு பாவிக்கப்படலாம்.

ஆனால் கண்டிப்பாக துஷ்பிரயோகத்துக்கு தனிநபர் விருப்பு வெறுப்புக்களை காட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/21/2019 at 10:49 AM, பையன்26 said:

 

இப்ப‌டியான‌ ஒன்றுக்கும் உதாவாத‌ வெட்டி க‌த‌ வெட்டி பேச்சால் தான் யாழை விட்டு ப‌ல‌ உற‌வுக‌ள் ஒதுங்கி இருக்கின‌ம் ,

அடுத்த‌ முறை எழுத‌ முத‌ல் யோசிச்சு எழுதுங்கோ , யாழை விட்டு உற‌வுக‌ளை விர‌ட்டினால் , க‌ட‌சியில் யாழ்க‌ள‌ம் ( ஆள் இல்லா ஊரில் ரீ க‌டை எத‌ர்க்கு என்ர‌ நிலைக்கு போய் விடும் )

இது எல்லாம் உங்க‌ளுக்கு எங்கை தெரிய‌ போகுது ,

அன்மையில் யாழும் நாங்க‌ளும் ப‌ழைய‌ அன்பான‌ நினைவுக‌ளும் என்று ஒரு திரி திற‌ந்தேன் , அதில் விசுகு அண்ணா ம‌ன‌ வேத‌னையுட‌ன் எழுதி இருந்தார் , 
யாழுக்கு  ஏதும் நடந்து  விடுமோ என்று கார‌ண‌ம் ந‌ல்லா எழுத‌ கூடிய‌ உற‌வுக‌ள் இப்போது யாழில் இல்லை , ப‌ல‌ர் யாழை விட்டு ஒதுங்கி விட்டின‌ம் /

க‌ருத்தை க‌ருத்தால் வெல்லுங்கோ கோழைத் த‌ன‌மாய் எழுதாதைங்கோ , உங்க‌ளை விட‌ நான் வ‌ய‌தில் மிகவும் சிறிய‌வ‌ன் , வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்ற‌ அடிப்ப‌டையில் என் ம‌னிசில் ப‌ட்ட‌தை நாகரிக‌மான‌ முறையில் சொல்லி கொள்ளுகிறேன் 😉 ,

பையன், நான் தான் முதலிலேயே சொன்னேனே? உங்களுக்குப் புரிய வைக்க முடியாது நீங்களும் தோஸ்துகளும் செய்தது முட்டாள் தனமென்று. எனவே தான் உங்களுக்கு எதுவும் எழுதவில்லை! ஆனால், நீங்கள் உங்கள் செயலை பொது இடத்தில் பேசு பொருளாக்கியதால் உங்கள் பெயர் சொல்ல வேண்டி வந்து விட்டது. ஏதோ மரியாதைக் குறைவாக வேறு எழுதியிருக்கிறீர்கள் போல, பரவாயில்லை. எனக்கு உங்கள் மட்டில் எதிர்பார்ப்பு அதிகம் இல்லாததால் நீங்கள் கெட்ட வார்த்தை சொன்னாலும் நான் பதகளிப்படையப் போவதில்லை!

கூலாக ஒன்று சொல்ல வேண்டுமென்றால் இது தான்: உங்களுக்குக் கொம்பு சீவி விடுவோர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் தங்கள் குடும்பங்களில் இருக்கும் தங்கள் காவலில் இருக்கும் இளையோரையும் உங்கள் போலவே கொம்பு சீவித் தான் வளர்க்கிறார்களா என்று ஒருக்காக் கேட்டு அறிந்து பாருங்கள்! பெரியொரு அதிர்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nedukkalapoovan said:

பையன்26..  சர்வதேச தமிழ் விழிப்புக்குழு என்று... சத்தியத்தையும் இனப்பற்றையும் கொண்ட உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர் இணைந்து ஒரு இணையத்தளத்தை உருவாக்கி தமிழர்கள் வாழும் நாடுகளில் வாழும் உலா வரும் சமூகவிரோதிகள் தொடர்பில் அவர்களின் உருவப்படம் மற்றும்.. தகவல்களை இணையத்தளம் ஒன்றினூடாக பிரசுரிப்பதன் வாயிலாக.. இப்படியான சட்டவிரோதிகளை சமூக விரோதிகளை மக்கள் இலகுவாக இனங்காணச் செய்யலாம்.

இவர்கள் தொடர்ந்து சமூகத்தின் முன் இனங்காட்டப்படாமல் இருப்பது இவர்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்ய அனுமதிக்கும். அந்த இன்ரபோல் சர்வதேச குற்றவாளிகள் என்று பகிரங்கப்படுத்துவது போல.. தமிழர் சமூகத்துக்குள் உலாவரும் சமூகவிரோதிகளை பகிரங்கமாக மக்கள் முன் இனங்காட்டுவது மக்கள் அவர்களில் இருந்தும் விலகி இருக்க வகை செய்வதோடு.. சமூக விரோதிகள் தொடர்ந்தும் தமது சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது கட்டுப்படுத்தப்பட முடியும். 

ஏன் இது பற்றி தாயகம் வாழ்.. புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர்கள் ஒருங்கிணைந்து சிந்தித்து செயற்படக் கூடாது.

தனி இணையம் இன்றேல்.. முகநூல்.. பக்கம்.. மற்றும் இன்ஸ்ரகிராம் கணக்குகள் இதே நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு பாவிக்கப்படலாம்.

ஆனால் கண்டிப்பாக துஷ்பிரயோகத்துக்கு தனிநபர் விருப்பு வெறுப்புக்களை காட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது. 

வ‌ர‌ வேற்க்க‌ த‌க்க‌ க‌ருத்து ச‌கோத‌ரா 👏

ப‌ல‌ நேர்மையான‌ கைகள் ஒன்றாய் இணைந்தால் நீங்க‌ள் சொல்லுவ‌து கை கூடும் அண்ணா  , ஈழ‌த்தில் என்னால் கொஞ்ச‌ போர‌ இதில் இணைக்க‌ முடியும் , த‌மிழ் நாட்டில் இருந்தும் ப‌ல‌ர‌ இணைக்க‌ முடியும் , பொறுமை கொஞ்ச‌ம் வேனும் , 
ஈழ‌த்தில் சாதாரண உடையில் எம்ம‌வ‌ர் ப‌ல‌ர் எல்லாத்தையும் க‌வ‌னித்து கொண்டு தான் இருக்கிறார்க‌ள் அண்ணா, 
இப்ப‌டியான‌ ஆட்க‌ள் ஊருக்கு வ‌ருகின‌ம் என்று த‌க‌வ‌ல் குடுத்தா ர‌க‌சிய‌மா தூக்குவின‌ம் ,

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌னி ஒருவ‌னாய் எம் இன‌த்துக்காக‌ போராடினேன் , பிற‌க்கு த‌மிழ் நாட்டு ந‌ட்பு வ‌ட்டார‌ம் என் கூட‌ இணைய‌ அது மிக‌ பெரிய‌ உற்சாக‌த்த‌ த‌ந்த‌து என‌க்கு , 

ஒரு காணொளி போதும் பல‌
பிராடுக‌ளை திருத்த‌ , இதுக்காக‌ தான் இந்த‌ த‌ண்ட‌னை என்று ப‌கிர்ந்து விட்டால் ஒரு சில‌ வினாடிக‌ளில் ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர‌ அந்த‌ காணொளி சென்று அடையும் , 

எம்ம‌வ‌ர் சில‌ர் விழிப்பு உண‌ர்வு ஊட்ட‌ ஒரு சில‌ ப‌க்க‌ங்க‌ள் வைச்சு இருக்கின‌ம் , அது போதுமான‌தா தெரியேல‌ ,

ச‌ரி அண்ணா மெது மெதுவாய் செய்வோம் , எம் இன‌ க‌லாச்சார‌த்தை பாதுகாப்போம் ,

எம் த‌லைவ‌ர் எம் அமைப்பு இப்ப‌வும் இருந்து இருக்க‌னும் எங்க‌ட‌ இன‌ம் ந‌ல்ல‌ மாதிரி இருந்து இருக்கும் ஒரு குறையும் இல்லாம‌ , 
பொறுத்தார் பூமி ஆள்வார் அண்ணா,

 இன்னொரு திரியில் எழுதுவோம் அண்ணா 😘
ந‌ன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பையன்26 said:
1 hour ago, nedukkalapoovan said:

பையன்26..  சர்வதேச தமிழ் விழிப்புக்குழு என்று... சத்தியத்தையும் இனப்பற்றையும் கொண்ட உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர் இணைந்து ஒரு இணையத்தளத்தை உருவாக்கி தமிழர்கள் வாழும் நாடுகளில் வாழும் உலா வரும் சமூகவிரோதிகள் தொடர்பில் அவர்களின் உருவப்படம் மற்றும்.. தகவல்களை இணையத்தளம் ஒன்றினூடாக பிரசுரிப்பதன் வாயிலாக.. இப்படியான சட்டவிரோதிகளை சமூக விரோதிகளை மக்கள் இலகுவாக இனங்காணச் செய்யலாம்.

இவர்கள் தொடர்ந்து சமூகத்தின் முன் இனங்காட்டப்படாமல் இருப்பது இவர்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்ய அனுமதிக்கும். அந்த இன்ரபோல் சர்வதேச குற்றவாளிகள் என்று பகிரங்கப்படுத்துவது போல.. தமிழர் சமூகத்துக்குள் உலாவரும் சமூகவிரோதிகளை பகிரங்கமாக மக்கள் முன் இனங்காட்டுவது மக்கள் அவர்களில் இருந்தும் விலகி இருக்க வகை செய்வதோடு.. சமூக விரோதிகள் தொடர்ந்தும் தமது சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது கட்டுப்படுத்தப்பட முடியும். 

ஏன் இது பற்றி தாயகம் வாழ்.. புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர்கள் ஒருங்கிணைந்து சிந்தித்து செயற்படக் கூடாது.

தனி இணையம் இன்றேல்.. முகநூல்.. பக்கம்.. மற்றும் இன்ஸ்ரகிராம் கணக்குகள் இதே நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு பாவிக்கப்படலாம்.

ஆனால் கண்டிப்பாக துஷ்பிரயோகத்துக்கு தனிநபர் விருப்பு வெறுப்புக்களை காட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது. 

வ‌ர‌ வேற்க்க‌ த‌க்க‌ க‌ருத்து ச‌கோத‌ரா 👏

ப‌ல‌ நேர்மையான‌ கைகள் ஒன்றாய் இணைந்தால் நீங்க‌ள் சொல்லுவ‌து கை கூடும் அண்ணா  , ஈழ‌த்தில் என்னால் கொஞ்ச‌ போர‌ இதில் இணைக்க‌ முடியும் , த‌மிழ் நாட்டில் இருந்தும் ப‌ல‌ர‌ இணைக்க‌ முடியும் , பொறுமை கொஞ்ச‌ம் வேனும் , 
ஈழ‌த்தில் சாதாரண உடையில் எம்ம‌வ‌ர் ப‌ல‌ர் எல்லாத்தையும் க‌வ‌னித்து கொண்டு தான் இருக்கிறார்க‌ள் அண்ணா, 
இப்ப‌டியான‌ ஆட்க‌ள் ஊருக்கு வ‌ருகின‌ம் என்று த‌க‌வ‌ல் குடுத்தா ர‌க‌சிய‌மா தூக்குவின‌ம் ,

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌னி ஒருவ‌னாய் எம் இன‌த்துக்காக‌ போராடினேன் , பிற‌க்கு த‌மிழ் நாட்டு ந‌ட்பு வ‌ட்டார‌ம் என் கூட‌ இணைய‌ அது மிக‌ பெரிய‌ உற்சாக‌த்த‌ த‌ந்த‌து என‌க்கு , 

ஒரு காணொளி போதும் பல‌
பிராடுக‌ளை திருத்த‌ , இதுக்காக‌ தான் இந்த‌ த‌ண்ட‌னை என்று ப‌கிர்ந்து விட்டால் ஒரு சில‌ வினாடிக‌ளில் ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர‌ அந்த‌ காணொளி சென்று அடையும் , 

எம்ம‌வ‌ர் சில‌ர் விழிப்பு உண‌ர்வு ஊட்ட‌ ஒரு சில‌ ப‌க்க‌ங்க‌ள் வைச்சு இருக்கின‌ம் , அது போதுமான‌தா தெரியேல‌ ,

ச‌ரி அண்ணா மெது மெதுவாய் செய்வோம் , எம் இன‌ க‌லாச்சார‌த்தை பாதுகாப்போம் ,

எம் த‌லைவ‌ர் எம் அமைப்பு இப்ப‌வும் இருந்து இருக்க‌னும் எங்க‌ட‌ இன‌ம் ந‌ல்ல‌ மாதிரி இருந்து இருக்கும் ஒரு குறையும் இல்லாம‌ , 
பொறுத்தார் பூமி ஆள்வார் அண்ணா,

 இன்னொரு திரியில் எழுதுவோம் அண்ணா 😘
ந‌ன்றி 

பையா இது ரொம்பவும் சட்டச்சிக்கல் உள்ளது.
நடைமுறைச் சாத்தியம் இல்லாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இது ரொம்பவும் சட்டச்சிக்கல் உள்ளது.
நடைமுறைச் சாத்தியம் இல்லாதது.

என்ன‌ சிக்க‌ள் அண்ணா , நேர‌ம் இருந்தா கொஞ்ச‌ம் விப‌ர‌மாய் எழுதுங்கோ , இதுவ‌ர‌ ஒரு சிக்கல்களில் மாட்டின‌து இல்லை , ப‌ல‌ த‌ட‌வை யோசித்து விட்டு தான் ஒன்ன‌ செய்ய‌ நினைத்தால் செய்யிற‌து , ம‌ற்ற‌ம் ப‌டி கிறுக்கு த‌ன‌மாய் ஒன்றும் செய்வ‌து இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இது ரொம்பவும் சட்டச்சிக்கல் உள்ளது.
நடைமுறைச் சாத்தியம் இல்லாதது.

இதில் வரக்கூடிய சிக்கல்கள் யாவை?

1. பொறுப்புக்கூறல்- இந்த டேடாபேசில் கதியால் சண்டை பிடித்தவர், முன்னாள் காதலர், கடன் பிரச்சினை பட்டவர், பிடிக்காத நபரை எல்லாம் போடாமல் தடுப்பது எப்படி? ஏற்கனவே இப்படியாக தனிபட்ட விரோதம் உள்ளவர்களை தாக்கி எழுதும் நியூஜப்னா போன்ற காளான் தளங்கள் பல இருக்கிறன. அவை போல இது ஆகாமல் தடுக்கும் வழிமுறையாது? அப்படி ஒரு வழிமுறையின்றி இதை ஆரம்பித்தால் - இது நிச்சயம் ஒரு அவதூறு இணையாமகவே முடியும்.

2. சும்மா நண்பன் சொன்னதை, முன் வீடு அங்கிள், பக்கத்து வீட்டு அன்ரி சொன்னதை எல்லாம் வைத்து இதில் ஒருவரை படத்துடன் பாலியல் குற்றவாளி எண்டு போட முடியாது. குறைந்த பட்சம் ஒருவரை போலீஸ் இது சம்பந்தமாக விசாரித்தால் மட்டுமே, விசாரணைக்கு உள்ளானார் என செய்தி போட முடியும். ஒரு கோர்ட் குற்றவாளி என தீர்க்கும் முன் குற்றவாளி எனப் போட்டால் - மான நஸ்ட வழக்கை எதிர்கொள்ள நேரும்.

3. இப்படி பெயர் போடப்பட்ட ஒருவர் ஊருக்கு போய் அவருக்கு ஏதேனும் நடந்தால்- தளத்தை நடத்துபவர்கள் முதல், ஊரில் இதில் ஈடுபட்டவர் வரை பலர் வரிசையாக கம்பி எண்ண வேண்டி வரும். கூடவே புலம்பெயர் புலிகள் நாட்டில் சமாந்தர பொலீசை நடத்துகிறாரகள் என்ற கூச்சல் எழுப்ப பட்டு அது எம் மக்களின் கொஞ்ச நஞ்ச உரிமையையும் பறிக்க வழிகோலும். கூடவே மிகவும் நெருக்குவாரதுக்கு மத்தியில் வாழும் முன்னாள் போராளிகள் பலரின் நிம்மதியையும் காவு கொள்ளும்.

4. இந்த மாதிரியான நடவைக்கைகள் எம்மை மேலும் மேலும் vigilantes ஐ நம்பும் ஒரு கட்டுபாடற்ற இனகுழு என சித்தரிப்போருக்கு உதவும். 

இதற்க்கான தீர்வு ஊரில் இருந்தே வரவேண்டும். அங்கே எமது பகுதிகளில் ஒரு சிறுவர் நலன் பேணும் சரிட்டியை நிறுவலாம் (NSPCC போல்). என்னதான் நடந்தாலும் ஊரில் இருப்போருக்கான பாதுகாப்பு, இலங்கை அரச பொறிமுறைக்கூடாகவே இப்போது சாத்தியம்.

எமக்கு இலங்கை அரசோடு கடுப்பு என்பதற்காக குளத்தோடு கோவித்து, கால் கழுவாமல் இருக்க முடியாது.

ராணுவம், அரசியல் சம்ப்ந்த படாதா Tamils against Tamils வன்முறைகளுக்கு இலங்கையில் இருக்கும் சட்டத்தை, சட்ட பரிபாலன அமைப்பை வைத்து ஒரு குறைத் தீர்வையாவது பெறலாம்.

இந்த விடயத்தை இலங்கை அரசு மீது எமக்கு இருக்கும் நியாயமான விமர்சனத்தை கொட்டும் வாய்ப்பாக பார்க்காமல், எமது சிறார்களின் நலன் ஒன்றை மட்டும் வைத்து முன்னெடுப்போமாயின், இதற்கு ஒரு முடிவை எட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🥴 எனக்கு சிரிப்பை அடக்குறதா அழுகையை அடக்குறதா என்றே விளங்கேல்ல! "என்ன சட்டச் சிக்கல்?" எண்டு வேற கேக்கிறார் பாருங்களன் அப்பாவித் தனமா! 

அது சரி, ஊரில சாதாரண உடையில் சிலர் இருக்கிறார்களாம். உங்களுக்கு யுனிபோம் வேற இருக்கா? கொடுமை சரவணா! 

Link to comment
Share on other sites

30 minutes ago, Justin said:

🥴 எனக்கு சிரிப்பை அடக்குறதா அழுகையை அடக்குறதா என்றே விளங்கேல்ல! "என்ன சட்டச் சிக்கல்?" எண்டு வேற கேக்கிறார் பாருங்களன் அப்பாவித் தனமா! 

அது சரி, ஊரில சாதாரண உடையில் சிலர் இருக்கிறார்களாம். உங்களுக்கு யுனிபோம் வேற இருக்கா? கொடுமை சரவணா! 

ஜஸ்டின், அவர் இலங்கையில் இருப்பவர், அப்பாவி, ஆனால் நல்ல மனம் உள்ளவர். முடிந்தால் அவர் விளங்கிக்கொள்ள தக்க விதமாக அறிவுரை கூறுவதே பொருத்தமானது. நான் மாணவராக இருந்த காலத்தில் கனடிய பல்கலைக்கழகத்தில் இவரை போன்றே ஒரு பொறியியல் மாணவர் எனது இணைய நண்பராக  இருந்தார். சந்திரிக்காவின் தலைக்கு விலை பேசி போலிஸ் விசாரணையும் நடந்தது. இன்று பொறுப்புள்ள முதல்தர தலைமை பொறியியலாளராக இருக்கிறார். கனடா என்பதால் தப்பி பிழைத்தார். இந்த பையன்26 சில ஆண்டுகள் கூட தப்பி பிழைத்தால் நான் ஆச்சரியப்படுவேன். இவருக்கு முடித்த அறிவுரை கூறுவதே இவரை காப்பாற்ற நாங்கள் செய்ய கூடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Jude said:

ஜஸ்டின், அவர் இலங்கையில் இருப்பவர், அப்பாவி, ஆனால் நல்ல மனம் உள்ளவர். முடிந்தால் அவர் விளங்கிக்கொள்ள தக்க விதமாக அறிவுரை கூறுவதே பொருத்தமானது. நான் மாணவராக இருந்த காலத்தில் கனடிய பல்கலைக்கழகத்தில் இவரை போன்றே ஒரு பொறியியல் மாணவர் எனது இணைய நண்பராக  இருந்தார். சந்திரிக்காவின் தலைக்கு விலை பேசி போலிஸ் விசாரணையும் நடந்தது. இன்று பொறுப்புள்ள முதல்தர தலைமை பொறியியலாளராக இருக்கிறார். கனடா என்பதால் தப்பி பிழைத்தார். இந்த பையன்26 சில ஆண்டுகள் கூட தப்பி பிழைத்தால் நான் ஆச்சரியப்படுவேன். இவருக்கு முடித்த அறிவுரை கூறுவதே இவரை காப்பாற்ற நாங்கள் செய்ய கூடியது.

ஜூட், மன்னிக்க வேண்டும். நீங்கள் சரியாக பையனின் பதிவுகளை கண்டுகொள்ளவில்லை என நினைக்கிறேன்! அவர் இலங்கையில் இல்லை, ஒரு வெளிநாட்டில் பாதுகாப்பாக இருக்கிறார். 

மேலும், அவருக்கு அறிவுரை சொல்ல முயன்றோருக்கு அவர் மேலே எழுதிய பதில்கள் பார்த்தீர்களானால் அந்த வேலைக்குப் போக எவரும் முனையார்! என்னைப் பொறுத்தவரை இவர் போன்றோருக்கு வெற்றிகரமாக அறிவுரை சொல்பவர் கறுப்பு அங்கி அணிந்து gavel ஓடு இருப்பவாராகத் தான் இருப்பார் என நினைக்கிறேன்! அது நடக்காமலிருக்க இப்போதைக்குப் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும் நாம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும்..

நாங்கள் இங்கே எழுதிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அந்த பெண் அல்லது அவரைப்போல இன்னும் பலர் எவ்வளவு உடல் உளதாக்கங்களை அனுபவிப்பார்களோ தெரியாது .. 

சூழவுள்ளோர் அனுசரணையாக இல்லாவிட்டால் எந்தவித முடிவுகளை எடுப்பார்கள் எனவும் தெரியாது..ஏனெனில் நடந்த சம்பவத்தையே மாற்றி கதைக்கும் பலர் எங்களில் இன்னமும் இருக்கிறார்கள்..

இந்த மாதிரி செயல்களை தடுக்க வழி செய்யாவிடில்  இந்த செய்தியும் பத்தோடு பதினென்றாகவே முடியும் ..

 

 

 

Link to comment
Share on other sites

பையன்26  நீங்கள் ஆத்திரப்பட்டாலும் பரவாயில்லை. உங்கள் தப்பை உணரவேண்டும் என்பதற்காக கூறுகிறேன். போட்டுத்தள்ளுதல் ஆளை தூக்குதல் போன்ற  சொற்றொடர்களை பாவிப்பதையும் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதையும் நிறுத்துங்கள்.  இவற்றை செய்பவர்கள் உங்கள் நண்பர்கள் என்று வேறு பதிவிட்டுள்ளீர்கள். இன்றய நிலையில்  இவற்றை இப்போது செய்வோர் போராளிகள் அல்ல. அவர்கள் ரௌடிகள் கிறிமினல்கள். அந்த கிறிமினல்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்காதீர்கள். 

யாழ்களம் எமக்காக ஆவுறுதியாகிய மாவீர்களின்  தியாகங்களை கௌரவிக்கிறதே தவிர நீங்கள் கூறும் ரௌடிகளை ஆதரிக்கவில்லை  என்றே நான் கருதுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/21/2019 at 3:11 PM, பையன்26 said:

ஆவாத்தை ப‌ற்றி யோசிச்சா , என்னால் சிறு அடி கூட‌ எடுத்து வைச்சு இருக்க‌ முடியாது , கோஷான் சே , எழுதின‌துக்கு என் ப‌தில‌ எழுதினேன் அம்ம‌ட்டு தான்  , 

ஆவாத்தை சுய‌ ந‌ல‌த்தை நினைச்சு இருந்தா எம் போராட்ட‌த்தில் இவ‌ள‌வு  மாவீர‌ர்களை நாம் இழ‌ந்து இருக்க‌ மாட்டோம் /

இன்றும் ப‌ல‌ரின் க‌வ‌லை எம் இன‌ கலாச்சார‌ம் அழிஞ்சு கொண்டு போகுது என்று , 
அதில் இப்ப‌டியான‌ காம‌ வெறியாட்ட‌ம் சிறு பிள்ளைக‌ளோட‌ கொடுமையிலும் விட‌ கொடுமை , பிள்ளைக‌ளுக்கு ந‌ல் வ‌ழி காட்ட‌ வேண்டிய‌துக‌லே பிள்ளைக‌ளை க‌ர்ப்ப‌ம் ஆக்குது என்றால் , என்ன‌த்த‌ சொல்ல‌ , 
இப்ப‌டியான‌ ம‌னித‌ர்க‌ள் எம் இன‌த்தில் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் 😓/

பையா, இப்போதுதான் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள் போலுள்ளது. நீங்கள் சொல்வதுபோல் இப்படியான காமுகர்கள் எமது இனத்தில் இருக்கவே கூடாது. பேசாமல் காவல் துறையிடம் ஒப்படைத்துவிடுங்கள். இப்படியான இருட்டடிகளும் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைப்புகளும் கிழவனுக்கு இன்னும் ஆவேசத்தை தூண்டுமேயொழிய நிச்சயமாக அவரது மனநிலையை மாற்றாதென்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

பையா, இப்போதுதான் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள் போலுள்ளது. நீங்கள் சொல்வதுபோல் இப்படியான காமுகர்கள் எமது இனத்தில் இருக்கவே கூடாது. பேசாமல் காவல் துறையிடம் ஒப்படைத்துவிடுங்கள். இப்படியான இருட்டடிகளும் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைப்புகளும் கிழவனுக்கு இன்னும் ஆவேசத்தை தூண்டுமேயொழிய நிச்சயமாக அவரது மனநிலையை மாற்றாதென்பது எனது கருத்து.

ந‌ன்றி உற‌வே ,

கோவ‌த்தில் ஆவேச‌த்தில் அவ‌ர் மேல் கை வைத்து விட்டோம் , 
இனி அவ‌ர் ஊருக்கு போக‌ முடியாது , அங்கை போனால் அவ‌ருக்கு என்ன‌ ந‌ட‌க்கும் என்று அவ‌ருக்கு ந‌ல்லாவே தெரியும் , எங்க‌ளை ப‌ற்றி அந்த‌ கிழ‌டுக்கு ந‌ல்லாவே தெரியும் எங்க‌ளால் எத‌ எல்லாம் செய்ய‌ முடியும் என்று  , இங்கை இருந்து போர‌ பென்ச‌ன் காசை நிப்பாட்டினாலே கிழ‌டு ல‌ண்ட‌னில் ந‌டு தெருவில் நிக்கும் , இத‌ செய்ய‌ போனால் இங்கைத்த‌ அர‌சாங்க‌த்துக்கு ப‌ல‌ ஆதார‌ங்க‌ளை காட்ட‌னும் , அது இங்கைத்த‌ ஊட‌க‌ங்க‌ளில்  உட‌ன‌ வ‌ரும் இப்ப‌டி ஒருவ‌ர் சிறு பெண்ண‌ க‌ற்ப‌ழிச்சு விட்டார் என்று , பிற‌க்கு அவ‌ரின் குடும்ப‌ வாழ்க்கையும் முடிவுக்கு வ‌ந்து விடும் பிற‌க்கு அதில் இருந்து ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் உருவாகும் அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்துக்கை , என‌து ந‌ண்ப‌ன் அவ‌ரின் மூத்த‌ ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்து பிள்ளைக‌ள் ம‌னைவியோட‌ ஒற்றுமையாய் வாழுகிறார் , பிற‌க்கு அவ‌னின் குடும்ப‌த்துக்கும் ஏதும் பிர‌ச்ச‌னை வ‌ந்து விடுமோ என்று நினைச்சு போட்டு தான் , கிழ‌டுக்கு வாழ் நாளில் ம‌ற‌க்க‌ முடியாத‌ ப‌டி அடி குடுத்த‌ நாங்க‌ள் ,  


யாழில் ப‌ல‌ முதிய‌வ‌ர்க‌ள் இருக்கின‌ம் / 
அவைக்கு நான் குடுக்கும் ம‌ரியாதையே வேர‌ 

குமார‌சாமி தாத்தா
ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 
த‌மிழ் சிறி அண்ணா
சுவி அண்ணா என்று ப‌ல‌ உற‌வுக‌ள் எங்க‌ளை விட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் , நாங்க‌ள் அவையை அன்பாய் தாத்தா , அண்ணா என்று இப்ப‌டி கூப்பிடும் பிள்ளைக‌ள் ,

 ஒரு முதிய‌வ‌ர் மேல் கை வைக்க‌ எம‌க்குள் எவ‌ள‌வு அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம் இருந்து இருக்கு என்று பாருங்கோ  / 

புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் 🤞/

ந‌ன்றி 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது  ஒரு  சமூதாயத்தை நேசிப்பவனின் சமூதாயக்கோபம்  மட்டுமே

ஒரு விபரீதத்தை  கண்டவுடன்  அதை தடுக்க  அல்லது

இனி நடக்காதிருக்க  தன்னால்  முடிந்ததை

தனக்குத்தெரிந்ததை  

பையன் 26  செய்துள்ளார்

ஏற்கனவே  நான் எழுதியபடி  அது  வெளியில்  தெரியப்படுத்தியிருக்கக்கூடாது

மற்றும்  நாலு பேருக்கு  உதவுமென்றால்  எதையும் செய்யலாம்

இதுவே  எனது  நிலை.

அப்புறம்  எதெற்கெடுத்தாலும்  ஆலோசனையும்

சட்ட விவாதங்களும் செய்வோர்

அவர்  சார்ந்த சமூகத்திற்காக  ஒரு  புல்லைத்தானும்  புடுங்கியதில்லை

புடுங்க முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் 26
நான் பலநாட்களாக உங்கள் பதிவுகளை வாசித்தாலும் உங்கள் பதிவில் வந்து எழுதுவது இல்லை. ஏனெனில் அது விழலுக்கு இறைத்த நீர் என்று தெரியும் என்பதனால். தேசியம் என்னும் ஒரு சிறந்த ஆயுததத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இங்குள்ள சிலரைப்போல் பலரையும் முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு பதிவுகளை போடுகிறீர்கள். அதை மற்றவர்கள் நம்புகிறார்களோ இல்லையா என்று கூட எண்ணிப் பார்க்காததானாலேயே தொடர்ந்தும் அப்படியான சிறுபிள்ளைத் தனமான பதிவுகளை போடுகிறீர்கள். அதற்கான முக்கிய காரணம் உங்களுக்கான மற்றவரின் பார்வையின் தேவைதான் என்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் புரிந்துதான் இருந்தாலும் முகம் தெரியாத உங்கள் முகத்துக்காகவும் யாழில் வாசிக்கும் மற்றவர்கள் முகத்துக்கும் அஞ்சி யாரும் உங்களுக்கு எதிராக முகம் முறித்து எழுதுவதில்லை. இனிமேலும் இப்படி சிறுபிள்ளைகள் போல் கதை சொல்வதை விட்டு பயனுள்ள எதையாவது செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பையன் 26
நான் பலநாட்களாக உங்கள் பதிவுகளை வாசித்தாலும் உங்கள் பதிவில் வந்து எழுதுவது இல்லை. ஏனெனில் அது விழலுக்கு இறைத்த நீர் என்று தெரியும் என்பதனால். தேசியம் என்னும் ஒரு சிறந்த ஆயுததத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இங்குள்ள சிலரைப்போல் பலரையும் முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு பதிவுகளை போடுகிறீர்கள். அதை மற்றவர்கள் நம்புகிறார்களோ இல்லையா என்று கூட எண்ணிப் பார்க்காததானாலேயே தொடர்ந்தும் அப்படியான சிறுபிள்ளைத் தனமான பதிவுகளை போடுகிறீர்கள். அதற்கான முக்கிய காரணம் உங்களுக்கான மற்றவரின் பார்வையின் தேவைதான் என்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் புரிந்துதான் இருந்தாலும் முகம் தெரியாத உங்கள் முகத்துக்காகவும் யாழில் வாசிக்கும் மற்றவர்கள் முகத்துக்கும் அஞ்சி யாரும் உங்களுக்கு எதிராக முகம் முறித்து எழுதுவதில்லை. இனிமேலும் இப்படி சிறுபிள்ளைகள் போல் கதை சொல்வதை விட்டு பயனுள்ள எதையாவது செய்யுங்கள்.

உங்க‌ளை இதுக்கை வ‌ந்து க‌ருத்தை ப‌திவுடுங்கோ என்று யாரும் வெத்த‌ல‌ பாக்கு வைச்சு அழைக்க‌ வில்லை , உங்க‌ளை மாதிரி புகைப்ப‌ட‌ம் போட்டு விள‌ம்ப‌ர‌ம் செயும் நிலையில் நான் இல்லை / என்னோடு ப‌ழ‌கிய‌வைக்கு தெரியும் என்னை ப‌ற்றி , உங்க‌ளின் க‌ட‌மை எதுவோ அத‌ ச‌ரியாய் செயுங்கோ அதில் நான் ஒரு போதும் த‌லையிட‌ போவ‌து இல்லை 😉

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.